<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22292644</id><updated>2011-09-14T06:42:34.190-07:00</updated><category term='Pongal celebrations'/><category term='announcements'/><title type='text'>முத்தமிழ்</title><subtitle type='html'>"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>95</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-8257399516705322689</id><published>2008-01-28T23:54:00.000-08:00</published><updated>2008-01-28T23:57:11.808-08:00</updated><title type='text'>ஜெயகாந்தன் - ஒரு பார்வை</title><content type='html'>ஜெயகாந்தன் - ஒரு பார்வை&lt;br /&gt;&lt;br /&gt;--சீதாலட்சுமி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்&lt;br /&gt;ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.&lt;br /&gt;ஜெயகாந்தன் ஒரு மனிதர்&lt;br /&gt;ஜெயகாந்தனின் பல முகங்களையும் விமரிசித்து எழுதிவிட்டார்கள்&lt;br /&gt;புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.&lt;br /&gt;ஆனாலும் அவர்பற்றி பேச எழுந்த ஆர்வத்தின் வெளிப்பாடு&lt;br /&gt;இச்சித்திரம். அவருடன் பழகிய காலத்தில் எனக்குக் கிடைத்த&lt;br /&gt;அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கூறுவதற்கு&lt;br /&gt;நிறைய இருப்பினும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும்&lt;br /&gt;சொல்ல விரும்புகின்றேன்&lt;br /&gt;அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று&lt;br /&gt;நிறைய பேசினேன், எங்கள் நட்பு வளரக்காரணம் எங்களிடையே&lt;br /&gt;இருந்த துணிச்சலும் , வெளிப்படையான பேசும் பழக்கமும் தான்.&lt;br /&gt;நான் எட்டயபுரத்துக்காரி என்பது எல்லோருக்கும் தெரியும்.&lt;br /&gt;இன்னொரு செய்தியையும் நான் கூற வேண்டும்.&lt;br /&gt;பாரதி பிறந்த இல்லம் அவர் தாய் மாமன் சாம்பசிவ அய்யருடையது.&lt;br /&gt;ஆனால் பின்னர் அவர் திருமணமான பின் வெளியூரிலிருந்து வந்த பொழுது அதே&lt;br /&gt;தெருவில் இன்னொரு வீட்டில் சிறிது காலம் தன் மனைவியுடன்தங்கி இருந்தார்.&lt;br /&gt;நானும் அதே வீட்டில் கொஞ்ச காலம் வாழ்ந்தேன். இரண்டு வீடுகளும் ஒரே&lt;br /&gt;தெருவில் அமைந்திருந்தன.. என் பள்ளிப் பருவகாலத்தில் மாலை நேரங்களில்&lt;br /&gt;சாம்பு மாமாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேன். சுதந்திரம் பெறாத&lt;br /&gt;காலம். எனவே சுதந்திரப் போராட்டவீரர்களின் கதைகளை மாமா சொல்லுவார்.&lt;br /&gt;பாரதிபற்றிப் பேச்சு வராமல் இருக்குமா? பாரதியின் சிறுபிள்ளைச்&lt;br /&gt;சுட்டிதனம்பற்றியும் அவர் பாடல்கள்பற்றியும் நிறைய பேசுவோம்.&lt;br /&gt;“ஜெய பேரிகை கொட்டடா ‘ என்ற பாட்டை மாமா சத்தம் போட்டுப்&lt;br /&gt;பாடுவார். ஏற்ற இறக்கங்கள் உச்ச ஸ்ருதியில் உணர்ச்சி பொங்கப் பாடுவார்.&lt;br /&gt;நான் ஆச்சரியத்துடன் அவரைப் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;“மாமா, பாரதியும் இப்படித்தான் பாடுவாரா ?’என்று கேட்பேன்.&lt;br /&gt;“என்னைவிட உணர்ச்சியுடன் பாடுவான்மா “ என்பார். எத்தனை&lt;br /&gt;பாட்டுக்கள் அவர் பாடிக் கேட்டிருக்கின்றேன் அவர் பாடியவைகளில்&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்தது , “அச்சமில்லை, அச்சமில்லை என்பதே”&lt;br /&gt;பாரதியிடம் நான் ரசித்தது அவர் துணிச்சல்.எனக்குள் பாரதி அன்றே&lt;br /&gt;புகுந்து விட்டான்.&lt;br /&gt;பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவரை வெளியுலகம் அதிகம்&lt;br /&gt;உணரவில்லை. அதனால்தான் அவர் இறந்த பொழுது இறுதியாத்திரைக்கு&lt;br /&gt;15 பேர்களே வந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரம் வரும் முன்னரே புகழ்&lt;br /&gt;பரவ ஆரம்பித்துவிட்டது. மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும்&lt;br /&gt;பாரதிக்காக மணி மண்டபம் கட்ட நினைக்கவும், பாரதியின்பாடல்களும், அவரது&lt;br /&gt;உணர்வுகளும் மக்களிடையே புத்துயிர் பெற்றதுபோல் வேகமாகப் பரவிற்று. “மணி&lt;br /&gt;மண்டபம் கட்ட நீங்கள் கொடுத்த நிதி உதவி போதும் . இனி யாரும் பணம் அனுப்ப&lt;br /&gt;வேண்டாம் “என்று&lt;br /&gt;கூறும் அளவு மக்கள் தங்கள் ஈடுபாட்டைக் காட்டினர். “போதும் “ என்ற&lt;br /&gt;ஒர் நிறைவுக்குச் சொந்தக்காரன் பாரதி&lt;br /&gt;அடிக்கடி நான் ஒன்று நினைப்பது உண்டு&lt;br /&gt;தமிழ் மன்னர்களில் மாமன்னன் இராஜ இராஜன். அவன் புகழை இக்கால&lt;br /&gt;மக்களுக்கு உணர்த்தியது கல்கி. பாரதியின் பாட்டுக்களை, அதன்&lt;br /&gt;உயிரோட்டத்தைத் தொட்டுக்காண்பித்த பெருமை ராஜாஜிக்கும் கல்கிக்கும்&lt;br /&gt;உண்டு..இந்தியாவிற்கு 1947ல் ஆகஸ்டு மாதம் 15ந் தேதி சுதந்திரம்&lt;br /&gt;கிடைத்தது. பாரதிக்கு மணிமண்டபம் பூர்த்தியாகி , 1947. அக்டோபர் மாதம்&lt;br /&gt;13ந்தேதி திறப்பு விழா நடை பெற்றது. மக்களின் சுதந்திர&lt;br /&gt;தாகம்,எட்டயாபுரத்தில் பாரதி மணி மண்டபமாக எழுந்தது பொருத்தமே&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் முதலில் அருகில் பார்த்த அரசியல்வாதியும் எழுத்தாளரும்&lt;br /&gt;ராஜாஜி அவர்கள். அருகில் உடன் இருந்தவர் கல்கி. என் தந்தை தன் மகள் என்று&lt;br /&gt;அறிமுகப் படுத்திய பொழுது என்னை அருகில் அழைத்துமுதுகில் தட்டிக்&lt;br /&gt;கொடுத்துப் பேசியவர் கல்கி. என் மலரும் நினைவுகள் மகிழம்பூவாய்&lt;br /&gt;மனத்திற்குள் காத்து வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். தெரியும். எங்கள்&lt;br /&gt;நட்பு  வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும்,&lt;br /&gt;பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.&lt;br /&gt;பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.&lt;br /&gt;என் வளர்ப்பின் அடித்தளம் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.&lt;br /&gt;நட்புக்கு சக்தியாக இருந்தவர் பாரதி.&lt;br /&gt; நாங்கள் இருவரும்அச்சமில்லாதவர்கள்.வெளிப்படையாகப் பேசுபவர்கள்.&lt;br /&gt;ஆடம்பரமில்லாதவர்கள்.&lt;br /&gt;அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள்.&lt;br /&gt;மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப்&lt;br /&gt;பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்துஉண்மைகளை சத்தம் போட்டுக்&lt;br /&gt;கூறியவர்.&lt;br /&gt;அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன.&lt;br /&gt;நான் செயலில் இறங்கினேன்.&lt;br /&gt;இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.&lt;br /&gt;என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது&lt;br /&gt;மனங்களில் வரைந்த சித்திரம். உணர்வுகள்.என்னுடைய பணியில் எனக்குக்&lt;br /&gt;கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன.இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய&lt;br /&gt;சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம் என் சாதனைகள் என்று&lt;br /&gt;கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் . எனக்கு அறிஞர்களையும் சாதனையாளர்களயும்&lt;br /&gt;ந்ண்பர்களாகும்  வாய்ப்புகள் கடவுள் தந்த பரிசுகள். கடந்த கால&lt;br /&gt;நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயகாந்தனும் நானும் சேர்ந்து ஒரு கிராமத்தைப் பார்க்கச் சென்றோம்..&lt;br /&gt;அப்பொழுது நேரிடையாக மாபெரும் சக்தியுள்ள மனிதரைப் பார்த்தேன்&lt;br /&gt;மணியனுக்கு நன்றி செலுத்தினேன்.&lt;br /&gt;விகடனின் மணியன், இதயம் பேசுகிறது பத்திரிகைக்குச் சொந்தக்காரர்&lt;br /&gt;ஆகியிருந்த பொழுதும் ,மணியன் - ஜெயகாந்தன் நட்பு அப்படியே இருந்தது.&lt;br /&gt;1971ல் தான் ஜெயகாந்தன் எனக்குத் தெரியும். மணியனோ&lt;br /&gt;1958ஆம் ஆண்டு முதல் தெரியும். ஜெயகாந்தனைக் கூட்டிச்செல்லும்படி&lt;br /&gt;மணியன் கூறியிருந்தார். காரண காரியங்களை அடுத்து விளக்குகின்றேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-8257399516705322689?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/8257399516705322689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=8257399516705322689' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/8257399516705322689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/8257399516705322689'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2008/01/blog-post_28.html' title='ஜெயகாந்தன் - ஒரு பார்வை'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-7014650848279602286</id><published>2008-01-14T16:08:00.000-08:00</published><updated>2008-01-14T16:17:16.527-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pongal celebrations'/><title type='text'>ஜில்லுன்னு ஒரு போட்டி விவரங்கள்</title><content type='html'>வலைபதிவர்களே, வாசகர்களே&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் குழும ஆண்டுவிழவை முன்னிட்டு நடைபெறும் "ஜில்லுன்னு ஒரு போட்டி" அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசு தொகை $200. இதன் மூலம் நான்கு வலைபதிவர்கள், வாசகர்கள் கலந்துகொண்டு தலா $50 (சுமார் 2000 ரூ) பரிசு பெற வாய்ப்புள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் குழுமத்துக்கான பரிசு போட்டியில் பங்குபெற &lt;a href="http://www.surveymonkey.com/s.aspx?sm=CG_2bYJzWc3QheT57sCwftZg_3d_3d"&gt;இந்த இணைப்புக்கு &lt;/a&gt;செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி பற்றிய விவரங்கள் &lt;a href="http://holyox.blogspot.com/2008/01/366-200.html"&gt;இங்கே உள்ளன&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-7014650848279602286?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/7014650848279602286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=7014650848279602286' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/7014650848279602286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/7014650848279602286'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2008/01/blog-post.html' title='ஜில்லுன்னு ஒரு போட்டி விவரங்கள்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-2276513247169842612</id><published>2007-09-06T14:23:00.000-07:00</published><updated>2007-09-07T01:04:39.389-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='announcements'/><title type='text'>முத்தமிழ் குழுமம்</title><content type='html'>அன்புள்ள தமிழ் இதயங்களே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.com/group/muththamiz"&gt;முத்தமிழ் குழுமம்&lt;/a&gt; முதலாம் ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னமும் சில மாதங்களே உள்ளன. முத்தமிழின் இரண்டாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். நம் முத்தமிழ் குழுவுக்கு நல்ல ஆதரவளித்த வலைபதிவு பெருமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.com/group/muththamiz"&gt;முத்தமிழ் கூகிள் குழுமம்&lt;/a&gt; மற்றும் முத்தமிழ்மன்றம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். &lt;strong&gt; முத்தமிழ் கூகிள் குழுமமும், முத்தமிழ் மன்றமும் முற்றிலும் வேறு வேறு என்பதை தெளிவிக்க விரும்புகிறோம். &lt;/strong&gt; முத்தமிழ் கூகுள் குழுமம் வலைபதிவர் மற்றும் தமிழ் ஆர்வலர் மஞ்சூர் ராசா மற்றும் பல தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் குழுமம். தமிழ்மணத்தில் சிறப்பாக வலைபதியும் பலரும் முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் (குழுமத்தில் உள்ள இணைப்புகள் பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் வலைபதிவுக்கும், குழுமத்துக்கும் உங்கள் மேலான ஆதரவை என்றும் தொடர்ந்து நாடுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-2276513247169842612?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/2276513247169842612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=2276513247169842612' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/2276513247169842612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/2276513247169842612'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/09/blog-post.html' title='முத்தமிழ் குழுமம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116885474416259096</id><published>2007-01-15T01:49:00.000-08:00</published><updated>2007-01-15T01:52:24.173-08:00</updated><title type='text'>முத்தமிழ் பிறந்தநாள்</title><content type='html'>அன்பின் முத்தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், வாழிய நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் ஜனவரி 20, 2007 முத்தமிழ் குழுமத்திற்கு முதலாம் பிறந்தநாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.  முத்தமிழ் குழுமம் பிறந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட  முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும்  தொடர்ந்து இடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம்  பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டிகள் புதுமையானவை. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது. உங்கள் சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். கட்டுரை மற்றும் சிறுகதை 400 வார்த்தைகளுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜனவரி 25, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மிக முக்கியமாக இந்த பிறந்த நாளில் முத்தமிழ் குழுமம் ஒரு நல்ல காரியத்தை உங்கள் முன் வைக்கிறது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு   நூலகங்கள் அமைத்து தரலாம் என முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;Citibank Account&lt;br /&gt;Bangalore - Koramangala&lt;br /&gt; &lt;br /&gt;A/c No. 5637000804 - Umanath&lt;br /&gt; &lt;br /&gt;Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)&lt;br /&gt;&lt;br /&gt;Mailing Address&lt;br /&gt; &lt;br /&gt;S.Umanath&lt;br /&gt;Bluestar Infotech Limited&lt;br /&gt;#7, 18th Main Road,&lt;br /&gt;7th Block&lt;br /&gt;Koramangala -&lt;br /&gt;Bangalore - 560095&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் பிறந்த நாள் விழா சிறப்பாக அமைய குழும நண்பர்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;முத்தமிழ் குழுமம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116885474416259096?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116885474416259096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116885474416259096' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116885474416259096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116885474416259096'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/blog-post.html' title='முத்தமிழ் பிறந்தநாள்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116842978374300436</id><published>2007-01-10T03:45:00.000-08:00</published><updated>2007-01-10T03:49:43.756-08:00</updated><title type='text'>மணி மேனேஜர் Ex</title><content type='html'>ஒரு அருமையான கட்டுரை, நம் ஹாய்கோபி அவர்களால் எழுதப்பட்டது, இந்த புதிய இலவச மென்பொருளை அனைவரும் தரவிரக்கம் செய்து பயன்படுத்தி மகிழலாமே? இனி கட்டுரை இதோ :&lt;br /&gt;&lt;br /&gt;மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software).&lt;br /&gt;&lt;br /&gt;இச்செயலி மூலம் தனிநபர் எவரும் தன்னுடைய ஒவ்வொரு வரவு செலவையும் கணக்கில் கொள்ள இயலும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (Budget) அமைத்து, வரவும் செலவுகளும் அத்திட்டத்துள் செயல்படுகின்றதா (Budget Performance) என்பதை கண்காணிக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அறிக்கைகள்(Reports) வசதி மூலம், குறிப்பிட்ட கால வரையில் நாம் செலவிடும் பணம் எங்கு, எவருக்கு, எவ்வளவு செல்கிறது என்பதை தெளிவாக அறிந்திட இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இச்செயலியில் பங்கு சந்தை, வாகனம், நிலம், நகை இதர முதலீடுகளையும் அதன் விவரங்களையும் இட்டு அதன் தற்போதைய மதிப்பினை கணக்கிட இயலும்.&lt;br /&gt;(உ.ம்:இச்செயலியின் அறிக்கையின் வாயிலாக எனது வாகன எரிபொருளுக்கான ஆண்டு செலவையும் வாகன முதலீட்டின் தற்போதைய மதிப்பையும் அறிந்து, செலவைக் குறைக்க முடிந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த செயலி எந்த ஒரு கணத்திலும் நம் நிதி/சேமிப்பின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை அறிந்திடவும், தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானவற்றில் சரியான வழியில் செலவிடவும் திட்டமிட/கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு கட்டற்ற தமிழ் கணிமை திட்டங்களை குறித்து முகுந்த் அவர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது இச்செயலியின் தமிழாக்கம் குறித்தும் பேசப்பட்டது. பின்னர் இச்செயலியினை வடிவமைத்து நிரல் திட்டத்தை நடத்தி வரும் மதன் கனகவேல் (இவர் ஒரு தமிழர்) அவர்களுக்கு மடல் அனுப்பிய போது, இச்செயலியினை தமிழில் மாற்ற இசைவு தெரிவித்தார். உடனடியாய் தமிழா! மொழிபெயர்ப்பு வலைத்தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒருவாரத்துக்குள் தமிழாக்கம் நிறைவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவில் நானும், முகுந்த் அவர்களும் பங்கு பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதன் முதலாய் நிரல் எழுதாமல் தமிழாக்கத்தில் மட்டும் பங்கு பெற்ற தமிழ் கணிமைத் திட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாரம் வெளியான இதன் புதிய வெளியீடான மணி மேனேஜர் 0.8.0.2வில் தமிழ் மொழி தெரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இச்செயலியை மணிமேனேஜர் தரவிறக்கப் பக்கத்திலிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்! தேவையற்ற செலவுகளை குறைக்க திட்டமிடுவோம்!&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம்&lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116842978374300436?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116842978374300436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116842978374300436' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116842978374300436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116842978374300436'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/ex.html' title='மணி மேனேஜர் Ex'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116793049694457900</id><published>2007-01-04T09:07:00.000-08:00</published><updated>2007-01-04T09:08:16.946-08:00</updated><title type='text'>அகமே புறம் - பகுதி 6</title><content type='html'>அகமே புறம் - 6  &lt;br /&gt;&lt;br /&gt;                                           அதிகாரம் - 3&lt;br /&gt;&lt;br /&gt;                                  பழக்கத்தை உண்டாக்கல் - 2 &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சரியான் காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் எளிதென்றும், புண்ணியத்தைச்  செய்தலினும் பாவத்தைச்  செய்தல் எளிதென்றும், சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நிலைமை அநேகமாக  எல்லோராலும்  நித்தியத்தன்மை  யுடைய தெனக்  கொள்ளத்தக்க  தாகி  விட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரிய சிரேஷ்டரான புத்தரும் "தீய வினைகளையும் நமக்குத் துன்பத்தைத்  தரும் வினைகளையும் செய்தல் எளிது; நல்ல வினைகளையும் நமக்கு இன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் அரிது..."  என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; இது மனித சமூகம் சம்பந்தப்பட்ட மட்டில் உண்மையானாலும் மனிதர்  அபிவிருத்தியடையும் மார்க்கத்தில் கண்டு கழிக்கும் ஒரு அநுபவமேயன்றிப் பொருட்களின் ஸ்திரமான நிலைமையன்று,  நித்தியத்  தன்மை யுடைய தன்று;  சரியான காரியத்தைச்  செய்தலினும் பிசகான  காரியத்தைச் செய்தல் மனிதர்களுக்குச் சுலபமாகத் தோற்றுவதற்குக்  காரணம் அவர்களிடத்துலுள்ள  மடமையும்  அவர்கள் வாழ்வின்  நோக்கத்தையும் பயனையும் அறியாமையுமே.&lt;br /&gt; ஒரு குழந்தை எழுதுதற்குக் கற்றுக்கொள்ளுங் காலையில் எழுதுகோலைப்  பிசகாகப்  பிடித்தலும் அச்ஷரங்களைப் பிசகாக எழுதுதலும் அதற்கு  மிகச்  சுலபமாகவும்; எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும் அச்ஷரங்களைச்  சரியாக எழுதுதலும் அதற்கு மிகப் பிரயாசமாகவும் தோற்றுகின்றன;  விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் ஒழிக்கக் கூடிய எழுதற்றொழிலின் அறியாமை அதனிடத் திருத்தலான். &lt;br /&gt; &lt;br /&gt;கடைசியாக அவ்வஞ்ஞானம் நீங்கிய பின்னர் எழுதுகோலைச்  சரியாகப்  பிடித்தலும், அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அக்குழந்தைக்கு இயற்கையும் சுலபமுமாகிவிடுகின்றன. அக்காலத்தில் பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் அதற்குத்  தோற்றுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வுண்மை மனத்தின் காரியங்கட்கும் வாழ்க்கையின் காரியங்கட்குமசமமாகப் பொருந்தும். சரியான காரியத்தை நினனத்தற்கும் &lt;br /&gt;செய்தற்கும்    அதிக  அப்பியாசமும் விடாமுயற்சியும் வேண்டும்; சரியான  காரியத்தை நினைத்தலும் செய்தலும் இறுதியில் இயற்கையும்  சுலபமுமாகின்றன; அப்பொழுது பிசகான காரியத்தைச் செய்தல்பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் தோற்றுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt; ஒரு சிற்பி அப்பியாசத்தினால் தனது தொழிலில் தேர்ச்சியடைதல் போல, ஒரு மனிதன் அப்பியாசத்தினால் நல்வினையில் தேர்ச்சியடைதல் கூடும்; அது புதிய நினைப்புக்களால் புதிய பழக்கங்களை உண்டுபண்ணுதலே  யன்றி வேறன்று; எவனுக்குச் சரியான நினைப்புக்களை நினைத்தலும்  சரியான செயல்களைச்  செய்தலும்  சுலபமாகவும், பிசகான நினைப்புக்களை நினைத்தலும் பிசகான செயல்களைச் செய்தலும் பிரயாசமாகவும் தோற்றுகின்றனவோ, அவன் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒழுக்கத்தையும் ஒப்புயர்வற்ற தூய ஆன்ம ஞானத்தையும் அடைந்து விட்டான்.                                                                                                                                   &lt;br /&gt;                                           &lt;br /&gt;&lt;br /&gt;                                                                                                                                                                                                                    மனம் விரியும்....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி&lt;br /&gt; &lt;br /&gt;ஜேம்ஸ் ஆலன்&lt;br /&gt;சுவாமி வனஜானந்தா&lt;br /&gt;வ.உ.சி.&lt;br /&gt;பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி&lt;br /&gt;Dr.M.S.உதயமூர்த்தி&lt;br /&gt;Mind Engineering - K.Raveendran&lt;br /&gt;The Art of Excellence - K.Raveendran&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116793049694457900?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116793049694457900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116793049694457900' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793049694457900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793049694457900'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/6.html' title='அகமே புறம் - பகுதி 6'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116793038534176205</id><published>2007-01-04T09:05:00.000-08:00</published><updated>2007-01-04T09:06:25.343-08:00</updated><title type='text'>அகமே புறம் - பகுதி 5</title><content type='html'>அகமே புறம் - 5&lt;br /&gt; &lt;br /&gt;                                       அதிகாரம் - 3&lt;br /&gt; &lt;br /&gt;                               பழக்கத்தை உண்டாக்கல் - 1&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;                  நிலைத்த மனோநிலைமை ஒவ்வொன்றும் மனிதனால் ஈட்டப்பட்ட பழக்கம்; அது திரும்பத் திரும்பத் தொடர்ந்து நினைக்கப்பட்டதால் பழக்கமாகியிருக்கிறது. தளர்ச்சியும்,உற்சாகமும், வெகுளியும், பொறுமையும், இவறன்மையும் ஈகையும், உண்மையில் மனத்தின் சகல தன்மைகளும் மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட நினைப்புக்கள்; அவை தாமாக நிகழும் வரை திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டுப் பழக்கங்களாகி யிருக்கின்றன. அடிக்கடி நினைக்கப்பட்ட ஒரு நினைப்பு, கடைசியில் மனத்தின் ஒரு ஸ்திரமான பழக்கமாகின்றது. அத்தகைய பழக்கங்களிலிருந்து வாழ்க்கை வருகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;                   தனது அநுபவங்களைத் திரும்பத் திரும்ப கொள்ளுதலால் அறிவை அடையும் இயற்கையுள்ளது மனம். முதலில் கிரகிப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகப் பிரயாசமாகத் தோன்றும் ஒரு நினைப்பு அடிக்கடி மனத்திற் கொள்ளப்படுதலால் பழக்கமும் இயற்கையும் ஆகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;                   ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில் தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது. ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில் அடைவதற்கு  முடியாததாகத்  தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிலைமை ஆகின்றது.&lt;br /&gt;                  தனது பழக்கங்களையும் நிலைமைகளையும் ஆக்கற்கும் திருத்தற்கும் &lt;br /&gt;மனத்திற்கு வலிமையுண்டு. இவ்வலிமை  மனிதனது  முத்திக்குக் காரணமாக இருப்பதுந்தவிர, தன்னை ஆளுதலால் அடையப்படும் பூரண சுதந்திரத்தையடையும் வழியைக் காட்டுகிறது.  ஏனெனின், ஒரு மனிதன் தீய பழக்கங்களை உண்டு பண்ணிக்கொள்ளும் சக்தியை உடையவனாயிருப்பதுபோல,  நல்ல  பழக்கங்களை உண்டுபண்ணிக்கொள்ளும் சக்தியையும் உடையவனாயிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;                   இப்பொழுது நான் சொல்லும்  விஷயத்தைச் சிறிது விளக்கிக் கூற  வேண்டுவது அவசியம். இதனைப் படிப்பவரும்  ஆழ்ந்து கவனிக்க  வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;                                                                                          மனம்  விரியும்....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt; ஜேம்ஸ் ஆலன்&lt;br /&gt; சுவாமி வனஜானந்தா&lt;br /&gt; வ.உ.சி.&lt;br /&gt; பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி&lt;br /&gt; Dr.M.S.உதயமூர்த்தி&lt;br /&gt; Mind Engineering - K.Raveendran&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116793038534176205?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116793038534176205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116793038534176205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793038534176205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793038534176205'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/5.html' title='அகமே புறம் - பகுதி 5'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116793025897099662</id><published>2007-01-04T09:03:00.000-08:00</published><updated>2007-01-04T09:04:18.973-08:00</updated><title type='text'>அகமே புறம் -  பகுதி 4</title><content type='html'>அகமே புறம் - 4&lt;br /&gt;                                  மனத்தின் தன்மையும் வன்மையும் -3&lt;br /&gt; &lt;br /&gt;          சகல வளர்ச்சியும் வாழ்வும் அகத்திலிருந்து புறத்திற்கு வ்ருகின்றன; சகல தேய்வும் அழிவும் புறத்திலிருந்து அகத்திறகுச் செல்கின்றன. இது பிரபஞ்சத்தின் ஒரு விதி.&lt;br /&gt; &lt;br /&gt;          சகல விரிவுகளும் அகத்திலிருந்து நிகழ்கின்றன; சகல திருத்தங்களும் அகத்தில் செய்யப்படவேண்டும். எவன் பிறரோடு போராடுதலை விட்டுத் தனது மனத்தைத் திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், தனது சக்திகளைப் பிரயோகிக்கிறானோ அவன் தனது சக்திகளையெல்லாம் ஒருமுகப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறான்; அவன் தனது  மனத்தைச் சமநிலையில்  நிற்கச்செய்த  பொழுது  இரக்கத்தாலும்  ஈகையாலும் பிறரையும் அந்த நிலைமைக்குக் கொண்டு வருகிறான்;  ஏனெனில், ஒருவன் பிறருடைய  மனத்தை  நடத்துவதும்  ஆளுவதும்  ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள் அல்ல;  தனது  சொந்த  மனத்தின்  மீது  தனது நியாயமான அதிகாரத்தைச் செலுத்துவதும் உயர் தர ஒழுக்கங்களாகிய சன்மார்க்கங்களில் தன்னை நடத்துவதும் ஞானத்துக்கும் &lt;br /&gt;சாந்திக்கும் வழிகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;          ஒருவனுடைய வாழ்வு அவனது அகத்தினின்றும் அவனது மனத்தினின்றும்  வருகிறது. அவன் அந்த மனத்தைத் தனது சொந்த நினைப்புக்களையும் செயல்களையும் கலந்து உண்டுபண்ணியிருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் நினைப்புகளைத் தெரிந்தெடுத்துத் தனது மனத்தைத் திருத்தும் சக்தியை உடையவன். ஆகையால், அவன் தனது வாழ்வையும் திருத்திக் கொள்ளக்கூடும். ஆன்றோரும்,&lt;br /&gt; "ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்&lt;br /&gt;  தாழா துஞற்று பவர்"&lt;br /&gt;&lt;br /&gt; என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                                                                                 மனம் விரியும்.....&lt;br /&gt;&lt;br /&gt; நன்றி&lt;br /&gt; ஜேம்ஸ் ஆலன்&lt;br /&gt; சுவாமி வனஜானந்தா&lt;br /&gt; வ.உ.சி.&lt;br /&gt; பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி&lt;br /&gt; Dr.M.S.உதயமூர்த்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116793025897099662?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116793025897099662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116793025897099662' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793025897099662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793025897099662'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/4.html' title='அகமே புறம் -  பகுதி 4'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116793000437741162</id><published>2007-01-04T08:58:00.000-08:00</published><updated>2007-01-04T09:00:04.380-08:00</updated><title type='text'>அகமே புறம் -  பகுதி 3</title><content type='html'>அகமே புறம் - 3.&lt;br /&gt;&lt;br /&gt;                     &lt;br /&gt;&lt;br /&gt;                                    மனத்தின் தன்மையும் வன்மையும் -2&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;               தனது சொந்த நிலைமைகளைச் சிருஷ்டித்துக் கொள்வதற்கும், தான் வாழ்வதற்குத்தக்க நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கும்,  ஏற்ற  சக்தி மனத்தினிடத்தில் உண்டு. மனம் எந்த   நிலைமையையும்  மாற்றுதற்கும், எந்த நிலைமையை  விட்டொழித்தற்கும்,  வல்லமையுடையது. &lt;br /&gt; &lt;br /&gt;ஆன்றோரும்,&lt;br /&gt;&lt;br /&gt;"கெடுக்க வல்லதுங் கெட்டவர் தங்களை&lt;br /&gt;&lt;br /&gt;யெடுக்க  வல்லது மிம்மனம்...."&lt;br /&gt;&lt;br /&gt;என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;             அது பல நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக அநுபவித்து அவற்றின் ஞானத்தை அடையுங் காலையில் தனது நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக் மாற்றிக்கொண்டும், கைவிட்டுக்கொண்டும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;             உள்நோக்கும் நினைப்புக்கள் ஒழுக்கத்தையும் வாழ்வையும் உண்டு பண்ணுகின்றன; நினைப்புக்களை மனிதன் தனது விருப்பத்தாலும் முயற்சியாலும் திருத்திக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் கூடும். பழக்கமும் பலவீனமும் பாவமுமாகிய தளைகள் தன்னாலேயே யுண்டுபண்ணப்படுகின்றவை; அவை தன்னால் மாத்திரம் அழிக்கப்படக்கூடும்; அவை ஒருவனுடைய் மனத்திலின்றி வேறெங்கும் இல்லை; அவை புறப்பொருட்களோடு சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவை உண்மையில் அப் புறப்பொருட்களின் கண் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;            புறம் அகத்தால் ஆக்கவும் திருத்தவும் படுகிறது. அகம் ஒருபோதும் புறத்தால் ஆக்கப்படுவதும் திருத்தப்படுவதும் இல்லை. மனக்கவர்ச்சிக்கு ஏது புறப்பொருளில் இல்லை; ஆனால், அப்பொருளின் மீது மனம் கொண்டிருக்கிற ஆசையில் இருக்கிறது. துன்பமும் நோவும் புறப்பொருட்களிலும் வாழ்வின் சம்பவங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை; ஆனால், அப்பொருட்களை அல்லது சம்பவங்களைப் பற்றிய மனத்தின் ஓர் ஒழுங்குபடாத நிலைமையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. தூய்மையால் ஒழுங்கு செய்யப்பட்டு, ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட மனம் பிரிக்கக்கூடாத வண்ணம் துன்பத்தோடு கட்டப்பட்டுள்ள சகல அவாக்களையும் காமங்களையும் ஒழித்துத் தெளிவையும் சாந்தியையும் அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;        பிறரைக் கெட்டவர் என்றலும், கெடுதிக்கு மூலம் புறநிலைமைகள் என்றெண்ணி அவற்றோடு போராடுதலும் உலகத்தின் துன்பத்தையும், அமைதியின்மையையும் அதிகப்படுத்துவதன்றிக் குறைப்பதில்லை. புறம் அகத்தின் நிழல், அகத்தின் ககரியம். அகம் சுத்தமாயிருக்கும்பொழுது புறத்திலுள்ள சகல காரியங்களும் சுத்தமாயிருக்கின்றன. ஆன்றோரும்,&lt;br /&gt;        "கற்றதங் கல்வியுங் கடவுட் பூசைய&lt;br /&gt;        நற்றவ மியற்றலு நவையி றானமு&lt;br /&gt;        மற்றுள வறங்களு மனத்தின் பாலழுக்&lt;br /&gt;        கற்றவர்க் கேபய னளிக்கு மென்பரால்"&lt;br /&gt; &lt;br /&gt; என்று கூறியுள்ளார்.                                                                              &lt;br /&gt; &lt;br /&gt;                                                                          மனம்    விரியும்....&lt;br /&gt;&lt;br /&gt; நன்றி&lt;br /&gt;ஜேம்ஸ் ஆலன்&lt;br /&gt;வ.உ.சி.&lt;br /&gt;பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி&lt;br /&gt;Dr.M.S.உதயமூர்த்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116793000437741162?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116793000437741162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116793000437741162' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793000437741162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116793000437741162'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/3.html' title='அகமே புறம் -  பகுதி 3'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116792961587955600</id><published>2007-01-04T08:51:00.000-08:00</published><updated>2007-01-04T08:53:35.880-08:00</updated><title type='text'>அகமே புறம் -  பகுதி2</title><content type='html'>அகமே புறம் - 2.&lt;br /&gt;&lt;br /&gt;                     &lt;br /&gt;&lt;br /&gt;                                 மனத்தின் தன்மையும் வன்மையும் -1&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;         மனம் வாழ்வை விதிக்கும் நியந்தா; நிலமைகளைச் சிருஷ்டித்துது திருத்தும் கர்த்தா; தந்து சொந்தப் பலன்களை அநுபவிக்கும் போக்தா; பொய்யைச் சிருஷ்டிக்கும் திறனும் மெய்யைக் காணும் திறனும் மனத்திற்கு உண்டு. ஆன்றோரும் "மனத்தானா மாந்தர்க்குணர்ச்சி" என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;       மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது; நினைப்பு நூல். நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும். ஒழுக்கம், வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;       மனிதன் மனத்தையுடைய உயிராகையால் மனத்தின் சகல சக்திகளையும் உடையவனாயிருக்கிறான். தான் விரும்புவனவற்றையெல்லாம் அடைதற்குத் தக்க கருவிகளைக் கொண்டிருக்கிறான். அவன் தனது அனுபவத்தினால் கற்கிறான்;  அவன் தனது அநுபவத்தை மிகுக்கவும் குறைக்கவும் கூடும். அவன் பிறரால் எந்த இடத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை; ஆனால் அவன் தானே தன்னைப் பல இடங்களில் கட்டுப்படுத்தியிருக்கிறான்; அவன் தானே தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பதால், அவன் நினைத்த மாத்திரத்தில் தானே தன்னை அக்கட்டிலிருந்து நீக்கிக்கொள்ளக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;       அவன் தான் விரும்புகிறபடி தீயனோ அல்லல்து தூயனோ,கீழானோ அல்லது மேலானோ, மடையனோ அல்லது அறிஞ்சனோ ஆகக்கூடும். அவன் சில செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்து பழக்கங்களாக்கிக் கொள்ளலாம்; அவன் அவற்றிற்கு மருதலையான செயல்களை மென்மேலும் செய்து அப் பழக்கங்களை அழித்துவிடலாம். அவன் மெய்ப்பொருள் முழுவதும் தனக்கு மறைபடும் வரை தன்னைச் சுற்றிப் பொய்கலை அமித்துக் கொள்ளக்கூடும்; அவன் மெய்ப்பொருளைப் பூரணமாகக் காணும்வரை தன்னைச்சுற்றி பொய்களை ஒன்றின்பின் ஒன்றாக அழித்துவிடக்கூடும். அவன் செய்யக் கூடியன அளவற்றன்; அவன் பூரண ச்வதந்திரத்தையுடையவன். ஆன்றோரும்,&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;              "நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை&lt;br /&gt;&lt;br /&gt;               நிலைகலக்கிக் கீழிடு வானு-நிலையினு&lt;br /&gt;&lt;br /&gt;               மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத&lt;br /&gt;&lt;br /&gt;               தலையாகச் செய்வானுந் தான்."&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே கட்டுரையின் கட்டுமானமும் சரி நடையும் சரி சாரமும் சரி கடினமாயிருக்கும் என்பதால் சின்ன சின்ன பகுதிகளாக்கித் தருகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;&lt;br /&gt;As A Man Thinketh       by James Allen&lt;br /&gt;மனம் போல் வாழ்வு - வ.உ.சி.&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - Dr.M.S.உதயமூர்த்தி...&lt;br /&gt; &lt;br /&gt;இது என் சொந்தக் கட்டுரை அல்ல... ஜேம்ஸ் ஆலன் மூலம். அதன் பின்னர் வ.உ.சி யின் மனம் போல் வாழ்வு, என் இனிய நண்பர் Dr.M.S.உதய மூர்த்தியின், "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" ஆகியவற்றிலிருந்து "சுட்டது..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116792961587955600?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116792961587955600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116792961587955600' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116792961587955600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116792961587955600'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/2.html' title='அகமே புறம் -  பகுதி2'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116792919105214953</id><published>2007-01-04T08:44:00.000-08:00</published><updated>2007-01-04T08:46:31.066-08:00</updated><title type='text'>அகமே புறம் - பகுதி 1</title><content type='html'>அகமே புறம்&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தை யொத்தெ புறம்(வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கிறது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைபட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிற்து. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்து,மலர்,கனி,இவை ஒன்றன் பின் ஒன்றாகவும்,ஒன்றிலிருந்து ஒன்றாகவும், எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புக்கள் அவனது செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புற நிலைமையுமாகிய கனிகளைக் கொடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய&lt;br /&gt;கோட்டையின் தனிக் காப்பாள்ன்.அவன் அந்த முறைமையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக்கூடும். அவன் தனது மனத்தை அதிகப்பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக்கொள்ளக்கூடும்; அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக்கொள்ளக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். இதற்கு மாறாக, அவன் தனது ஒழுக்கத்தைச்&lt;br /&gt;சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும். இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தன் வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால் அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கோண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான். அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும். அவன் சிறிது முன்னகவோ பின்னகாவோ, சகல தீமைகளையும் சகல கவலைகளையும் சகல துன்பங்களையும்&lt;br /&gt;போக்கிவிடுவான்.ஏனெனில்-&lt;br /&gt;&lt;br /&gt; தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும்,சுகப் ப்ராப்தியையும் அடையாமல் இரான்.&lt;br /&gt;நண்பர்களே... இந்தக் கட்டுரைத்தொடர் உங்களுக்கு உபயோகமாய் இருக்குமா எனத் தெரிவிக்கவும்...என்னைச் செதுக்கிய திரு ஜேம்ஸ் ஆலன் அவர்களின் மூலத்திலிருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;சக பயணி&lt;br /&gt;ரிஷி ரவீந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."&lt;br /&gt;"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."&lt;br /&gt;"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116792919105214953?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116792919105214953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116792919105214953' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116792919105214953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116792919105214953'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2007/01/1.html' title='அகமே புறம் - பகுதி 1'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116585424988237653</id><published>2006-12-11T08:20:00.000-08:00</published><updated>2006-12-11T08:24:09.900-08:00</updated><title type='text'>காலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.behindwoods.com/features/News/sivaji%20news/images/sivaji%20rajini-16.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.behindwoods.com/features/News/sivaji%20news/images/sivaji%20rajini-16.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் குழுமத்துக்காக எழுதியவர் &lt;a href="http://srishiv.blogspot.com"&gt;சிவா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிய இணைய இதயங்களுக்கு வணக்கம் வாழிய நலம்,&lt;br /&gt;இன்று சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் புகழ்ந்துபாராட்டப்படும் ஒரு மனிதனுக்கு பிறந்தநாள், மண்ணில் உதித்தநாள், எவ்வளவோ பேதங்கள் வேறுபாடுகள் கூறப்படலாம், அவர் கன்னடர், மகாராட்டிரர் இதுபோல, ஆயினும் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். அதுவே இன்றும் என்னை அவரின் ரசிகனாக வைத்து ஒரு பதிவு போடும் அளவிற்கு கொண்டுவந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 12 வருடங்களுக்கு முன் என் எண்ணக்குதிரையை ஓட்டுகின்றேன், 1993ஆம் வருடம், நான் மூன்றாம் ஆண்டு இயந்திரப்பொறியியல் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்துவந்த சமயம், டிசம்பர் 12, தலைவரின் பிறந்தநாள் வந்தது, என் வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும், மற்றும் என் வகுப்பு ஆசிரியருக்கும், எங்கள் கல்லூரி கேண்டீனில் தேனீர் மற்றும் கேக் வாங்கிக்கொடுத்தது நினைவில் இன்றும் நிற்கின்றது, என் அப்போதைய கணினி ஆசிரியரான திரு.ஜவஹர் என்னிடம் கேட்டார், இந்த வயசுலயும் எப்படிப்பா சினிமாக்காரங்களுக்கு விசிரியா இருக்கீங்க? அப்படினு, நான் சொன்னேன் இன்னும் 50 வருசம் போய் கேட்டாலும் நான் விசிரியாத்தான் சார் இருப்பேன் அப்படின்னு... :) என் குரூப் தோழர்கள் இன்றும் ரஜினிப்படம் வந்தால் அமெரிக்காவில் இருந்தாலும் 500மைல்தூரத்தில் படம் போட்டிருந்தாலும், கார் போட்டுக்கிட்டு போயாச்சும் பாலாபிசேகம் எல்லாம் தலைவர் கட்டவுட்டுக்கு செய்துட்டு படம் பார்த்து விசில் அடிச்சிட்டு வந்துதான் மறுவேளை பார்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்களேன் எப்படி எங்கள் தலைவர் பக்தி அப்படினு?&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு, என்னுடன் முதல் வருடம் ஜெயச்சந்திரன் என்று ஒரு தோழன் படித்தான், அவனுக்கு கல்லூரிக்கு பணம் கட்ட சிறிது பண முடை வந்ததால் அவன் தந்தையுடன் சென்று ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து முறையிட, ஒரு முழு செமஸ்டர் பீஸ் மற்றும் உணவுக்கட்டணத்தையும் உடனடியா கொடுத்தனுப்பின அந்த வள்ளலுக்கு ஒரு பதிவு என்ன? ஓராயிரம் பதிவு போட்டாலும் தகும்..&lt;br /&gt;என்றும் ரஜினி ரசிகனாய்,&lt;br /&gt;ஸ்ரீஷிவ்...:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116585424988237653?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116585424988237653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116585424988237653' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116585424988237653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116585424988237653'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/12/blog-post.html' title='காலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116139781055879869</id><published>2006-10-20T19:25:00.000-07:00</published><updated>2006-10-20T19:30:10.570-07:00</updated><title type='text'>உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி</title><content type='html'>&lt;a href="http://www.udupipages.com/home/gallery/art/deepavali_water.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.udupipages.com/home/gallery/art/deepavali_water.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னக் கண்டு நானாட&lt;br /&gt;என்னைக் கண்டு நீ ஆட&lt;br /&gt;உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி&lt;br /&gt;ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து&lt;br /&gt;உறவாடும் நேரமடா...&lt;br /&gt;உறவாடும் நேரமடா...&lt;br /&gt;&lt;br /&gt;கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா&lt;br /&gt;கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா&lt;br /&gt;எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்&lt;br /&gt;எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்&lt;br /&gt;வல்லமை சேர நல்லவனாக&lt;br /&gt;வளர்ந்தாலே போதுமடா..&lt;br /&gt;வளர்ந்தாலே போதுமடா..&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு&lt;br /&gt;தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு&lt;br /&gt;முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு&lt;br /&gt;முகமோ மலரோ இது என்ன ரசிப்பு&lt;br /&gt;மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்&lt;br /&gt;வேறேன்ன வேண்டுமடா...&lt;br /&gt;வேறேன்ன வேண்டுமடா...&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு வாசகர்கள் அனைவருக்கும் &lt;a href="http://groups.google.com/group/muththamiz"&gt;முத்தமிழ் கூகிள் &lt;/a&gt;குழுமத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;தீமை ஒழிந்து நன்மை பொங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் பொங்கிப் பெருக திருவருள் துணை புரியட்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116139781055879869?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116139781055879869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116139781055879869' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116139781055879869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116139781055879869'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/10/blog-post_20.html' title='உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116032805658360115</id><published>2006-10-08T10:20:00.000-07:00</published><updated>2006-10-21T06:10:22.770-07:00</updated><title type='text'>சிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு</title><content type='html'>சிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நமது டில்லி நிருபர்&lt;br /&gt;&lt;br /&gt;அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்திலிருந்து தேர்வு பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தவொரு நகரங்களிலும் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய ஆட்சிப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்&lt;br /&gt;&lt;br /&gt;படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வில் 3.3 லட்சம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டத் தேர்வான இதில், ஆறாயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், தேர்ந்தெடுக்கப்படுவோரில் ஆயிரத்து 174 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். அதில், 425 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., &lt;உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் மிக முக்கியப் பணிகளான இவற்றுக்கு தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் குறைந்து வருவது என்பது பெரிய அளவில் தெரியாமல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு 2005ம் ஆண்டு நடந்த தேர்வு முடிவுகளில் வெறும் 39 பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் பெரிய அளவில் ரேங்க் வாங்கியதாக தெரியவில்லை. முந்தைய 2004 2005ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் தேர்வானார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் 20032004ம் ஆண்டு&lt;br /&gt;&lt;br /&gt;களில் தமிழகத்திலிருந்து 60 பேர் தேர்வானார்கள். இந்த புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு பெறுவதில் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக தமிழகம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு தேர்வு முடிவுகளின்படி அகில இந்திய அளவில் டில்லி தான் முதல் மாநிலமாக உள்ளது. இங்கிருந்து மட்டும் 113 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து டில்லி வந்து படித்து தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை முதல் முறையாக உத்தரபிரதேசம் பிடித்துள்ளது. 67 பேர் இம்மாநிலத்திலிருந்து தேர்வாகியுள்ளனர். மூன்றாவதாக மட்டுமே தமிழகம் உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அகில இந்திய அளவில் இரண்டாமிடத்திலிருந்த தமிழகம் தற்போது மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகம் பின்தங்கிக் கொண்டே போவதற்கு பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;* தமிழகத்தைப் பொறுத்தவரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. தங்கள் மகன் அல்லது மகளை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு தூண்டுவதோ அல்லது அவர்களை ஊக்கப்படுத்துவதோ இன்றைய தலைமுறை பெற்றோர் விரும்பவில்லை. தங்களது பிள்ளைகள் எப்படியாவது சாப்ட்வேர் படிப்புகளில் ஏதாவது ஒன்றை படிக்க வைத்து அதில் உடனேயே 20 ஆயிரம் 30 ஆயிரம் சம்பளம் பெற வைத்து பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;* இளைய தலைமுறையினரும் சாப்ட்வேர் படிப்புகளின் மீது கொண்டுள்ள அதீத மோகமும் ஒரு காரணமாக உள்ளது. மேலைநாட்டு நாகரிகம், பெரிய அளவில் பணம், எப்படியாவது அமெரிக்கா போகவேண்டுமென்ற பிடிவாதம் போன்ற காரணங்களால் சாப்ட் வேர் துறையில் "ஒயிட் காலர் ஜாப்' செய்யவே விரும்புகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;*தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாநில அரசும், தனியார் நிறுவனங்களும் தவறி வருகின்றன. சிவில் சர்வீசுக்காக மாணவர்கள் தங்கிப் படிக்க வசதிகளோ போதுமான புத்தகங்களோ தமிழகத்தில் இல்லை. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கூட சிவில் சர்வீஸ் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம். நான்கு மாதங்களுக்கு முன்னரே புக் செய்தால் தான் சென்னை மாணவர்களுக்குகூட டில்லியில் இருந்து தான் புத்தகம் வருகிறது என்பது அரசு வட்டாரங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே. &lt;br /&gt;&lt;br /&gt;* போட்டிபோட்டுக் கொண்டு இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்க ஆசைப்படும் தனியார் நிறுவனங்கள், ஐ.ஏ.எஸ்., கோச்சிங் சென்டர் துவங்க வேண்டுமென்ற எண்ணமே தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணாநகரில் மட்டும் அரசு தரப்பில் கோச்சிங் சென்டர் உள்ளது. இங்கும் எந்தவித பெரிய அளவிலான வசதிகள் ஏதும் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு மொத்தம் 26 பாடங்கள் உள்ளன. ஆனால், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், ஜெனரல் ஸ்டடீஸ் ஆகிய இரண்டே இரண்டு பாடங்கள் மட்டுமே அண்ணா நகரில் சொல்லித்தரப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;* டில்லியில் உள்ள வாஜிராம் அண்டு ரவி, இன்ட்ராக்ஷன், ஸ்ரீராம், ராவ் ஆகிய நான்கு மையங்கள் உள்ளன. வாஜிராம் அண்டு ரவி மையத்தில் 26 பாடங்களும் மிகவும் தெளிவாக சொல்லித் தரப்படுகின்றன. ஷிப்ட் முறையில் வந்து அனைத்துப் பாடத்திற்கும் மிகவும் திறமையான பேராசிரியர்கள் வந்து பகுதி நேரமாக சொல்லித் தருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;* அண்ணாநகர் மையத்தில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தவும், அங்கு முக்கிய பாடங்களுக்கு பலவற்றுக்கு திறமையான பேராசியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். அதேபோல சென்னை மட்டுமல்லாது, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கென மையங்கள் உருவாக்கி சென்னையை மையமாக வைத்து கிளஸ்டரை உருவாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;* இதுபோன்ற திட்டங்களுக் கெல்லாம் தமிழக அரசு முன்னுரிமை தரவதே இல்லை. அதனால் தான் தமிழகத்தில் பெரும்பாலான கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆட்சி நிர்வாகப் பணிகளில் அமர்வதை தமிழகம் மறக்குமேயானால், மாநிலத்தின் உயர் ஆட்சிப் பணிகளில் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கமே இன்னும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகமே இல்லை! : சிவில் சர்வீசில் தேர்வுக்கு பெரும்பாலோனோர் வரலாறு பாடத்தையே தேர்வு செய்து படிக்கின்றனர். இந்தியிலும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் மட்டுமே வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய உள்ளன. தமிழில் சொற்ப அளவிலேயே உள்ளன. இதனால், தமிழக மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்கள் எல்லாருமே வட இந்தியர்களாக உள்ளனர். தமிழகத்தில் திறமையான பேராசிரியர்&lt;br /&gt;&lt;br /&gt;களைக் கொண்டு வரலாற்றுப் புத்தகங்கள் எழுத பதிப்பகங்கள் முன்வர வேண்டும். இதற்கு அரசு தரப்பில் மானியம் அளிக்கப்பட்டு ஊக்கம் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதில் பலவீனம்? : ஸ்போக்கன் இங்கிலீஷ் மிகவும் பலவீனமாக தமிழக மாணவர்களிடையே உள்ளது. பெரிய பட்டப் படிப்புகள் படித்திருந்தாலும், நேர்காணலின்போது பல மாணவர்கள் இதில் கோட்டை விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேனலில் பலரும் இந்திக் காரர்கள் இருப்பதால், வட இந்திய மாணவர்கள் இந்தியில் பேசி சமாளித்துவிடுகின்றனர். ஆனால்,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மாணவர்கள் இந்தியும் தெரியாமல், இங்கிலீசும் சரிவர தெரியாமல் இருப்பதால் தடுமாறுகின்றனர். இதனால், நேர்முகத் தேர்வில் பலரும் தேர்வு பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தினமலர்.காம்&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;M.Sivasankar , Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.&lt;br /&gt;web: http://biosankar.4t.com&lt;br /&gt;blog for tamil articles: http://srishiv.blogspot.com &lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம் &lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116032805658360115?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116032805658360115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116032805658360115' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116032805658360115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116032805658360115'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/10/blog-post_08.html' title='சிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-116019480602363538</id><published>2006-10-06T21:19:00.000-07:00</published><updated>2006-10-07T21:28:47.753-07:00</updated><title type='text'>வேண்டும் மீண்டும் ஒரு சுதந்திரப்போர்</title><content type='html'>கால மாற்றத்தில்&lt;br /&gt;காலண்டரில் மட்டுமே&lt;br /&gt;காணக்கிடைக்கின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட கனவெல்லாம்&lt;br /&gt;கருகிட நீ மறைந்தாய்..&lt;br /&gt;&lt;br /&gt;காக்கை உட்காரும்&lt;br /&gt;சிலையாகி நீ நின்றாய்!&lt;br /&gt;காலமெல்லாம் காத்திருந்து&lt;br /&gt;கடைசியில் ஒரு நாள்&lt;br /&gt;மாலை வாங்கி நின்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;மனம் மாறிய&lt;br /&gt;மனிதர்கள் மத்தியில்&lt;br /&gt;மறைந்தே போனாய்...&lt;br /&gt;&lt;br /&gt;உடுத்திய கதராடையும்&lt;br /&gt;உழைத்த நெசவாளர்களும்&lt;br /&gt;உயரவே இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;உயர்த்திப் பிடித்த&lt;br /&gt;கொடியும்&lt;br /&gt;ஓங்கி ஒலித்த&lt;br /&gt;கீதமும்&lt;br /&gt;மறந்தே போனது&lt;br /&gt;மதி கெட்ட&lt;br /&gt;மனிதர்களுக்கு&lt;br /&gt;அது ஒரு பொருட்டே&lt;br /&gt;இல்லையென்றானது...&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியவாதிகள்&lt;br /&gt;எல்லாம் வெறும்&lt;br /&gt;கமிசன்வாதிகள்&lt;br /&gt;ஆனார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கதராடைத் தொண்டர்கள்&lt;br /&gt;எல்லாம் பெரும்&lt;br /&gt;காரியவாதிகள் ஆனார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;காலம் ரொம்ப மாறிப்போச்சு&lt;br /&gt;காந்தி நீயும் அறிவாயாக...&lt;br /&gt;&lt;br /&gt;மறுபிறவி எடுத்து&lt;br /&gt;வந்து இங்கு&lt;br /&gt;தொடங்குவாயாக&lt;br /&gt;மீண்டும் ஒரு&lt;br /&gt;சுதந்திரப்போர் !!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-116019480602363538?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/116019480602363538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=116019480602363538' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116019480602363538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/116019480602363538'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/10/blog-post.html' title='வேண்டும் மீண்டும் ஒரு சுதந்திரப்போர்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115844252666900233</id><published>2006-09-16T14:35:00.000-07:00</published><updated>2006-09-16T14:35:26.686-07:00</updated><title type='text'>என் கனவுத் தோழியே!</title><content type='html'>என் கனவுத் தோழியே! &lt;br /&gt; &lt;br /&gt;தோழியே!&lt;br /&gt;ஒரு நாள் &lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கும்போது!&lt;br /&gt;"என்னை ஏன் &lt;br /&gt;உன் சிறந்த தோழி என்கிறாய் &lt;br /&gt;காரணம் சொல்" என்றாய்&lt;br /&gt;"நிறைய இருக்கிறது &lt;br /&gt;எதைச் சொல்ல!&lt;br /&gt;ஏன் இப்படி ஒரு &lt;br /&gt;த்டீர் கேள்வி" என்றேன் &lt;br /&gt;"நான் கொஞம் கூட &lt;br /&gt;அழகாஇல்லையே &lt;br /&gt;அதான் கேட்டேன்" என்றாய்!&lt;br /&gt;"நட்பில் எதற்க்கு அழகு&lt;br /&gt;உன் முகத்தை கண்ணாடியில் பார்த்து&lt;br /&gt;போலியாக குறைபட்டுக்கொள்ளும் &lt;br /&gt;உனக்குத் தெரியாது உன் அழகு! &lt;br /&gt;நேரடியாக  கண்களாலும் &lt;br /&gt;மனதாலும் பார்க்கும் &lt;br /&gt;எனக்குத்தான் தெரியும் &lt;br /&gt;உன் உண்மை அழகு !என்றேன்&lt;br /&gt;சிரித்துக் கொண்டே!&lt;br /&gt;"சரி வேறு காரணம் சொல்"என்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"நீ அறிவாளியாக இருக்கிறாய்"  என்றேன்!&lt;br /&gt;"அதிகமாலம் இல்லை! &lt;br /&gt;ஏதோ கொஞ்சம் இருக்கு &lt;br /&gt;அவ்வளவுதான" என்றாய்!&lt;br /&gt;இப்படி  கர்வமின்றி அடக்கமாக&lt;br /&gt;சொல்கிறாயே இதுதான் உண்மை அறிவு"என்றேன் &lt;br /&gt;உற்சாகமாய் பார்த்து! &lt;br /&gt;"சரி வேறு காரணம் சொல்"என்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும் பொறுப்பும்!&lt;br /&gt;நிறைந்தவளாய் இருக்கிறாய் "என்றேன்&lt;br /&gt;"நான் வளர்ந்த விதம் அப்படி &lt;br /&gt;அதற்க்கு காரணம் நான் அல்ல‌&lt;br /&gt;என் பெற்றோர்கள்தான் !&lt;br /&gt;சரி வேறு காரணம் சொல்"என்றாய்! &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் உற்சாகமாய் இருக்கிறாய்" என்றேன்!&lt;br /&gt;அது என் பிறவி குணம் &lt;br /&gt;அதில் பெருமைப்பட எதுவும் இல்லை &lt;br /&gt;சரி வேறு காரணம் சொல்"என்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;"மிகவும் நல்லவளாக இருக்கிறாய்"என்றேன்!&lt;br /&gt;"அப்படி  எல்லாம்  இல்லை!&lt;br /&gt;நான் செய்த  தவறுகள்&lt;br /&gt;எனக்குதான் தெரியும்" என்றாய்!&lt;br /&gt;"இருக்கலாம் பரவாயில்லை!&lt;br /&gt;நீ இப்படி சொல்வதினால் &lt;br /&gt;உன்னிடம் போலியான &lt;br /&gt;நடிப்பு இல்லை என தெரிகிறது!&lt;br /&gt;இதுவும் ஒரு காரணம்" என்றேன்!&lt;br /&gt;விநோதமாய் பார்த்து பார்த்து! &lt;br /&gt; &lt;br /&gt;"சரி  உலகில் &lt;br /&gt;இவ்வளவு பேருக்கு இடையே&lt;br /&gt;நாம் எப்படி நண்பர்களானோம் சொல்" என்றாய்! &lt;br /&gt;சிறிது நேரம் சிந்தித்து பார்த்து விட்டு&lt;br /&gt;தெரியவில்லை!  நீ சொல்!" என்றேன்! &lt;br /&gt;"ஏனென்றால் நாம், நம்! &lt;br /&gt;நட்புக்காவே பிறந்தவர்கள்" என்று சொல்லி! &lt;br /&gt;நட்புடன் தோள்களில் சாய்ந்து கொண்டாய்!!&lt;br /&gt;                                         &lt;br /&gt;                                           ~நம்பிக்கைபாண்டியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115844252666900233?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115844252666900233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115844252666900233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115844252666900233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115844252666900233'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/09/blog-post.html' title='என் கனவுத் தோழியே!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115565619101118059</id><published>2006-08-15T08:34:00.000-07:00</published><updated>2006-08-15T10:03:21.533-07:00</updated><title type='text'>வாழ்க பாரதம்: அப்துல்கலாமின் சுதந்திர தின உரை</title><content type='html'>அனைவருக்கும் &lt;a href="http://groups.google.com/group/muththamiz?hl=en"&gt;முத்தமிழின்&lt;/a&gt; சுதந்திரதின வாழ்த்துக்கள்.இன்று நம் ஜனாதிபதி ஆற்றிய சுதந்திரதின உரையை அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.ஜெய் ஹிந்த்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி, ஆக.15- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அப்துல்கலாம் ஆற்றிய உரையில், &lt;br /&gt;இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி உரை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி ஜனாதிபதி அப்துல்கலாம் &lt;br /&gt;நேற்று இரவு டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது &lt;br /&gt;இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார். அவர் கூறிய 7 &lt;br /&gt;அம்சங்கள் வருமாறு:- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7 அம்சங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் எனது வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உணர்கிறேன். இந்த &lt;br /&gt;இலக்கை அடைவதற்கு தேவையான அறிவை பெறுவேன். கடினமாக உழைப்பேன். பிரச்சினைகள் &lt;br /&gt;வரும்போது அவற்றை சமாளித்து வெற்றி பெறுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. எனது நாட்டின் இளைய சக்தியாக நான் உழைப்பேன். எடுத்துக் கொண்ட அனைத்து &lt;br /&gt;பணிகளிலும் வெற்றி பெறுவதற்காக துணிவுடன் உழைப்பேன். பெற்ற வெற்றியை &lt;br /&gt;அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. என்னையும், எனது வீட்டையும், சுற்றுப்புறத்தையும், அண்டைப் பகுதிகளையும் &lt;br /&gt;சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எப்போதும் வைத்துக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. உள்ளத்தின் நேர்மை குணத்தில் அழகையும், குணத்தின் அழகு வீட்டில் &lt;br /&gt;நல்லிணக்கத்தையும், வீட்டின் நல்லிணக்கம் நாட்டில் ஒழுங்கையும், நாட்டின் &lt;br /&gt;ஒழுங்கு உலகத்தில் அமைதியையும் கொண்டு வரும் என உணர்ந்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. ஊழல் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ்வேன். மற்றவர்களுக்கு ஓர் &lt;br /&gt;எடுத்துக்காட்டாய் விளங்குவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. நாட்டில் நான் அறிவு தீபத்தை ஏற்றுவேன். அது என்றும் சுடர்விட உறுதி &lt;br /&gt;கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. எந்தப்பணி செய்தாலும் அதை செம்மையாக செய்யும் போது 2020-ம் ஆண்டுக்குள் &lt;br /&gt;வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு நானும் பங்காற்றுகிறேன் &lt;br /&gt;என்பதை உணர்ந்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட 7 அம்ச உறுதிமொழியை அப்துல் கலாம் பிரமாணம் செய்து வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நதிநீர் இணைப்பு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்கலாம் தனது உரையில் மேலும் கூறியதாவது:- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறட்சி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நதிகளை இணைக்க வேண்டிய &lt;br /&gt;அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வீடுகள் கட்ட திட்டமிடும்போது &lt;br /&gt;மழை நீர் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை பெறுவதற்கு ஏதுவாக &lt;br /&gt;முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் நகர்ப்புற வசதி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரக பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் `புரா' திட்டங்கள் நாடு முழுவதும் &lt;br /&gt;தேவைப்படுகிறது. சுந்தரவன பகுதியிலுள்ள சாகர் எனும் தீவில் உள்ள சூரிய மின்னொளி &lt;br /&gt;திட்டம், நாட்டிலுள்ள தொலைதூர மலைப்பிரதேச, தீவுப்பகுதிகளிலுள்ள &lt;br /&gt;கிராமங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய &lt;br /&gt;ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய இயக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாத செயல்களை சமாளிப்பதற்கும், முன்கூட்டியே கணிப்பதற்கும் நமது பல்வேறு &lt;br /&gt;அமைப்புகளை ஒருங்கிணைப்பதுடன், மக்கள் பங்கேற்பை நோக்கமாக கொண்ட தீவிரவாதத்தை &lt;br /&gt;ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்தை நமது நாட்டில் உருவாக்க வேண்டும். சில &lt;br /&gt;மாநிலங்களின் ஒத்துழைப்புடன் போதுமான அளவு யுரேனியத்தை எடுப்பதை நமது நாடு &lt;br /&gt;இலக்காக கொள்ள வேண்டும். எண்ணை தேவைக்காக பயோ டீசல் உற்பத்தியிலும், &lt;br /&gt;புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3 முன்முயற்சிகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது தொலைநோக்கு இலக்கை அடைய 3 முன்முயற்சிகளுக்காக ஒன்றுபட்டு உழைப்போம். அவை &lt;br /&gt;வருமாறு:- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. குடிமக்கள் பாதுகாப்பு மசோதாவை உருவாக்குதல். 2. எரிசக்தி தற்சார்பு மசோதாவை &lt;br /&gt;உருவாக்குதல். 3. இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பான, வளமான, &lt;br /&gt;மகிழ்ச்சியான, சமூக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை &lt;br /&gt;ஏற்றல். இவை பற்றி பாராளுமன்றத்திலும், அரசு தரப்பிலும் விவாதம் நடத்தி &lt;br /&gt;முடிவெடுத்து ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115565619101118059?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115565619101118059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115565619101118059' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115565619101118059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115565619101118059'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/08/blog-post.html' title='வாழ்க பாரதம்: அப்துல்கலாமின் சுதந்திர தின உரை'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115439315059198489</id><published>2006-07-31T17:45:00.000-07:00</published><updated>2006-07-31T17:45:50.610-07:00</updated><title type='text'>நெஞ்சுக்குள்ளே தூறல்</title><content type='html'>மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.தினமும் மாலை வேளையில் மழை சும்மா புகுந்து விளையாடுகின்றது. பெங்களூரில் குளிர் வேறு சற்று அதிகம். தினமும் அலுவலகத்திலிருந்து வீடு சேர்வதற்குள் பாதி பேர் நனைந்து கொண்டு தான் செல்கின்றனர். இன்று சனிக்கிழமை. நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தான் பிரபு. இவன் ஒரு இளநிலை பட்டதாரி. கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டுருக்கிறான். மற்றவர்களை விட குறைந்த சம்பளம் தான். ஆனால் நிறைவாய் வாழ்பவன். சாலை ஓர நிழற் கூடையில் சிறிது நேரம் மழைக்கு ஒதுங்கினான். மழை விட்டபாடில்லை. ஒன்றரை மணியாக சகட்டு மேனிக்கு கொட்டி தீர்த்தது. லேசான தூரல் தற்போது. இனி அதே இடத்தில் நின்றால், இரவு முழுதும் அங்கேயே கழிக்க வேண்டியதது தான் என்று எண்ணி தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினான். &lt;br /&gt;&lt;br /&gt;                         இந்திராநகரை கடக்கையில் நன்றாகவே நனைந்தாகிவிட்டது. இத்தனைக்கும் ஒரு ரெயின் கோட் வைத்து இருந்தான். அந்த சிக்னலில் நிற்கும் போது தான், தன் அருகாமையில் முப்பது - முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் கைநெடிக் வண்டியில், முன்னால் ஒரு ஏழு வயது குழந்தை பின்னால் ஒரு மூன்று வயது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். அச்சோ !! அந்த சின்ன குழந்தை நன்றாக உறங்கி கொண்டிருக்கிறது. விழப்போகும் நிலையில் இருந்தது. கண் ஜாடையில் பிரபு அந்த பெண்ணிடம் குழந்தையை காண்பித்தான். பாவம் குழந்தை எழவேயில்லை. "சுதா சுதா". ம்ம்ம் ஒன்றும் வேலைக்காகவில்லை. சிக்னல் விழுந்ததால் சிக்கலாகி விட்டது. சர் சர் என்று வண்டிகள் சீறிப் பாய்ந்தன. சிக்னல் தாண்டி வண்டியை நிறுத்தினாள். பிரபுவும் நின்றான். &lt;br /&gt; &lt;br /&gt; "குழந்தையை முன்னாடி நிற்க சொல்லுங்க" - பிரபு &lt;br /&gt; &lt;br /&gt;எழவே இல்லை சுதா.&lt;br /&gt; &lt;br /&gt;என்ன செய்வது என் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் அம்மா.  &lt;br /&gt; &lt;br /&gt; "எங்க போகனும்?"&lt;br /&gt; &lt;br /&gt;சிறிது மௌனம் " சாஸ்திரி நகர்"&lt;br /&gt; &lt;br /&gt; "ஓ நம்ம இடம் தான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், நான் உங்க குழந்தையை முன்னால் வைத்து, உங்களை பின் தொடர்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt; சில நொடிகள் யோசித்தாள். இந்த இளைஞனை நம்பலாமா? குழந்தையை கடத்தும் கும்பல் இப்படி டீக்காக உடை அணிந்து கடத்த ஆரம்பித்து விட்டார்களோ? முகத்தை பார்த்தால் நம்பலாம் போல தான் இருக்கிறது. ஆனால்?? இந்த காலத்தில் யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லையே. எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, தன் ரெயின் கோட்டை சுதா மீது சுற்றிவிட்டான். "வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு சிரமம்".. "என்னை நம்பலாம். என் பேரு பிரபு. இது என் ஐடி கார்டு. சாஸ்திரி நகர் PM ஸ்டோர்ஸ் மாடியில் குடியிருக்கேன். உங்க பின்னாடியே வரேன். பயப்பட வேண்டாம்" &lt;br /&gt;&lt;br /&gt;  சுதா விழித்தபோது மழை சுத்தமாக இல்லை. "அம்மா அம்மா .." அம்மாவின் வண்டியில் தான் இல்லாதது முதலில் பயத்தை ஏற்படுத்தினாலும் தன் அருகாமையிலேயே வருவது கண்டு சமாதானாம் அடைந்தாள். யார் வண்டியில் போகிறோம் என்று மேலே பார்த்தாள். "ஹலோ சுதா. என்னமா குளிர்கிறதா?" என்ன கிலாஸ் படிக்கிற?". &lt;br /&gt;பேசவே தட்டுதடுமாறினான்.ச்சே ஒரு குழந்தை கிட்ட பேச தெரியல. குளிருக்கு அவளால் பேச முடியவில்லை. வீட்டை அடைந்தது இரண்டு வண்டியும். சுப்பிரமணி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தார். சுதா வேறு வண்டியில் வருவதை கண்டு முதலில் பதறிவிட்டார். "ஹாய் அப்பா" என்று சுதா கையசைத்தவுடன் தான் நிம்மதி அடைந்தார். அந்த கன நொடிக்குள் இல்லாதையும் பொல்லாதையும் நினைத்தார். மனம் என்றாலே அப்படித்தானே. ஒரே நிலையில் இருக்குமா என்ன? நடந்ததை சுருக்க சொன்னாள் லதா. சுப்பிரமணி பிரபுவை வற்புறித்தி வீட்டிற்கு அழைத்து தண்ணீராவது அருந்தி விட்டு தான் போகணும் என்றார். வேறொரு நாள் வந்து சாப்பாடே சப்பிடுவதாக சுறிவிட்டு கிளம்பிவிட்டான். "அது தான் கம்மி விலையிலேயே அலைபேசி கிடைக்குதே, லதாவுக்கு வாங்கி தந்தால் ஆத்திர அவசரத்திற்கு உதவும் இல்லை." வயதான குரல் உள்ளே இருந்து. &lt;br /&gt;&lt;br /&gt;           இரண்டு வாரம் கழிந்து இருக்கும். ஊருக்கு சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு பிரபு திரும்பிக்கொண்டுருந்தான். திருடர்கள் பயம் ஒரு புறம் இருக்க, நாய்களின் அட்டகாசம் தாங்கவே தாங்காது இந்த நரகத்திலே..ஸாரி நகரத்திலே. வாகனம் வீட்டில் இருந்தது. பிரபு நடந்து வந்து கொண்டிருந்தான். தூரத்தில் சத்தமிட்டபடியே ஒரு ஆம்புலன்ஸ் வண்டி கதறியபடி இருந்தது. வேகமாய் நடந்தான் அதனை நோக்கி.வளைவின் சேற்றில் சிக்கியிருந்தது வாகனம். ஓட்டுனர் முறுக்கிகொண்டுருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt; "என்ன ஆச்சுங்க"&lt;br /&gt;&lt;br /&gt; "இங்கே பள்ளம் இருக்கும்னு தெரியல சார். செகண்டு கிராஸ்ல ஒருத்தருக்கு அட்டாக் வந்துருக்கிறது.வேகமா வந்தேன் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. போகிறவன் வருகிறவன் எவனும் கண்டுக்கல. இதனைக்கும் சிகப்பு விளக்கு , சைரன் எல்லாம் போட்டுருக்கேன்". அலுத்துக் கொண்டார் ஓட்டுனர், தன் பைகளை வண்டியினுள் வைத்து, ஒற்றையாளாக தள்ள முயற்சித்தான். இவன் தள்ளுவதை பார்த்து வண்டியில் சென்ற இரண்டு இளசுகள் உதவிக்கு வந்திருந்தனர். ஐந்து நிமிட போராட்டத்தில் வண்டி சேற்றில் இருந்து வெளிவந்தது. அந்த இருவருக்கும் நன்றி சொல்வதற்குள் மறைந்துவிட்டனர். ஆம்புலன்சில் பிரபுவும் அமர்ந்தான். "எந்த வீடு, போன் நம்பர் இருக்கா? நாம் வருகிறோம் என்று போன் பண்ணலாம் ?" அலைபேசி எடுக்க முயன்றான் பிரபு. அலைபேசி ..??.. எங்கே சென்றது. சர் சர் என ரீவைண்டு செய்தான். வண்டியை தள்ள கை வைக்கும் போது பாக்கேட்டில் இருந்தது. அந்த இரண்டு பேர்..? ச்சே உதவி செய்தவர்களை தப்பாக நினைக்க கூடாது. "எங்க சார். சேற்றில் விழுந்துவிட்டதா? திருப்பட்டுமா சார்?" &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் இப்ப முக்கியமில்லை அங்கே ஏதோ உயிர் பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, என்ன மிஞ்சி போனால் மூவாயிரம் ரூபாய்..உயிர்..இவ்வாறாக பிரபுவின் எண்ணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டு எண் என்ன? பேரு என்ன சொன்னீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதோ அந்த வீடுன்னு நினைக்கிறேன் சார். பரபரப்பா இருக்காங்க பாருங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;       ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுவிட்டது.லதாவின் அப்பாவிற்கு அட்டாக் வந்திருந்தது. பக்கத்து வீட்டில் டாக்டர் வெங்கடாத்திரி இருந்ததால் சமயத்தில் ஊசி, மருந்து கொடுத்து உதவினார், அவரே அவருடைய மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து வண்டியும் வரவழைத்தார்.மருத்துவமனைக்கு லதா கணவர் சுப்பிரமணியும் டாக்டரும் சென்றனர். லதா கண்ணை கசக்கி அழுது கொண்டிருந்தாள். "அம்மா அழாதீங்க அம்மா. ஏன் அழறீங்க" –சுதா அம்மாவை சமாதானப்படுத்தினாள். பிரபு "அழாதீங்க, ஒன்னும் பயப்படுவதற்கு இல்லை, அது தான் டாக்டர் சொன்னார் இல்லையா? குழந்தையும் அழுகின்றது பாருங்கள்" &lt;br /&gt;&lt;br /&gt;"நீ எங்கப்பா வண்டியில ஏறினாய்?"&lt;br /&gt; &lt;br /&gt;"அந்த கதையை பொறுமையாக சொல்கின்றேன். நான் அறைக்கு கிளம்புகின்றேன். அவசரம் என்றால் 9342168401 இந்த எண்ணுக்கு அழையுங்கள். இல்லை நான் இங்கேயே இருக்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கேன் சிரமம் . ஊரிலிருந்து வருகின்றாய் போலிருக்கின்றது. அறைக்கு சென்று தூங்குங்க தம்பி "&lt;br /&gt;சற்றே தெளிவானாள் லதா.&lt;br /&gt;&lt;br /&gt;"வரேங்க. சுதா குட்டி டாட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன பிறகு தான் அடடா இது அவர்களுக்கு கெட்ட நைட் அல்லவா என்பது நினைவிற்கு வந்தது.&lt;br /&gt; மறுநாள் காலை தாத்தா எப்படி இருக்கின்றார் என விசாரிக்க அலுவலகம் போகும் வழியில் லதா வீட்டிற்கு சென்றான் பிரபு.&lt;br /&gt;"அப்பா நல்லா இருக்கார் தம்பி, சின்ன உதவி. சுதாவை பள்ளியில் விடவேண்டும்.விட்டுவிடுகின்றாயா? நான் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர் மட்டும் தனியாக இருக்கின்றார்" அவர் சம்மதம் கூட கேளாமல் (அத்தனை உரிமை) "சுதா அழாம சமத்தாக மாமாவுடன் பள்ளிக்கு போடா கண்ணா" &lt;br /&gt;&lt;br /&gt;"நீயும் அழாம போடி கண்ணு" –சுதா&lt;br /&gt;&lt;br /&gt;மழலைகளின் பேச்சினில் தான் எந்த வலியும் கறைந்து போகுமே.&lt;br /&gt;&lt;br /&gt;             மறந்தே போய்விட்டான் பிரபு வேலை பளுவினில் அனைத்தையும். இரவு பகல் பாராமல் சனி, ஞாயிறு என்று பாராமல் அலுவலகமே கதி என்று இருந்தான். ஒரு ஞாயிற்று கிழமை காலை, மூன்று வாரம் கழித்து, மளிகைக்கடையில் சாமான்கள் வாங்கி கொண்டு இருந்தான். சட்டையை யாரோ இழுப்பது போல உணர்ந்து திரும்பினான். "யேய் ..சுதா.." நிமிர்ந்து பார்க்க லதா &lt;br /&gt;&lt;br /&gt;"அலோ! எப்படி இருக்கீங்க? தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டாரா? பயங்கர வேலை பளுங்க" &lt;br /&gt;&lt;br /&gt;விசாரிப்பின் முடிவில் "இன்றைக்கு மதியம் எங்க வீட்டில் தான் சாப்பிடுகின்றாய். ரொம்ப நல்லா சமைக்க மாட்டேன். பொறுத்துக்கொள் " லதா கட்டாயப்படுத்திவிட்டு வண்டியில் சென்றாள்.&lt;br /&gt; &lt;br /&gt;--------------------&lt;br /&gt;           "என்னங்க இவ்வளவு நல்லா சமைத்துவிட்டு, பொறுத்துக்கொள் என்று சொல்லிட்டீங்களே?" கைகழுவிக்கொண்டே பிரபு.அனைவரும் உண்ட பிறகு கேரம் போர்டு விளையாடினார்கள். தன் அணி தோற்றுப்போகும் தருவாயில் கலைத்துவிட்டாள் சுதா. &lt;br /&gt;&lt;br /&gt; "ஹா ஹா.."&lt;br /&gt;&lt;br /&gt; "நான் கிளம்புகின்றேன். என் நண்பனை சந்திக்க வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt; "நண்பனா ? இல்லை நண்பியா? " என கிண்டலடித்தார் சுப்பிரமணி. உள்ளே சென்று ஒரு கவரில் ஏதோ பெரியதாக எடுத்து வந்தாள் லதா. "அன்றைக்கு மட்டும் நீ உதவாது போயிருந்தாள் அப்பா உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். நீ உதவியது பற்றி, அலைபேசியை சேற்றில் விட்டது, அவசரத்திற்கு உதவினது, அனைத்தையும் அந்த ஆம்புலண்ஸ் ஓட்டுனர் பத்து முறையாவது சொல்லிவிட்டார். உன் அலைபேசி எண்ணுக்கு எத்தனையோ முறை அழைத்தும் தொடர்பு கிடைக்கவில்லை. பிறகு தான் நீ தொலைத்த விஷயம் நினைவிற்கு வந்தது. அப்பா உனக்காக இந்த அலைபேசியை அன்பின் அடையாளமாக கொடுக்க சொன்னார். மறுக்காமல் வாங்கிக்க" படபட வென பேசி, கையில் திணித்தாள் லதா. &lt;br /&gt;&lt;br /&gt; என்ன சொல்வதென பிரபுவிற்கு சொல்ல தெரியவில்லை. வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து "உங்க அன்பிற்கு நன்றி அக்கா. மனிதர்களின் அன்பு சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்த பரிசு வேண்டாம் என்று தோன்றுகின்றது.என் அதிர்ஷ்டம் அன்றைக்கு அலைபேசி தொலைந்தது. ஆனால், அதற்காக நான் இதை வாங்கிகொள்ள முடியாது. இதை வாங்கி கொண்டால் பின்னர் ஒவ்வொரு முறை யாருக்கேனும் உதவி செய்யும் போது பிரதிபலன் எதிர்பார்க்க சொல்லிவிடும் மனது. அதற்கு பெயர் உதவியில்லை." &lt;br /&gt;&lt;br /&gt;                "மனிதனாக பிறந்த எல்லோருக்கும் முடிந்த அளவிற்கு அவரவர் அளவிற்கு உதவி செய்யவேண்டும், அதற்கு காசு, பொருள் முக்கியம் இல்லை என்று நம்புகின்றவன் நான்." சிறிது இடைவெளி விட்டு "இதை வாங்கிக்கொண்டால், உங்களை சந்திக்கும் போதெல்லாம் ஒரு உறுத்தல் வந்துவிடும். அதெல்லாம் வேண்டாமே. இந்த பக்கமாக சென்றால் உள்ளே வந்து காபி குடித்துவிட்டு போகின்றேன். வீட்டு நினைவுகள் வந்தால் உங்க கையால் சாப்பாடு சாப்பிடுகின்றேன்.உங்க ஆனந்தத்தில் பங்கு தாங்க, துக்கத்தில் இருக்கேன் நான் தாங்க. சுதாவோட சிரிப்பு, மழலைப்பேச்சு, தாத்தாவோட அன்பு, பாசம் இது போதும் எனக்கு. ஒரு நல்ல குடும்பம் சொந்தம் கொண்டாட கிடைத்திருக்கின்றது. " &lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இவன் வேதாந்தம் பேசுகின்றான் என்று பார்க்காதீர்கள். யோசித்து பாருங்க. நான் வரேன் அக்கா. சுதா உனக்கு அடுத்த வாரம் ஒரு கிறுக்கு மாமாவை அறிமுகம் செய்து வைக்கிறேன். சரியா?&lt;br /&gt;வண்டியை கிளப்பி சர்ர்ர்.. என சென்றான். சந்தோஷத்தில் மொத்த குடும்பமும். வாசலில் டாட்டா காட்டியபடி சுதா. வெளியே லேசான தூறல். எல்லோர் நெஞ்சுக்குள்ளும். &lt;br /&gt;  &lt;br /&gt; -- &lt;br /&gt;விழியன்&lt;br /&gt;http://vizhiyan.wordpress.com &lt;br /&gt;&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம் &lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115439315059198489?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115439315059198489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115439315059198489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115439315059198489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115439315059198489'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/07/blog-post_31.html' title='நெஞ்சுக்குள்ளே தூறல்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115406425908598056</id><published>2006-07-27T22:23:00.000-07:00</published><updated>2006-08-10T04:45:59.216-07:00</updated><title type='text'>மனைவி அமைவதெல்லாம்</title><content type='html'>மனைவி அமைவதெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவர்-லாவண்யா&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - நன்றி கண்ணதாசன்&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி மட்டும் அல்ல கணவன் அமைவது, வேலைக்காரி அமைவது, சொந்தங்கள் அமைவது எல்லாமே இறைவன் கொடுக்கும் வரம் என்பதை விட அந்த உறவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் நாம் அவர்களுக்கு தந்த அனுபவத்தின் பின் விளைவே அன்றி கடவுள் தரும் வரம் அல்ல. ஒரு பந்தை சுவற்றில் அடித்தால் அது நம்மிடம் திரும்பி வருவது போல தான் எந்த ஒரு உறவும், நட்பும். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் இதை தான் காட்டுகின்றன. ஆனால் இந்த கட்டுரையில் நான் அளவளாவ வந்த விசயம் ஒரு திரைப்பட பாடலின் தாக்கம். &lt;br /&gt; &lt;br /&gt;"ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ தாலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா" என்று வரும் "பார்த்திபன் கனவு" பட பாடலின் திரையாக்கப்பட்ட ஒரு சில காட்சிகளே இந்த கட்டுரைக்கு கரு. அருமையான ஆலாபனையோடு தொடங்கும் கர்னாடக இசை பாடல் ஒன்றை கதாநாயகி பாட அலுவல் முடிந்து வரும் நாயகன் அதை ரசிக்காமல் என்ன இப்படி கர்னாடக பாடல் எதை எடுத்தாலும் இழுத்து இழுத்து என்று கூற அவனை மகிழ்விக்க அவள் பாடும் பாடல். அப்பாடலின் ஒரு வரி முடிவதற்கும் அந்த நாயகி கணவனுக்கு செய்யும் சேவைகள் பின் வருமாறு. அவன் உடை மாற்றியவுடன் பழைய ஆடையை துவைக்கும் போடபட வேண்டிய அழுக்கு துணிகள் சேர்க்கும் கூடையில் போடுவாள். அப்படியே அலமாரியில் இருந்து முகம் கழுவும் கணவனுக்கு முகம் துடைக்க துண்டு ஒன்றை எடுத்து தருவாள். அவன் முகம் கழுவி வாழும் அறைக்கு வந்து அமர்ந்ததும் கையில் படிக்க ஒரு தினப்பத்திரிக்கையை எடுக்க, அவள் அவனுடைய மூக்குக்கண்ணாடியை நீட்டுவாள். அப்புறம் காபி கோப்பையை ஏந்தி வந்து அவனுக்கு கொடுப்பாள். இது அந்த இயக்குனர் எண்ணப்படி இல்லத்தரசிக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களா இல்லை இல்லத்தரசி என்பவள் கணவனின் மனம் புரிந்து  நடந்து கொள்ளவே பிறந்து வளர்ந்தவள் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதியா? பெண் என்பவள் அழகு பதுமையாக இருக்க வேண்டும். அன்பே உருவானவளாக இருக்க வேண்டும். பொறுமையின் பிறப்பிடமாக இருக்க வேண்டும். அறிவுடையவளாக இருக்க வேண்டும் ஆனால் மலைக்கு பின்னால் ஒளிந்து ஒளிரும் நிலவினை போல கணவனுக்கு பின்னால் இருந்து சில சமயம் அறிவினை வெளிப்படுத்த வேண்டும் பல சமயம் அறிவில்லாதவளாக கண்டும் காணாதவளாக இருக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பு தான் நடைமுறையில் இருக்கின்றது. &lt;br /&gt; &lt;br /&gt;தன் உள்ளம் புரிந்தவளாக தன் மனைவியை எதிர்பார்க்கும் அனைவரும் ஒரு நொடி தன் நடவடிக்கைகள் பற்றி சிந்திந்தால் மனைவியாக அமைந்தவள் இறைவன் கொடுத்த வரமாக இருப்பாள். திருமணம் ஆன முதல் நாளே தன்னை பற்றிய முழு அறிவையும் மனைவியிடம் யாரும் ஏற்றி விட முடியாது. சிறுக சிறுக அவள் உள்ளத்தில் தன் எல்லா எண்ணத்தையும் ஏற்றலாம். தன் வீடு மக்கள் விட்டு உங்கள் வீடு வரும் அவள் மனம் உங்கள் குடும்ப சுழலுக்கு தன்னை தானே தயார் செய்து கொள்ளும் வரை பொறுமை தேவை. அவள் முக்கியமானவளாக கருதப்படுவதை அவளுக்கு வெளிப்படையாக உணர்த்துங்கள் பின்பு அவள் உங்கள் மனம் புரிந்தவளாக நடப்பாள். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் பெண்களும் திருமணம் ஆன அடுத்த நாளே கணவன் தன் கட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும். அவன் அன்னை, அக்காவை விட அதிக முக்கியத்துவம் தனக்கு உடனே வேண்டும் என்ற எண்ணம் கூடாது. அன்பால் வெல்ல வேண்டும். காயப்பட்டால் தனிமையில் பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். அதிக சத்தத்தால் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. மனம் புரிந்து அவனை எங்கும் விட்டுத் தராமல் மிக தன்மையாக நடந்தால், அன்பாக தினமும் நாலு வார்த்தை பேசினால், நல்ல சமையல் செய்து தந்தால், எந்த கணவன் தான் மயங்க மாட்டான். மீண்டும் உறுதியாக சொல்வேன் சொந்தங்கள் அமைவது எல்லாமே இறைவன் கொடுக்கும் வரம் என்பதை விட அந்த உறவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் நாம் அவர்களுக்கு தந்த அனுபவத்தின் பின் விளைவே அன்றி கடவுள் தரும் வரம் அல்ல&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115406425908598056?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115406425908598056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115406425908598056' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115406425908598056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115406425908598056'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/07/blog-post_27.html' title='மனைவி அமைவதெல்லாம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115252749432331536</id><published>2006-07-10T03:29:00.000-07:00</published><updated>2006-07-10T04:16:27.546-07:00</updated><title type='text'>யார் இவர்?</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8012/2266/1600/whoisthis.1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/8012/2266/320/whoisthis.1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு நண்பர்களே தனிமையில் அமைதியாக உட்கார்ந்து கடிதம் படித்துக்கொண்டிருக்கும் இந்த நண்பர் யாரென்று தெரிவிப்பவர்களுக்கு அருமையான பரிசு காத்திருக்கிறது.&lt;br /&gt;பலரும் கேட்டதற்கிணங்க இந்த புகைப்படத்துடன் இரண்டு புதிய போட்டிகளும் சேர்ந்துக்கொள்கின்றன. ஆக மொத்தம் மூன்று போட்டிகள். மூன்று பரிசுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது போட்டிகள் பற்றிய விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் இருப்பவர் யார்&lt;br /&gt;இந்தப் படத்திற்கான அருமையான கவிதை&lt;br /&gt;இந்தப் படத்திற்கான அருமையான சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;நிபந்தனைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. கவிதை 15 வரிகளுக்கு மேல் போகக் கூடாது. மரபுக் கவிதை, வெண்பா, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கதை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (நகைச்சுவை, சோகம், உணர்ச்சி ததும்ப என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;3.முக்கிய நிபந்தனை: ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தக்கூடாது. எழுத்துப்பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒருவரே மூன்று போட்டிகளிலும் கலந்துக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கங்களை அனுப்ப கடைசி தேதி 20.7.2006&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்ப வேண்டிய முகவரி: muththamiz@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115252749432331536?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115252749432331536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115252749432331536' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115252749432331536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115252749432331536'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/07/blog-post_115252749432331536.html' title='யார் இவர்?'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115247396048204638</id><published>2006-07-09T12:39:00.000-07:00</published><updated>2006-07-10T04:31:00.350-07:00</updated><title type='text'>மாகோ'வின் உளரல்</title><content type='html'>இது எப்படி இருக்கு (178)&lt;br /&gt;ஞானம்&lt;br /&gt;=============================&lt;br /&gt;&lt;br /&gt;1. கீழ்நிலை: மாக்கள்&lt;br /&gt;==================&lt;br /&gt;இவற்றின் வாழ்க்கை,&lt;br /&gt;ஒன்றிலிருந்து மற்றொன்று&lt;br /&gt;மாறுபட்டிருப்பதில்லை.&lt;br /&gt;எல்லாமே இயற்கையாக&lt;br /&gt;பிறந்து, வளர்ந்து,&lt;br /&gt;இறந்துபோகும் அல்லது மற்ற&lt;br /&gt;உயிர்களுக்கு&lt;br /&gt;உணவாகிவிடும்.&lt;br /&gt;சில, மற்ற மாக்களையும்&lt;br /&gt;உண்டு வாழும் - ஆனால்&lt;br /&gt;இயற்கையின்&lt;br /&gt;நியதிப்படிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. இடைநிலை: மக்கள்&lt;br /&gt;====================&lt;br /&gt;ஒருவரிலிருந்து மற்றவர்&lt;br /&gt;பலவகைகளிலும்&lt;br /&gt;மாறுபட்டிருப்பர்.&lt;br /&gt;நாடு, மொழி, மதம், இனம், சாதி&lt;br /&gt;போன்ற பலவழிகளிலும்&lt;br /&gt;பிரிந்து வாழ்வர்.&lt;br /&gt;மீன், கோழி, ஆடு, மாடு, நாய்..&lt;br /&gt;போன்ற மாக்களைக் கொன்று,&lt;br /&gt;தின்று வாழ்வர்.&lt;br /&gt;இவ்வளவுக்கும் இவர்கள்&lt;br /&gt;காய், பழம், கீரை&lt;br /&gt;போன்றவற்றை&lt;br /&gt;உண்ணவேண்டியதுதான்&lt;br /&gt;இயற்கையின் நியதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. மேல்நிலை: நல்ல&lt;br /&gt;மனித(ஆத்)மாக்கள்&lt;br /&gt;===================================&lt;br /&gt;இயற்கையின் உண்மையை&lt;br /&gt;புரிந்துகொண்டவர்கள்.&lt;br /&gt;உயிர்களை&lt;br /&gt;துன்புறுத்தமாட்டார்கள்.&lt;br /&gt;மக்கள் செய்யும்&lt;br /&gt;'கோமலித்தனங்க'ளை&lt;br /&gt;சிறுகுழந்தை செய்யும்&lt;br /&gt;குறும்புகளாக எண்ணி&lt;br /&gt;மன்னிப்பவர்கள்.&lt;br /&gt;'அவனன்றி ஓரணுவும் அசையாது'&lt;br /&gt;என்ற உண்மை புரிந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. அதுக்கும் மேலே: ஞானிகள்&lt;br /&gt;=======================&lt;br /&gt;மேற்குறிப்பிடப்பட்ட எந்த&lt;br /&gt;நிலையைப் பற்றியும்&lt;br /&gt;கவலைப்படாதவர்கள்.&lt;br /&gt;பாசம், பற்று அனைத்தயும்&lt;br /&gt;அறுத்தவர்கள்.&lt;br /&gt;பேருக்கும் புகழுக்கும்&lt;br /&gt;அப்பாற்பட்டவர்கள்.&lt;br /&gt;எனக்குத்தெரிந்து ஒருவர்&lt;br /&gt;இருந்திருக்கிறார், அவர்&lt;br /&gt;தான் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;=================&lt;br /&gt;மாகோ'வின் உளரல்&lt;br /&gt;2004&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115247396048204638?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115247396048204638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115247396048204638' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115247396048204638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115247396048204638'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/07/blog-post_09.html' title='மாகோ&apos;வின் உளரல்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-115238720487647782</id><published>2006-07-08T12:30:00.000-07:00</published><updated>2006-07-28T20:39:51.016-07:00</updated><title type='text'>காரட் தயிர் பச்சடி</title><content type='html'>இன்றைய சமையல் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் குழுமத்தில் உள்ள அனைவரையும் கொடுமைப் படுத்தியாவது சமையல்&lt;br /&gt;கற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த (!!!) இலக்கை கொண்டுள்ளதால்&lt;br /&gt;இன்று காரட் தயிர் பச்சடிக்கான குறிப்பை தருகிறேன். எனது குறிப்பைப்&lt;br /&gt;பயன்படுத்தி, ஆண்கள் அனைவரையும் மனைவிக்கு சமைத்துத் தரும்படியும்,&lt;br /&gt;பெண்கள் கணவரை செய்து தரும்படி சொல்லி சாப்பிடும்படியும் பணிவுடன்&lt;br /&gt;கேட்டுக் கொள்கிறேன். (ஹ ஹ ஹா ஹா!)&lt;br /&gt;&lt;br /&gt;காரட் தயிர் பச்சடி:&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானப் பொருட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;காரட் - நான்கு&lt;br /&gt;ப. மிளகாய் - மூன்று&lt;br /&gt;பெ. வெங்காயம் - ஒன்று&lt;br /&gt;கடுகு - சிறிது&lt;br /&gt;உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்&lt;br /&gt;சீரகம் - அரை டீ ஸ்பூன்&lt;br /&gt;ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்&lt;br /&gt;கறிவேப்பிலை - இரண்டு கொத்து&lt;br /&gt;தயிர் - இருநூறு மி.லி&lt;br /&gt;உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை&lt;br /&gt;முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்&lt;br /&gt;வெங்காயம், ப,மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்&lt;br /&gt;அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு&lt;br /&gt;சீரகம் போட்டு வெடிக்க விடவும்.&lt;br /&gt;நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட்,&lt;br /&gt;உப்பு சேர்க்கவும்.&lt;br /&gt;அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவர் &lt;a href="http://groups.google.com/group/muththamiz"&gt;முத்தமிழ்&lt;/a&gt; குழும உறுப்பினர் சித்ரா செல்லதுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-115238720487647782?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/115238720487647782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=115238720487647782' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115238720487647782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/115238720487647782'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/07/blog-post.html' title='காரட் தயிர் பச்சடி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114906309768948962</id><published>2006-05-31T01:11:00.000-07:00</published><updated>2006-05-31T01:11:37.700-07:00</updated><title type='text'>ஒரு கோப்பை தேநீர்</title><content type='html'>ஒரு கோப்பை தேநீர்&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் விடிந்ததும்&lt;br /&gt;கனவுகள் கலைந்ததும்&lt;br /&gt;அன்பு மனைவியும்&lt;br /&gt;நீயும்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா காலங்களும்&lt;br /&gt;சாயுங்கால வேலைகளும்&lt;br /&gt;நண்பனும் நீயும் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டான வேலையிலும்&lt;br /&gt;எதிர்கால யோசிப்பிலும்&lt;br /&gt;தனியான தருணங்களில்&lt;br /&gt;நீ இருப்பினும் - நினது&lt;br /&gt;இருப்பை மறந்தேன்&lt;br /&gt;கடவுளைப்போல!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;தியாகு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114906309768948962?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114906309768948962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114906309768948962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114906309768948962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114906309768948962'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_31.html' title='ஒரு கோப்பை தேநீர்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114842426395104704</id><published>2006-05-23T15:43:00.000-07:00</published><updated>2006-05-23T15:44:23.986-07:00</updated><title type='text'>வானமே கூரை-விழியன்</title><content type='html'>"எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்" என்கின்ற பாணியில் ஊரை சுற்றி வருவார்கள் என்றே மனநலம் குன்றியவர்களை நமக்கு முன்னர் சினிமா காட்டியுள்ளது. இந்திரன் அப்படிப்பட்டவன் இல்லை.அமைதியே உருவானவன்.ஏன் இப்படி ஆனான்..யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தான், பேசவே மாட்டான். அவன் பேசிக்கேட்டவர்கள் மிக அபூர்வம். மனதிற்கு மதம் பிடித்த பின்னர் அவனுக்கு எம்மதமும் சம்மதமாகியது. &lt;br /&gt; &lt;br /&gt;மாதா கோவிலில் மணியடித்தால் இவன் செயலாக இருக்கும். பெருமாள் கோவில் மணியடித்தாலும் இவனாக தான் இருக்கும். காலையில் அர்ச்சகர் வீட்டிற்கு போய் நிற்பான் அவர்கள் அங்கு கொடுப்பதை சாப்பிடுவான்.. மதியம் பாதிரியார் அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைப்பார். தூக்கம் வந்தால் எந்த இடமென்று பாராமல் அங்கேயே படுத்து தூங்கிவிடுவான். அவனுக்கு வானமே கூரை. உடைகளை பார்த்து இவன் மனநலம் குன்றியவன் என்று யரும் சொல்ல முடியாது.. அவ்வளவு சுத்தம். தினமும் துவைத்த துணிகளையே உடுத்துவான். குளக்கரையில் இருக்கும் கிணற்றில் குளித்து முடித்து, அர்ச்சகருக்கு குடம் குடமாக தண்ணீர் எடுத்து தருவான். ஆனால் பிராகாரத்திற்குள் போகமாட்டான். பிரார்த்தனையும் செய்ய மாட்டான். பின்னெ மணி எதற்கு அடிக்கிறான்? அடித்தால் சத்தம் வருமே, அந்த சத்தத்தில் களிப்பான். ஆனந்த கூத்தாடுவான்.சில நாட்களில் அவன் விரக்தியான மனநிலையில் இருப்பான். அழுதுகொண்டே மணி அடிப்பான். வேகமாக அடிப்பான். பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கும்.கதறி அழுவான்.மணி அடித்தபடியே அங்கேயே மயக்கமுற்று விழுந்துவிடுவான். அர்ச்சகரோ, பாதிரியாரோ அவன் மீது தண்ணீர் தெளித்து அவனை எழுப்பி உண்பதற்கு ஏதேனும் தருவார்கள். &lt;br /&gt;                &lt;br /&gt;     ஊர் குழந்தைகளுக்கு இவனை கண்டால் பாதி பயம், பாதி சந்தோசம். இவனுக்கு சலாம் போட்டால் திரும்ப சலாம் போடுவான். "காலை வணக்கம்" என்றால் "காலை வணக்கம்" என்று இருகரம் கூப்பி வணக்கம் சொல்வான். பத்து முறை வணக்கம் சொன்னாலும், எந்த எரிச்சலும் படாமல் மீண்டும் மீண்டும் வணக்கம் தெரிவிப்பான். அதுவும் அவன் நீண்ட தாடியுடன் வணக்கம் சொல்வது ஏதோ ஒரு யோகி வணங்குவது போல் இருக்கும்.பல வருடங்களாக வளரும் தாடி.சாப்பிடும் போது சாப்பாட்டு எச்சங்கள் சில சமயம் ஒட்டிக்கொண்டு அசிங்கமாக காட்சி தரும். அவன் சாப்பிடுவதை பார்க்க அருவருப்பாக இருக்கும். நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவான். சாம்பார், ரசம், பொரியல், மோர், தயிர் என்று அனைத்தையும் ஒன்றாக குழைத்து சாப்பிடுவான். &lt;br /&gt;          &lt;br /&gt;அவன் ஏன் இப்படி ஆனான் என்று யாரும் கேட்டதும் இல்லை. இவனும் கவலைபட்டதில்லை. அவனுக்கு என்ன தெரியும் கவலைகொள்ள? பாதிரியார் சில சமயம் அவனை பற்றி கேட்பார். அர்ச்சகரும் கேட்பார். அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை, தன் பேர் இந்திரன் என்பது மட்டும் நினைவில் இருந்தது.மற்ற விடயம் ஒன்றும் நினைவில் இல்லை. தான் திருமணம் ஆனவனா? தந்தை தாயார் யார், எந்த ஊர், என்ன படித்தான், நண்பர்கள் எங்கே? ஒரு கேள்விக்கும் விடை கிடைக்கவேயில்லை. &lt;br /&gt;           &lt;br /&gt;ஒரு நாள் எல்லாவற்றிற்கும் விடைக் கிடைத்தது. அந்த விடை கிடைத்த போது விடை கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுநிசியில் யாரோ எழுப்பக் கண்டான். அவனை சுற்றி பத்து இருபது பேர். அவன் எங்கு தூங்கி கொண்டிருந்தான் என்பது நினைவில் இல்லை. ஊருக்கு வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் அனைத்தும் நடந்தது. அத்தனை பேரின் கையிலும் தீப்பந்தமும் வெட்டரிவாளும் இருந்தது.  &lt;br /&gt; "உன் பேர் என்ன?". பதறினான்.ஏதும் பேசவில்லை. "கேட்கிறோம் இல்லை. உன் பேர் என்ன? சொல்லுடா". குரல்களில் கலவரம் தெரிந்தது. "அவன் வேட்டியை கழட்டி பாருங்க. அவனை என்ன கேட்பது". &lt;br /&gt; &lt;br /&gt;இந்திரனுக்கு லேசாக பழைய நினைவுகள் வந்தது. சில ஆண்டுகள் முன்னர் அவனுடைய குடும்பம், நண்பர்கள் அனைவரும் பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்று இரவு வந்து கொண்டிருந்தனர். இதே போல சுமார் நூறு ஆட்கள் தீப்பந்தமும் கத்தியுடன் இவர்கள் வந்த வண்டியை நோக்கி வந்தனர். இவன் ஓடி மரத்தின் ஓரத்தில் ஒளிந்து கொண்டான். இவன் கண் முன்னே, இவனது குடும்பம், நண்பர்கள் அனைவரும் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டனர். ஏதோ இனக்கலவரமாம். பழைய நினைவுகள் மீண்டும் வர அதிர்ச்சியுற்று கதறினான்.பதற்றம். அப்பா அம்மா குடும்பம் முழுவது கண் முன்னே பிரிந்ததற்கு இப்போது தான் அழுகின்றான். அழமுடியவில்லை. சக்தி இல்லை. இவன் உடல் முழுவதும் இரத்த காயங்கள். கழுத்து வெட்டுப்பட்டு இருந்தது. உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருந்தது. "பாதர் என் ஊரு நினைவிற்கு வந்துவிட்டது, என் அப்பா அம்மா கிட்ட போகிறேன். சாமி என் நண்பர்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்க்கபோகிறேன்..." அழுதபடி, குரல் உடைந்து.. அவன் உயிர் பிரிந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;மாதா கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் மணி அடிக்கும் சத்தம் கேட்கின்றது. சில சமயம் வேகமாகவும், சில சமயம் நிதானமாகவும்.காலையில் அர்ச்சகர் வீட்டு நெய் சாதம் திண்கிறான். மதியம் பாதிரியார் பக்கத்தில் உண்கிறான். தூக்கம் என்பதை நினைத்த போது நினைத்த இடத்தில் செய்பவன் ஊரிலேயே இந்திரனுக்கு அடுத்து இவன் ஒருவனாக தான் இருப்பான். வானமே கூரை. இந்திரன் இறக்கும் போது இவன் ஆலமரத்தின் பின்னால் ஒளியாமல் இருந்திருக்கலாம்.வானமே கூரை... &lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;விழியன்&lt;br /&gt;http://vizhiyan.wordpress.com &lt;br /&gt;&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;நம்பிக்கை கொள்! &lt;br /&gt;தயக்கம் தகர் !! &lt;br /&gt;வெற்றி நிச்சயம் !!! &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114842426395104704?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114842426395104704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114842426395104704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114842426395104704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114842426395104704'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_23.html' title='வானமே கூரை-விழியன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114835984790033866</id><published>2006-05-22T21:50:00.000-07:00</published><updated>2006-05-22T21:50:47.913-07:00</updated><title type='text'>சுதந்திர தீபம்</title><content type='html'>பாண்டியர் காவியம்&lt;br /&gt;&lt;br /&gt;                        (சுதந்திர தீபம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       (வெண்பா)&lt;br /&gt;&lt;br /&gt;         செந்தமிழ் சேர்ந்த மருது வரலாற்றை&lt;br /&gt;         சிந்தையால் தேர்ந்தே சிறுவர்க்குப் - பந்தமுடன்&lt;br /&gt;         சின்னஞ் சிறுகவிதைக் காவியத்தைச் செய்திட்டேன்!&lt;br /&gt;         அன்னை தமிழ்வாழ்க வென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  இல்லறம் நோக்கிப் பாயும்&lt;br /&gt;     இனியவள் வைகைப் பெண்ணாள்&lt;br /&gt;&lt;br /&gt;  நல்லற வளர்ச்சிக் காக&lt;br /&gt;     நல்கிய பரிசைப் போன்று&lt;br /&gt;  சொல்லவே மணங்க ளிக்கும்&lt;br /&gt;     சுவைப்பலாக் கனிக ளோடு&lt;br /&gt;  மெல்லவே நடந்து வந்தே&lt;br /&gt;     மிளிர்கிறாள் பாண்டி நாட்டில்.   1. &lt;br /&gt;&lt;br /&gt;  மலைமகள் உடலைச் சுற்றி&lt;br /&gt;     மணிக்கலன் அணிகள் பூட்டிக்&lt;br /&gt;  கலைமகள் அழகைப் போல&lt;br /&gt;     கரையெள்ம் நகைகள் சேர்த்தே&lt;br /&gt;  அலைமகள் வைகைப் பெண்ணின்&lt;br /&gt;     அணியெள்ம் செல்வ மெல்லாம்&lt;br /&gt;  நிலந்தனில் வந்த போல&lt;br /&gt;     நிறைந்தன ஏரிகு ளங்கள்.   2. &lt;br /&gt;&lt;br /&gt;  ஊரார்கள் கூட நின்றே&lt;br /&gt;     ஒலித்தனர் வைகை போற்றி&lt;br /&gt;  'நூறாறு செல்வம் பெற்றே&lt;br /&gt;     நும்மனை செழிக்க' என்றார்!&lt;br /&gt;  தீராத ஆசை கொண்ட&lt;br /&gt;     தீந்தமிழ்ப் பாவ லர்கள்&lt;br /&gt;  'பேறான பேறு வைகைப்&lt;br /&gt;     பெண்ணையும் பெற்ற தென்றார்!'  3. &lt;br /&gt;&lt;br /&gt;  மருமகள் போன்ற வைகை&lt;br /&gt;     வருகையைக் கண்ட ஊரார்&lt;br /&gt;  'திருமகள் போன்றாள்!' என்றே&lt;br /&gt;     தேர்ந்தனர்! ஆடிப் பாடிப்&lt;br /&gt;  பெருகவே செல்வ வெள்ளம்&lt;br /&gt;     பிறக்கவே வளமும் ஆறாய்!&lt;br /&gt;  அருமறை கண்ட வர்கள்&lt;br /&gt;     அளித்தனர் வாழ்த்துப் பாக்கள்.   4. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  புதுமனை புக்ந்த பெண்ணின்&lt;br /&gt;     புதுமணக் கோலம் போல&lt;br /&gt;&lt;br /&gt;  மதுமலர் வாசத் தோடு&lt;br /&gt;     மனைநலம் பெருகிச் செல்ல&lt;br /&gt;  முதுமையர் பாண்டி நாட்டார்&lt;br /&gt;     முத்தமிழ் வளர்க்க வென்றே&lt;br /&gt;  வதுவையாய் வந்த வைகை&lt;br /&gt;     வளத்தினால் வளங்கள் வாழும்!  5. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  செல்வத்தின் செல்வ மான&lt;br /&gt;&lt;br /&gt;     சிரஞ்சி வைகைப் பெண்ணாள்&lt;br /&gt;  செல்கின்ற விடங்க ளெல்லாம்&lt;br /&gt;     சிறப்புடன் செல்வம் பெற்றுச்&lt;br /&gt;  செல்வர்கள் வாழும் நாடாய்ச்&lt;br /&gt;     சிறுகுடி பெம்ங்குடி யாகச்&lt;br /&gt;  சொல்லவே அரிய தான&lt;br /&gt;     சுகங்களோ கூடிற் றம்மா!   6. &lt;br /&gt;&lt;br /&gt;  வளங்களைப் பெற்ற வைகை&lt;br /&gt;     மண்டல மக்க ளெல்லாம்&lt;br /&gt;  களங்கமே இல்லாக் கல்விக்&lt;br /&gt;     கடலினில் ஆடி னார்கள்!&lt;br /&gt;  குளங்களும் ஏரி ஆறும்&lt;br /&gt;     கூடவே நிலங்க ளெல்லாம்&lt;br /&gt;  களங்களை நிறைக்கும் செஞ்நெல்&lt;br /&gt;     கதிர்வவூம் மிகுக்க லார்!   7. &lt;br /&gt;&lt;br /&gt;  அன்புடன்&lt;br /&gt;  இரவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114835984790033866?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114835984790033866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114835984790033866' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114835984790033866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114835984790033866'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_114835984790033866.html' title='சுதந்திர தீபம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114835718667505020</id><published>2006-05-22T21:02:00.000-07:00</published><updated>2006-05-25T12:10:45.216-07:00</updated><title type='text'>இந்த பதிவில் உள்ள உள்குத்து என்ன?கண்டு பிடியுங்கள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8012/2266/1600/fpn-05.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/8012/2266/200/fpn-05.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விருத்தாசலம் : ""தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங் கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்'' என எம்.எல்.ஏ., விஜயகாந்த் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.எல்.ஏ.,யாக பதவி ஏற்ற பின்னர் விருத்தாசலம் தொகுதிக்கு நேற்று முதல் முறையாக விஜயகாந்த் வந் தார். முதல் விசிட்டிலேயே தொகுதியை கலக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விருத்தாசலத்தில் முதலில் சட்டசபை தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் விஜயகாந்த், கடலுõர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார். அங்கு தலைமை ஆசிரியர் இல்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். "டி.இ.ஓ., ஆபிசுக்கு சென்றுள்ளார்' என கூறினர். தொடர்ந்து அங்குள்ள ஆசிரியர்களிடம் "எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். தேவையான கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா?' எனக்கேட்டார். அதற்குள் மின்னல் வேகத்தில் வந்த தலைமை ஆசிரியர் ஜவகர், விஜயகாந்திடம் விளக்கினார். தொடர்ந்து அவர் பள்ளியில் கட்டட வசதி குறைவாக உள்ளதால் மாணவர்களுக்கு அசவுகரியமாக உள்ளது எனக்கூறி பாழடைந்த "ப' வடிவ கட்டடத்திற்கு அழைத் துச்சென்றார். அங்கு 13 வகுப் புகள் மிகவும் சிதிலமடைந் துள்ளதை எம்.எல்.ஏ., விஜயகாந்திடம் தலைமை ஆசிரியர் காண்பித்தார். அனைத்து வகுப்பு மற்றும் கட்டடத்தை சுற்றிப்பார்த்த எம்.எல்.ஏ., விஜயகாந்த் இதுகுறித்து நான் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்துப்பேசி புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். எந்த பிரச்னைகளாக இருந்தாலும் உடனே என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்ற விஜயகாந்த் அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து பள்ளிக்கட்டடம் ஏன் பராமரிக்கப்படவில்லை எனக்கேட்டார். அதற்கு அதிகாரிகள் அந்த வகுப்புகளை சீரமைக்க மொத்தம் ரூ.25 லட்சம் தேவைப்படும். அதற் கான எஸ்டிமேட் உடனடியாக தயார் செய்துவிடுகிறோம் என்றனர். உடனே தயார் செய்து நபார்டு வங்கி மூலம் கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என் றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து விஜயகாந்த் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். ஆர்.டி.ஓ., ஜான்லுõயிஸ் விஜயகாந்தை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது, விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் டாக்டர் வள்ளுவன் (பா.ம.க.,), விஜயகாந்திடம் நேரில் சென்று வாழ்த்து கூறி நகர வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மேலும் தொகுதிக் குட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் ஆர்.டி.ஓ., விஜயகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதிகாரிகளோ எம்.எல்.ஏ., என்பதை காட்டிலும் நடிகர் என்பதால் ஒருவித எதிர்பார்ப்போடு விஜயகாந்திடம் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., விஜயகாந்த் பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;எனது முதல் அரசியல் அனுபவம் இதுதான். நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்று இந்த தொகுதிக்கு வந் துள்ளேன். இந்த தொகுதியை சீரமைக்க உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு உரிய மரியாதையை நான் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த மரியாதையில் இம்மியளவும் குறைவு இருக்காது. விஜயகாந்த் என்ற தனிமனிதன் நிறைய உதவிகள் செய்திருந்தாலும். உங்களை போன்ற அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தொகுதி மக்களுக்கு நிறைய பணிகள் செய்ய உள்ளேன். அதற்கு உங்களது பூரண ஒத்துழைப்பு தேவை. இன்னும் ஓரிரு மாதங்களில் விருத்தாசலத் தில் வீடு எடுத்து அடிக்கடி வந்து தங்குவதற்கு முயற்சி செய்வேன். அப்போது நீங்கள் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து என்னிடம் கருத்து தெரிவிக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விஜயகாந்த் பேசினார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி பிரமுகர்கள் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்டுக்கு 2 சினிமாவில் நடிப்பேன்'விருத்தாசலத்தில் விஜயகாந்த், நிருபர் களிடம் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த தொகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர், மருத்துவம், மின்வசதி, உயர்கல்வி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தீர்க்க ஏற்பாடு செய்வேன். நான் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், நான் ஜெயித் தது மட்டுமல்லாமல் எனது கட்சி வேட் பாளர்களும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் மட்டுமே முடியும். தற்போது எனது தொகுதிக்குண்டான தேவைகளை மட்டும் அரசிடம் கேட்டும், தேவைப் பட்டால் போராடியும் பெற்றுத் தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஓட்டு போட்டு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது மக்களிடம் திராவிடக் கட்சிகளின் மீதுள்ள எதிர்ப்பையே காட்டுகிறது. நான் எனது தொகுதிக்கு குறைந்தது மாதம் இரண்டு முறையாவது வருவேன். தொகுதி பிரச்னை குறித்து அரசிடம் எடுத்துக்கூறுவேன். இப்போதுதான் எம்.எல்.ஏ.,வாகி அரசியலுக்கு வந்துள்ளேன். போகப் போக இன்னும் நேரம் எடுத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு எனது கடமையை செய்வேன். நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங்கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதற்கு இப் போது அவசரம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருப் பேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த வருமானத்தை வைத்து இன்னும் தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன். தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவேன். கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்குப் பிறகு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் களை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறேன். கட்சி பிரச்னைகளை பற்றி நிருபர்கள் கேட்டபோது எங்கள் கட்சி பிரச்னை நீங்கள் தோண்டி தோண்டி கேட்காதீர்கள். தேர்தல் நேரத்தில் கட்சிப்பணி செய்யாதவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114835718667505020?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114835718667505020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114835718667505020' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114835718667505020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114835718667505020'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_114835718667505020.html' title='இந்த பதிவில் உள்ள உள்குத்து என்ன?கண்டு பிடியுங்கள்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114821791191850586</id><published>2006-05-21T06:16:00.000-07:00</published><updated>2006-05-22T00:05:22.616-07:00</updated><title type='text'>பாண்டியர் காவியம்- இரவா</title><content type='html'>அணிந்துரை&lt;br /&gt;வீரத்தின் விளைநிலம் தமிழகம்! வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல், உயிர்ச் சொல் வீரம். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மருது வரலாறு அதற்குச் சான்று! சிறுவர்தம் சீரிய உள்ளங்களில் சிந்தைகுளிர, வீரம் மிளிரப் பாடி மகிழ்ந்திருக்கிறார்   இரவா - கபிலன். சுதந்திர தீபம் இரவா-கபிலனின் கற்பனைத் திறன் பற்றி உலகுக்குணர்த்தும் உயரிய காவியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காவியத்தை ஆழ்ந்து படித்து இன்புற்றேன். கவிஞரின் திறன் கண்டு வியந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகை வர்ணனை :-  .&lt;br /&gt;வைகைப் பெண்ணைத் தன் சொல்லோவியம் கொண்டு அலங்கரித்து நம் உள்ளங்களைல் உலவ விட்டுள்ளார் கவிஞர்.&lt;br /&gt;      "இல்லறம் நோக்கிப் பாயும்&lt;br /&gt;            இனியவள் வைகைப் பெண்ணாள்"&lt;br /&gt;என்றும்,&lt;br /&gt;      "புதுமனை புகுந்த பெண்ணின்&lt;br /&gt;            புதுமணக் கோலம் போல,&lt;br /&gt;       &lt;br /&gt;      வதுவைபோல்  வந்த வைகை"&lt;br /&gt;என்றும் சுவையோடும் கற்பனை நயத்தோடும் வர்ணிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;      "செல்வத்தின் செல்வ மான&lt;br /&gt;            சிரஞ்சிவி வைகைப் பெண்ணாள்"&lt;br /&gt;என்று கொஞ்சி மகிழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகை பற்றிக் கவிதை தீட்டும் கவிஞரின் திறன் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்றதோர் சுவையமுதை நினைவூட்டவல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;வீரம் :-&lt;br /&gt;மருது பாண்டியரின் வீர வரலாற்றே இச்சிறு காவியத்தின் உயிர் நாடி. வீரத்தை விளைக்கும் வரிகளே முதலிலிருந்து இறுதிவரை துள்ளி வந்து இதயத்தை அள்ளி விடுகின்றன.&lt;br /&gt;      எடுத்துக் காட்டாய் சில வரிகள் இதோ .....  !&lt;br /&gt;      "கப்பமாய் வரியைக் கேட்கும்&lt;br /&gt;            கயவர்க்கு வரி கொ டாமல்&lt;br /&gt;      துப்பியே அனுப்பி வைப்போம் ...  !&lt;br /&gt;            ..... ..... ....&lt;br /&gt;      ஆண்டிகள் போல வந்த&lt;br /&gt;            அந்நிய வெள்ளை நீங்கள்&lt;br /&gt;      பாண்டியர் எம்மைப் பார்த்துப்&lt;br /&gt;            பரம்பரை கேட்கின் றாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;      "பாளையக் காரர் தம்மைப்&lt;br /&gt;            பரங்கியர் கேலி செய்தால்&lt;br /&gt;      கூளங்கள் போலச் செய்வோம்&lt;br /&gt;            குருதியில் குளிக்க வைப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;கோழையின் நெஞ்சிலே வீரமெனும் குருதியோட வைக்கும் கூரிய வரிகள்!&lt;br /&gt;      "உய்வதோ கொஞ்ச நாள்தான்&lt;br /&gt;            உரிமையும் இழந்து விட்டால்&lt;br /&gt;      அய்யமும் கொள்ளு வாரே&lt;br /&gt;            அருமையாய் நம்மைப் பெற்றோர்!"&lt;br /&gt;என்று, மருது கூறும் வரிகள், மனோன்மணியத்தில் ஜீவகன் தன் படைகளுக்குக் கூறும் வீரவரிகளுக்கு இணையாக உள்ளன.&lt;br /&gt;      வடுகநாதரின் வீரத்தைக் குறிக்கும் வகையால்      &lt;br /&gt;      "நின்றவர் நின்ற வாறே&lt;br /&gt;            நெருப்பென வாளை வீசிக்&lt;br /&gt;      கண்ணிமை இமைக்கு முன்னே&lt;br /&gt;            களத்தினில் பலரை வீழ்த்தும்"&lt;br /&gt;என்று பாராட்டி வீரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் ஆற்றல் சிறப்புக்குரியது.&lt;br /&gt;            "வெற்றிமகள் வருகை கண்டு&lt;br /&gt;      வேல்வீர மறக்குலத்து மாத ரெல்லாம்&lt;br /&gt;            சூலுற்ற வயிற்றையும் பெருமை யோடு&lt;br /&gt;      சுகமாகத் தடவிநிற்கும் தாய்மை யுண்டு"&lt;br /&gt;என்று கூறும் வரிகள் அப்படியே புறநானூற்று வீரத்தாய்மார்களை நினையூட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க் களக்காட்சிகள்:&lt;br /&gt;"விருந்துக்கும் வேட்கைக்கும்&lt;br /&gt;ஆசை கொண்டு&lt;br /&gt;பருந்துகளோ திரண்டுவந்து&lt;br /&gt;வானை மூடும்"&lt;br /&gt;என்றும்,&lt;br /&gt;&lt;br /&gt;      "முண்டங்கள் குன்று போலும்&lt;br /&gt;            முரிந்துவீழ் கைகால் எல்லாம்&lt;br /&gt;      துண்டங்கள் செய்த வாழைத்&lt;br /&gt;            துணுக்கெனக் கிடந்த தம்மா"&lt;br /&gt; &lt;br /&gt;என்றும், போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாங்கு கலிங்கத்துப் பரணிக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன்.&lt;br /&gt;    &lt;br /&gt;உவமை:&lt;br /&gt;அணிகளில் சிறந்தது உவமையணி. தமிழ் நாட்டுப் பாட்டிகள் வாயிலிருந்தும் வருவது உவமை அருவி. அத்தகு உவமையணியை ஏனோ கவிஞர் வெறுத்து விட்டார். ஓரிரு உவமை தவிர ஒளிமிகு காவியத்தில் உவமைகளைத் தேடி அலைந்தாலும் கிடைக்கவில்லை. அதனால் தானோ ஓரிடத்தில்,&lt;br /&gt;      "உவமானம் எதைச் சொல்லி உரைப்பேன்?" என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனை இழந்த படையின் நிலையைக் குறிக்கும் போது,&lt;br /&gt;"இதயந்தான் மடிந்தபின்னே&lt;br /&gt;உடலி லுள்ள&lt;br /&gt;இருகரமும் கால்களுமே&lt;br /&gt;என்ன செய்யும்"&lt;br /&gt;என்று கூறும் போது ஓரிரு உவமைகள் தந்தாலும் உள்ளம் சிலிர்க்கச் செய்யும் உவமைகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.                       &lt;br /&gt;பொம்மை ராஜாவாக உடைய தேவனுக்கு முடிசூட்டுவதைக் கவிஞர், "அம்மிக்கு அலங்காரம் செய்வதைப் போல்" என்று கூறுவது உவமையின் உச்சிக்கே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமதர்ம நோக்கு:&lt;br /&gt;மருது பாண்டியன் கூற்றாக,&lt;br /&gt;"முறையறிந்த மன்னவராய் இருந்தால் மட்டும்&lt;br /&gt; முழுநிறைவு வாராது! மக்கள் நெஞ்சால்&lt;br /&gt; நிறைவுகொளச் சமதர்மம் காணும் போதே&lt;br /&gt; நீதியின் மைந்தரென ஏற்றுக் கொள்வார்"&lt;br /&gt;என்று முடியாட்சி மன்னனும் சமதர்ம சமுதாயம் படைக்க விழைந்து கூறுவதன் மூலம் கவிஞரின் சமதர்ம நோக்கு தெளிவாக விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர் செய்த சிற்பியை மன்னனெனச் செய்யும் நிகழ்ச்சியில்,&lt;br /&gt; "தொழிலொன்றே முதலாகக் கொண்டு வாழும்&lt;br /&gt;தொழிலாளி தானிந்த மன்னின் மன்னன்!"&lt;br /&gt;என்று கூறுவதும் பாரதிதாசன் கவிதையில் தொடங்கிவைத்த சமதர்ம சிந்தனைக்குச் சீர் கூட்டுவதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்ச்சி:&lt;br /&gt;சூழ்ச்சி இல்லாத காவியம் சுவைபடாது. மருது பாண்டியர் காவியத்திலும் சூழ்ச்சி உண்டு. சூழ்ச்சியின் மறு உருவான தொண்டைமானை,&lt;br /&gt; "சொல்லாலே அன்புதனை வாரி வீசிச்&lt;br /&gt;சூழ்ச்சியை நெஞ்சிற்குள் மறைத்து வைத்தே&lt;br /&gt;எல்லோரும் எம்தோழர் இனியோர் என்றே&lt;br /&gt;இனிப்பொழுகப் பேசுகின்ற தொண்டை மானும்"&lt;br /&gt;என்று கூறுவது,&lt;br /&gt; "கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்&lt;br /&gt;கொடுங்கொடியோன் நரிக்கண்ணன் ......."&lt;br /&gt;என்று பாண்டியன் பரிசில் பாரதிதாசன் கூறுவதற்கு ஒப்பாகச் சிறப்பு வாய்ந்த வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி எதிர்ப்பு:&lt;br /&gt;அன்றும் இன்றும் சாதியின் கொடிய கரங்களிலே சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைஇன்பம் கவிஞருக்கு எழுந்துள்ளது. அதைக் கூறுமுகத்தால்,&lt;br /&gt;"மருதுவின் சேர்வைச் சாதி&lt;br /&gt;மண்ணிலே தாழ்ந்த தென்று&lt;br /&gt;கருதிய உடைய தேவன்&lt;br /&gt;கக்கினான் பொய்யை ஊரில்!&lt;br /&gt;விருதெனும் வீர மெல்லாம்&lt;br /&gt;வீணது சாதிச் சொல்லால்!"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லும் போது சாதியின் முன்னே சாதனைகள் மண்டியிடும் என்பார் கவிஞர். சாதியிலிருந்து தமிழ்ச் சமுதாயம் மீள்வது எந்நாளோ?&lt;br /&gt; &lt;br /&gt;போரினும் அமைதியே சிறந்தது:&lt;br /&gt;வீரர்க்குப் போர்க்களம் விருந்து மேடை! வெற்றியெனும் கனிதன்னை அருந்தும் மேடை! நாட்டைக் காக்கப் போரிடலாம்! ஆனால், போரே வாழ்வு என்றால் நாடு சுடுகாடாய் மாறும்! அமைதியில் பூப்பதுதான் முன்னேற்றம் என்னும் அழகுப்பூ! இத்தகு உயரிய சிந்தனை கவிஞரின் கவிதையிலே உன்னதமாய் வெளிப்படுகிறது.&lt;br /&gt; "போருக்கு வாடா என்று&lt;br /&gt;போர்க்களம் நோக்கி நாமும்&lt;br /&gt;போருக்கே அணிவ குத்தால்&lt;br /&gt;போருக்குப் பின்னே நாடு&lt;br /&gt;சீரற்று, சிறப்பு மற்று&lt;br /&gt;சிவகங்கைச் சீமை மக்கள்&lt;br /&gt;வேருக்குள் வெந்நீர் விட்டால்&lt;br /&gt;விளைவுகள் என்ன வாகும்?"&lt;br /&gt;என்று கூறும் போது விடுதலைக்குப் பிறகு பல போர்களைச் சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நடக்கத் தடுமாறும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;கவித்திறன்:&lt;br /&gt;மருது பாண்டியரின் வீர வரலாற்றைக் குறைவு படாமல் சுவையுடனும் தடைகாணா நடையுடனும் கூறியிருப்பது பாராட்டுக்குறியது. வேகம்! வேகம்! வேகம்! எந்த இடத்திலும் வேகத்தடையில்லை!&lt;br /&gt;விருத்தங்களினால் அமைந்துள்ள இந்தக் காவியம் கற்கண்டுத் துண்டுகளாக இனிக்கின்றது.&lt;br /&gt;கதையினைச் சொல்லி முடிக்க வேண்டுமே என்று, கவிஞர் ஓடும் வேகம் தெரிகிறது. சில இடங்களில் நின்று இன்னும் இலக்கியச் சுவைகளைத் தூவ முயற்சி செய்திருக்கலாம்!&lt;br /&gt;எனினும் 'உணர்ச்சியே கவிதையின் உயிர் நாடி' என்பதை உணர்ந்து வீரம் வரும் போது எழுந்தும், சோகம் வரும் போது விழுந்தும், இன்பம் வரும் போது மகிழ்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும் மாறத் தவறவில்லை கவிஞர்! கோபம் வரும் போது எல்லை மீறிச் சொற்கள் வருவதும் சுவையாகத்தான் உள்ளது. இத்தகு நாடகப் பாங்கு (dramatic style) கம்பனைப்போல் இவரிடமும் அமைந்துள்ளது பாரட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காவியம் இரவா-கபிலனின் முதல் முயற்சி! இன்னும் பல வெற்றிகளை இவர் அடைவது உறுதி! உழைப்பும் ஆற்றலும் கற்பனைஇன்பம் கவித்திறம் உள்ள இக்கவிஞரைப் பாராட்டுவது என் கடமை!&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;மு. பகத்சிங்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114821791191850586?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114821791191850586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114821791191850586' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114821791191850586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114821791191850586'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_21.html' title='பாண்டியர் காவியம்- இரவா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114798195420408099</id><published>2006-05-18T12:51:00.000-07:00</published><updated>2006-05-18T12:52:34.216-07:00</updated><title type='text'>சமூக சமத்துவம்</title><content type='html'>சமூக ஏற்றத்தாழ்வுகள் தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களிலிருந்து விலக்கி வைத்திருந்த கால கட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தின. 1939-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ""எதிர்பாராமல் நடந்து விட்டது. கனவிலும் காண முடியாதது. கண்ணெதிரே கைகூடி விட்டது. இதுவரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஹரிஜனங்களும் மற்ற ஜாதியாரும் மதுரை மீனாட்சியம்மனை சென்ற சனிக்கிழமையன்று தரிசனம் செய்யும் பேறு பெற்றார்கள். சட்டமில்லை; பலவந்தமில்லை; குழப்பமில்லை. இவ்வளவுக்கும் பதிலாக, அன்பையும் விவேகத்தையும் ஆயுதங்களாகக் கொண்டு மகத்தான புரட்சி நடந்து விட்டது'' என்று அந்தக் கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து "மீனாட்சி அம்மன் தரிசனம்' என்ற தலைப்பில் 10-7-1939-ல் "தினமணி' தலையங்கம் தீட்டியது. இதுபோல சமூக சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தி வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கோயில் நுழைவுப் போராட்டத்துக்கான தேவைகள் பொதுவாக இல்லையென்ற போதிலும், கண்டதேவி போன்ற இடங்களில் கோயில் தேர் இழுக்கும் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் கூட தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கோயிலில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு என்ன பாடுபட்டார் என்பதைப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்பதற்காக 1970-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதிமன்ற ஆணை காரணமாக உடனடியாக நிறைவேறவில்லை. இந்து திருக்கோயில்களில் அனைத்து வகுப்பினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு உள்ள தடைகளை அகற்றி, நோக்கத்தை எய்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்க எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நீதிபதி மகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் திருக்கோயில் அர்ச்சகர்களாக வருவதற்கு வழி வகை செய்யும் வகையில் வேத ஆகம சாஸ்திர கல்லூரி அமைக்கப்படும் என்று 1991-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற முயற்சிகள் நடந்த போதிலும், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவது என்பது நடைமுறையில் எட்டாத நிகழ்வாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை வெளியிட தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இந்த சமூக சீர்திருத்த நடவடிக்கைக்குத் தமிழக அரசு உடனடியாகச் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளது. 2002-ம் ஆண்டு&lt;br /&gt;எழுதியவர் புலவர் இரவா கபிலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114798195420408099?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114798195420408099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114798195420408099' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114798195420408099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114798195420408099'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_18.html' title='சமூக சமத்துவம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114761230122929341</id><published>2006-05-14T06:10:00.000-07:00</published><updated>2006-05-15T01:46:45.483-07:00</updated><title type='text'>இப்படிக்கு... மு.க.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/8012/2266/1600/karunanidhi.1.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/8012/2266/320/karunanidhi.1.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாக்கள் தினமாம் இன்று!&lt;br /&gt;சொந்த அம்மாவுக்கு&lt;br /&gt;வாழ்த்தனுப்பும்...&lt;br /&gt;வயது மீறிவிட்டது!&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;உனக்கு அனுப்புகின்றேன்&lt;br /&gt;ஒரு வாழ்த்து!&lt;br /&gt;&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ இல்லையென்றால்&lt;br /&gt;எனக்கு&lt;br /&gt;இத்தனை புகழ் ஏது?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/8012/2266/1600/Jayalalitha.1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/8012/2266/320/Jayalalitha.1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ வித்தியாசமான அம்மா..&lt;br /&gt;எல்லா அம்மாக்களும்&lt;br /&gt;உள்ளிருந்து&lt;br /&gt;வெளியே அனுப்புவார்கள்!&lt;br /&gt;என்னை நீ&lt;br /&gt;வெளியேயிருந்து&lt;br /&gt;உள் அனுப்பினாய்!&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மீது&lt;br /&gt;ஆட்சி புரிந்தாய்..&lt;br /&gt;எனக்காக&lt;br /&gt;விட்டுக்கொடுத்திருக்கின்றாய்..&lt;br /&gt;சிலநேரம்&lt;br /&gt;பெட்டியும் கொடுத்திருக்கின்றாய்..&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தில் ஒருத்தியாக வந்து&lt;br /&gt;கோடியில் ஒருத்தி ஆனாய்&lt;br /&gt;கொடிகளின் சலசலப்பில்&lt;br /&gt;கோடியை நகர்த்திப் போனாய்!&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய வசனத்தில்&lt;br /&gt;கிடைத்த பெருமையை விட&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதாத வசனமான&lt;br /&gt;"அய்யோ கொலை பண்றாங்க&lt;br /&gt;அய்யோ கொலை பண்றாங்க "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கிடைத்த&lt;br /&gt;இரக்கத்தில்தான்&lt;br /&gt;ஆட்சியைப் பிடித்தேன்!&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;நீ இருக்குமிடத்திற்கு&lt;br /&gt;நான் வரத் தெம்பில்லை&lt;br /&gt;நான் இருக்குமிடத்திற்கு&lt;br /&gt;நீ வரத் தைரியமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபையில் நீயும் நானும்&lt;br /&gt;சந்திப்போமா..?&lt;br /&gt;சந்தித்தாலும், முடியாவிடினும்&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை&lt;br /&gt;தாத்தா என்றழைப்பவர்களும்&lt;br /&gt;தாங்கிப்பிடிக்கின்றார்கள்!&lt;br /&gt;அப்பா என்றழைப்பவர்களும்&lt;br /&gt;அருகில் உண்டு!&lt;br /&gt;தலைவா என்றழைக்கும்&lt;br /&gt;தொண்டர்களுமுண்டு!&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;உன்னை மட்டும் எப்படி&lt;br /&gt;ஒட்டுமொத்தமாய்&lt;br /&gt;அம்மா என்று&lt;br /&gt;அழைக்கிறார்கள்?&lt;br /&gt;அம்மா..&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவரொட்டிகளில்&lt;br /&gt;செல்வியாகின்றாய்&lt;br /&gt;சுற்றியுள்ளவர்களுக்கு&lt;br /&gt;அம்மாவாகின்றாய்..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி அம்மாவாகலாம்&lt;br /&gt;அம்மா செல்வியாகமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கொஞ்சம் சொல்லம்மா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை எப்போதும்&lt;br /&gt;எதிர்த்துக்கொண்டே இரு..&lt;br /&gt;&lt;br /&gt;நான் புகழ்பெறவேண்டும்..&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;நீ வாழிய ..வாழிய&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மு.க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ரசிகவ் ஞானியார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114761230122929341?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114761230122929341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114761230122929341' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114761230122929341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114761230122929341'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post_14.html' title='இப்படிக்கு... மு.க.'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114717288411774504</id><published>2006-05-09T04:06:00.000-07:00</published><updated>2006-11-04T05:55:17.306-08:00</updated><title type='text'>தொடர்கதை: ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி... - நிலா ரசிகன்</title><content type='html'>ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;                         -1-&lt;br /&gt;அக்கா அக்கா என்னையும் பாண்டிக்கட்டம் விளையாட&lt;br /&gt;சேர்த்துக்குங்களேன்..என்று தன் தெரு சிறுமியர்கூட்டத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மலர்விழி..&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எப்படி டீ விளையாடுவே? உனக்குத்தான் ஒரு கால்&lt;br /&gt;நொண்டியாச்சே..உன்ன எல்லாம் சேர்த்துக்க முடியாது...போடி" என்று விரட்டினாள் கூட்டத்தில் ஒருத்தி..&lt;br /&gt;&lt;br /&gt;அழுதபடியே தன் இடதுகாலில் கைவைத்து விந்தி விந்தி&lt;br /&gt;வீடுநோக்கி நடந்தாள் அந்த பத்துவயது பச்சைக்கிளி...&lt;br /&gt;&lt;br /&gt;அழுதவாறே வரும் தன் பிள்ளையின் கண்ணீர் துடைத்தவாறே அம்மா கேட்டாள்&lt;br /&gt;"என்னமா ஆச்சு,ஏன் என் ராசாத்தி அழுறா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை யாருமே விளையாட சேர்த்துக்க மாட்டேங்கறாங்க மா...நான் ஒரு கால் ஊனமா&lt;br /&gt;பிறந்தது என் தப்பாம்மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் விளையாடுறேன் டா என் செல்லத்தோட...வா&lt;br /&gt;நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம்" என்று கன்னத்தில்&lt;br /&gt;வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே மலர்விழியுடன்&lt;br /&gt;விளையாட ஆரம்பித்தாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;மணி இரவு பதினொன்று.&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுளே ஏன் என் மகளுக்கு இப்படி ஒரு குறைய வச்ச?&lt;br /&gt;என்ன பாவம் செய்தேன் நான்?&lt;br /&gt;என் பொண்ணை நொண்டின்னு இரக்கம் இல்லாம கிண்டல்&lt;br /&gt;பண்றவங்க கிட்ட இருந்து விடிவே கிடையாதா?&lt;br /&gt;கவலையுடன் கழிந்தது அந்த கண்ணீர் இராத்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் மாதமாகி மாதங்கள் வருடமாக மாறியதில்&lt;br /&gt;&lt;br /&gt;மலர்விழி என்கிற அந்த சிறுமொட்டு பூவாய் மலர்ந்து&lt;br /&gt;நின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நான் தான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்&lt;br /&gt;எடுத்திருக்கேன் மா என்று சந்தோஷத்துடன் ஓடிவந்த&lt;br /&gt;மலர்விழியை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்&lt;br /&gt;அம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;"எம் பொண்ணு டாக்டருக்கு படிக்க போறா...நம்ம ஊருக்கே ஒரு நாள் டாக்டரா வருவா பாருங்களேன் "&lt;br /&gt;என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உற்சாகத்துடன்&lt;br /&gt;சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடுதியில் தங்கி&lt;br /&gt;படிக்க ஆரம்பித்தாள் மலர்விழி…&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் இங்க பாருங்கடி ஊமை வர்றா,ஒரு கால் இப்படி இருக்கும் போதே இவளுக்கு இவ்ளோ திமிர்...ரெண்டு காலும் ஒழுங்கா இருந்தா எப்படி இருப்பா..."&lt;br /&gt;தோழிகளின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் வகுப்பு நோக்கி நடந்தாள் மலர்விழி...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி சேர்வதற்கு முன்பும் மலர்விழி இப்படித்தான்.. அதிகம் பேசமாட்டாள்..வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாள் மழைதான் அன்று!&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பேசிச் சிரிக்கின்ற ஒரே ஜீவன் அவள் அம்மா மட்டும்தான்.. அம்மா என்றால் கொள்ளைப் ப்ரியம் மலர்விழிக்கு...அம்மாவை ஒரு தோழியாகவே எண்ணி எல்லாம் சொல்வாள்..அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது...&lt;br /&gt;&lt;br /&gt;விடுதியில் சேர முதலில் மறுத்தாள்...அம்மாவைப் பிரிய வேண்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாதான் சொன்னாள் "நீ டாக்டரா ஆகணும் மா அதுதான் முக்கியம்...வாரவாரம் நான் வந்து உன்னைப் பார்க்கிறேன் டா...நீ நல்லா படிச்சா அதுவே அம்மாவுக்கு போதும்..." என்று சமாதானம் சொல்லிதான் அனுப்பி வைத்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;விடுதிவாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருந்தது மலர்விழிக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் வளர்ந்தவளுக்கு இந்த நகர விடுதி நரகமாக தோன்றியது...&lt;br /&gt;&lt;br /&gt;ஜீன்ஸ்,சல்வார் என்று திரிகின்ற பெண்கள் மத்தியில் தாவணிப்பூவாய் வலம்வருகின்ற இந்த மலரைக் கண்டு&lt;br /&gt;சிரிக்காத பெண்களே இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;யாருடனும் ஒன்றிப் பழக மனமில்லை மலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு வெகுநேரம் படிப்பாள்..இல்லை அம்மாவிற்கு&lt;br /&gt;கடிதம் எழுதுவாள்...இப்படியே நாட்கள் நகர ஆரம்பித்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத காலம் கழிந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவள் முதன் முறையாக அவனைச் சந்தித்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் கட்டிலில் தூங்கிய&lt;br /&gt;குழந்தையொன்று விழித்துப் பார்க்கையில்&lt;br /&gt;நெஞ்சில் தூங்கினால் எப்படி ஒரு&lt;br /&gt;இனம் புரியா சந்தோஷம் இருக்குமோ ஒரு&lt;br /&gt;தாயிற்கு அதைப்போன்ற ஒரு&lt;br /&gt;இனம் புரியா சந்தோஷநிலைக்கு&lt;br /&gt;தள்ளப்பட்டாள் மலர்விழி..&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அந்த நொடி...&lt;br /&gt;&lt;br /&gt;--சிறகில்லாவிட்டாலும் தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114717288411774504?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114717288411774504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114717288411774504' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114717288411774504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114717288411774504'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/05/blog-post.html' title='தொடர்கதை: ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி... - நிலா ரசிகன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114621995952156209</id><published>2006-04-28T03:25:00.000-07:00</published><updated>2006-04-29T02:20:45.426-07:00</updated><title type='text'>விபத்து</title><content type='html'>அன்பு நண்பர்களே இன்று ஒரு மிக சோகமான சம்பவத்தை சொல்ல போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பல விபத்துகளை கேள்விப்படுகிறோம். கோரசம்பவங்களை பார்க்கிறோம். ஒரு&lt;br /&gt;நிமிடம் அதற்காக கவலைப்பட்டுவிட்டு, பிறகு அதை மறந்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வெள்ளிக் கிழமை அதிகாலையில் ஒரு தொலைபேசி செய்தி, மங்காப் சிக்னலில்&lt;br /&gt;ஒரு பெரிய விபத்து என்றும் அதில் நண்பர் ஒருவரின் காருக்கு அடிப்பட்டது&lt;br /&gt;என்றும். அந்த நண்பர் ரவிச்சந்திரன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரது இரு&lt;br /&gt;குழந்தைகளும் மிகவும் புத்திசாலிகள். பெரிய பெண் வர்ஸிணி செஸ் சாம்பியன்,&lt;br /&gt;எட்டாவது வகுப்பு படிக்கிறாள், சிறியவன் பிரவிண், ஆறாம் வகுப்பில்.&lt;br /&gt;ஒரு செஸ் போட்டியில் கலந்துகொள்ள சால்மியாவிலிருந்து மங்காப் போகும்போது&lt;br /&gt;சிவப்பு விளக்கு வருவதற்குள் கடந்து விடலாம் என்று கைப்பேசியில்&lt;br /&gt;பேசிக்கொண்டே கொஞ்சம் வேகமாக வண்டியை எடுக்கையில் நேர் எதிரில்  பச்சை&lt;br /&gt;விளக்கு வந்துவிடும் என்ற எதிர் பார்ப்பில் வேகமாகவந்த பேருந்து  காரின்&lt;br /&gt;பக்கவாட்டில் மோதி....கார் அப்படியே அப்பளமாக நொருங்கி. பின்னால் வந்து&lt;br /&gt;கொண்டிருந்த நண்பர்கள் உடனடயாக அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு&lt;br /&gt;சென்றிருக்கிறார்கள்.  அங்கு சில மணி நேரங்களில் சிறுவன் பிரவிண்&lt;br /&gt;சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டான். தந்தை ரவிசந்திரனுக்கு லேசான&lt;br /&gt;அடி. வர்ஸிணி தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில்.&lt;br /&gt;தன் குழந்தையை தானே கொன்றுவிட்டோமே என்று ரவியின் கதறலையும், பையன்&lt;br /&gt;வீட்டில் குறும்பு செய்வானே என்று அப்பாவுடன் கட்டாயப்படுத்தி&lt;br /&gt;அனுப்பிவிட்டோமே என்ற தாயின் கதறலையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ நடந்தது நடந்துவிட்டது இனி ஆகவேண்டியதை பார்க்கலாம் என்று&lt;br /&gt;சிறுவனின் உடலை இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்டு (இந்த நேரத்திலும்&lt;br /&gt;சிறுவனின் கண்ணை தானமாக கொடுத்த பெற்றோர்) இந்தியாவிற்கு விமானத்தில்&lt;br /&gt;தந்தை எடுத்து சென்றார். சிறுமி வர்ஸிணி மிக மெதுவாக தேறிவந்தாள்.&lt;br /&gt;சிறுவனின் சடங்குகளுக்காக தந்தை சென்னையில். நேற்று என் மகள் செளமியா&lt;br /&gt;வர்ஸினியை பார்க்க (இருவரும் ஒரே பள்ளியில்) மருத்துவமனைக்கு&lt;br /&gt;சென்றிருக்கிறாள். தீவிர கண்காணிப்பில் இருந்த அக்குழந்தையை&lt;br /&gt;பார்த்துவிட்டு ஒரே கதறலுடன் வந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வெள்ளிக்கிழமை அதே அதிகாலை, மீண்டும் நண்பரிடமிருந்து தொலைபேசி....&lt;br /&gt;வர்ஸிணியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டாள்...ஆம் அவள் உயிரையும் இறைவன்&lt;br /&gt;கொண்டு சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடனபயிற்சிக்காக சென்ற செளமியாவிற்கும் விஷயம் தெரிந்து அங்கேயே&lt;br /&gt;செயலிழந்து உட்கார்ந்துவிட்டாள். அவளையும் கூட்டிக்கொண்டு&lt;br /&gt;மருத்துவமனைக்கு சென்று வர்ஸினியின் முகம் பார்க்கும்பொழுது........&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக இருக்கும் அந்த தாயின் கதறல்.... பார்க்க போன நண்பர்களின் சோகமும்&lt;br /&gt;அழுகையும், என் மகள் செளமியாவிற்கு ஆறுதல் சொல்லா முடியாமல் என்&lt;br /&gt;மனைவியின் அழுகை.... யாரும் யாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று&lt;br /&gt;புரியாமல்..ஒவ்வொருவரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெற்றோரின் நிலைமையை நினைத்தால் ........ கொடுமையிலும் கொடுமை.&lt;br /&gt;இந்த நேரத்திலும் அந்த தந்தை தன் மகளின் கண்ணை தானமாக கொடுக்க சம்மதித்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;விபத்துக்கள் நேரிடும். ஆனால் நம் அஜாக்கிரதை எப்படிப்பட்ட கொடுமையை&lt;br /&gt;ஏற்படுத்தியுள்ளது பாருங்கள். வண்டி ஓட்டும்போது ஜாக்கிரதையாக ஓட்டுவது&lt;br /&gt;மட்டுமல்லாது செல்பேசியில் பேசுவதை தவிர்த்தால் எவ்வளவோ விபத்துக்கள்&lt;br /&gt;தவிர்க்கப்படும். அந்த குழந்தைகள் செய்த பாவம் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;மஞ்சூர் ராசா&lt;br /&gt;http://manjoorraja.blogspot.com/&lt;br /&gt;http://muththamiz.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114621995952156209?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114621995952156209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114621995952156209' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114621995952156209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114621995952156209'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_28.html' title='விபத்து'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114601344574518957</id><published>2006-04-25T18:02:00.000-07:00</published><updated>2006-04-25T18:04:05.760-07:00</updated><title type='text'>கண்ணன் கள்வன் - கண்ணன் (ஆலோ)</title><content type='html'>கண்ணன் கள்வன் - திருவாய்மொழி 9.9.7&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாட்டில் வாழும் நம்மில் பலருக்கு குளிர் பழகிப் போய்விட்டது.&lt;br /&gt;குத்தும் பனியிலிருந்து கொடூரப் பனி வரை எல்லாம் நண்பர்களே! ஆனால்,&lt;br /&gt;இந்தியாவில் அப்படியல்ல. தாரை உருக்கி, உடலை உருக்கி முடிந்தால்&lt;br /&gt;கல்லையும் உருக்கும் வெயில். இப்போது பனிக்காலங்கள் வந்து போவது கூடத்&lt;br /&gt;தெரிவதில்லை அங்கு. நண்பர் நா.விச்வநாதன் எழுதுவார், "இந்தமுறை குளிர்&lt;br /&gt;அதிகம், சட்டை போடும் படி ஆகிவிட்டது!" என்று :-)  நாம் இங்கு ஐம்பது&lt;br /&gt;கிலோ உடை என்ற கவசத்துடன் அலைவது அவருக்குத் தெரியாது :-)) ஆனால், மாதம்&lt;br /&gt;மும்மாரி பொழிந்த காலத்தில் வாடையும் இருந்தது அம்மாநிலத்தே! வாடை&lt;br /&gt;என்றால் எப்படிப் பட்ட வாடை, "அம்பைக் காய்ச்சி அழுத்த உடலினில் எறிவது"&lt;br /&gt;போன்ற வாடை. இந்த வாடைக் காலத்தில் எரியூட்டி அமர்ந்து மகிழும் போது&lt;br /&gt;காதலனும் உடனிருந்தால் கதகதப்பிற்கு கூடுதல் ருசி! ஆனால் காதலன்&lt;br /&gt;இல்லாதபோது?&lt;br /&gt;&lt;br /&gt;வாரா ராயினும் வரினும் நமக்கு&lt;br /&gt;யாரா கியரோ தோழி! நீர&lt;br /&gt;நீலப் மைம்போது உளரிப் புதல&lt;br /&gt;பீலி ஒண்பொறிக் கருவிளையாட்டி&lt;br /&gt;&lt;br /&gt;நுண்முன் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த&lt;br /&gt;வண்ணத் துய்மலர் உதிரத் தண்ணென்று&lt;br /&gt;இன்னாது எறிதரும் வாடையொடு&lt;br /&gt;என்னாயினள்கொல் என்னா தோரே?  (குறுந்தொகை 110)&lt;br /&gt;&lt;br /&gt;நம் பண்டைப் பழமையின் சித்திரமே போல் அமைவன இப்பாடல்களே. அன்றைய&lt;br /&gt;இலக்கியம் இல்லையேல் நம் சரித்திரமே இல்லை என்பது கண்கூடு. தண்ணென்று&lt;br /&gt;இருக்க வேண்டிய வாடை "எரிகிறது"! இந்த எரிச்சல் குறுகிய பொழுதாகவாவது&lt;br /&gt;அமைகிறதோ, அது "நெடு நல் வாடையாக" அமைந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வருகின்ற எறிவாடை தனியாக வரக்கூடாதோ? சீற்உற்ற அகிற்புகை, அதனுடன் வரும்&lt;br /&gt;இனிய வாடை, யாழ் நரம்பில் வரும் பஞ்சமம் பண்ணிசை, தண்ணென்ற பசுஞ்சாந்து&lt;br /&gt;நறுமணம், மல்லிகையின் கொல்லும் மணம் இவையெல்லாம் கூட்டணி அமைத்துக்&lt;br /&gt;கொண்டு வருகின்றனவாம். எப்படி இருக்கும் நம் பாராங்குச நாயகிக்கு? அவளோ&lt;br /&gt;அடிபட்டு போயிருக்கிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்&lt;br /&gt; செண்பகத் தோட்டத்திலே&lt;br /&gt;பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே&lt;br /&gt; பாங்கியோனுடன்&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டு, வார்த்தை தவறி விட்டான். மேனி கொதிக்குத்தடீ,&lt;br /&gt;தலைசுற்றி வேதனை செய்யுதடீ! கடுமையுடையதடீ! தோழி! மார்பு துடிக்குதடீ!&lt;br /&gt;&lt;br /&gt;பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு&lt;br /&gt;தோயும் மது நீயெனக்கு, தும்பியடி நானுக்கு&lt;br /&gt;வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்&lt;br /&gt;தூய சுடர் வானெளியே! பாராங்குச நாயகியே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னமொழிதவறு மன்னவனுக்கே-எங்கும்&lt;br /&gt; தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;&lt;br /&gt;என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்? அவை&lt;br /&gt; யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ!&lt;br /&gt;&lt;br /&gt;என்று அன்னைமார், தோழிமார் எல்லோரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்கும் எம்&lt;br /&gt;பாராங்குச நாயகிக்கு எறிவாடைதான் ஒன்று குறைச்சல்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆருக்கு சொல்லுவேன் அன்னை மீர்காள்!&lt;br /&gt; ஆர்உயிர் அளவு அன்றுஇக் கூர்தண் வாடை&lt;br /&gt;கார்ஒக்கும் மேனிநம் கண்ணன் கள்வம்&lt;br /&gt; கவர்ந்தஅத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே&lt;br /&gt;சீர்உற்ற அகிற்புகை யாழ்நரம்பு&lt;br /&gt; பஞ்சமம் தண்பழுஞ் சாந்துஅ ணைந்து&lt;br /&gt;போர்உற்ற வாடைதண் மல்லி கைப்பூப்&lt;br /&gt; புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ&lt;br /&gt;&lt;br /&gt;(திருவாய்மொழி 9.9.7)&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஒக்கும் கண்ணன் கள்வன்! கார்கால மேகம் போன்று கருணை பொழிகின்ற&lt;br /&gt;கண்ணன். வானம் பார்த்த பூமிக்கு கண்ணடித்து பதில் சொல்லும் கார்கால மேகம்&lt;br /&gt;போன்ற கண்ணன். நிறத்தினிலே கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது&lt;br /&gt;பொன்னிறப் பெண்கள்! பாராங்குச நாயகியோ மறக்குலப் பெண்*&lt;br /&gt;&lt;br /&gt;சோர மிழைத் திடையர் பெண்களுடனே-அவன்&lt;br /&gt; சூழ்ச்சித் திறமை பல காட்டு வதெல்லாம்&lt;br /&gt;வீர மறக்குலத்து மாதரிடத்தே&lt;br /&gt; வேண்டியதில்லை யென்று சொல்லி விடடீ!&lt;br /&gt;&lt;br /&gt;அவளிடம் வம்பு வைத்துக் கொள்ளலாமோ இக்கள்வன் கண்ணன்? அதுவும் "கண்ணன்&lt;br /&gt;கள்வம் கவர்ந்த அத்தனி நெஞ்சம்" எனவேதான் கேட்கிறாள்:&lt;br /&gt;&lt;br /&gt;மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை&lt;br /&gt; மறைந்து திரிபவர்க்கு மானமுண்டோ ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றங்கரை தனில் முன்ன மொருநாள்-எனை&lt;br /&gt; அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்&lt;br /&gt;தூற்றி நகர்முரசு சாற்றுவ வென்றே&lt;br /&gt; சொல்லி வருவையடி தங்கமே, தங்கம்!!&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கடந்த பொருள் இறைமை என்பதற்கு அழகிய சாட்சிகள் நம் நம்மாழ்வாரும்,&lt;br /&gt;பாரதியும். நம்மாழ்வாரின் மனோநிலையை வார்த்தைக்கு வார்த்தை படம்&lt;br /&gt;பிடிக்கிறான் எம் கவிக் குயில் பாரதி. நீவீர் வாழ்க.&lt;br /&gt;&lt;br /&gt;*நம்மாழ்வார் பாண்டிய நாட்டு (வழுதி வள நாடு) குலத்தோன்றல்.&lt;br /&gt;சித்தார்த்தன் போல் 'அச்சுவை' பெரிது என்று 'இச்சுவை' விட்டவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114601344574518957?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114601344574518957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114601344574518957' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114601344574518957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114601344574518957'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_25.html' title='கண்ணன் கள்வன் - கண்ணன் (ஆலோ)'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114581951698374579</id><published>2006-04-23T12:05:00.000-07:00</published><updated>2006-04-23T14:08:41.503-07:00</updated><title type='text'>செயற்கை கருப்பை - ஒரு வரம்</title><content type='html'>செயற்கை கருப்பை - ஒரு வரம் &lt;br /&gt; &lt;br /&gt;தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,&lt;br /&gt;""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான சுட்டி : http://www.newscientist.com/article.ns?id=dn2014&lt;br /&gt;இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?&lt;br /&gt;வணக்கங்களுடன்,சிவா..&lt;br /&gt;http://srishiv.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114581951698374579?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114581951698374579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114581951698374579' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114581951698374579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114581951698374579'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_23.html' title='செயற்கை கருப்பை - ஒரு வரம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114564299281557968</id><published>2006-04-21T11:09:00.000-07:00</published><updated>2006-04-21T11:09:52.830-07:00</updated><title type='text'>கரைவேட்டியும் கறைஜீன்சும்</title><content type='html'>கரைவேட்டியும் கறைஜீன்சும் சந்தித்தன எதிர்பாராமல் &lt;br /&gt; &lt;br /&gt;கரை :"வணக்கம்"&lt;br /&gt;கறை :"மன்னிக்கவும். அரசியலும் அரசியல்வாதியும் எமக்கு பிடிக்காது"&lt;br /&gt;கரை :"ஹா ஹா..தம்பி, இதுவும் அரசியல் தான்"&lt;br /&gt;கறை :"விட்டுவிடுங்களேன்   வேண்டாம்.."&lt;br /&gt;கரை :"காரணம் சொல் தம்பி"&lt;br /&gt;கறை :"அடுக்கிக்கொண்டே போகலாம் "&lt;br /&gt;கரை :"எங்கே ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசை ப் படுத்து"&lt;br /&gt;கறை :"சொல்லில் சுத்தமில்லை. சொன்னதை சொன்னாற்போல் செய்வதில்லை"&lt;br /&gt;கரை :"நீங்கள்  உறுதியளிக்கும் தேதியில் பணியை முடித்ததுண்டா?"&lt;br /&gt;கறை :"சரி..அடிக்கடி கூட்டணிமாற்றம், கட்சிமாற்றம்?"&lt;br /&gt;கரை :"அடிக்கடி கம்பெனி மாற்றம்?&lt;br /&gt;கறை :"நாங்கள் மாறுவது தொழில் வளர்ச்சிக்கு (career growth)"&lt;br /&gt;கரை :"நாங்க ள் மாறுவதும் கட்சிவளர்ச்சிக்கும் கொள்கைக்கும்.."&lt;br /&gt;கறை :"இல்லை பின்னால் இருப்பது பணமல்லவோ?"&lt;br /&gt;கரை :"உங்களுக்கு எப்படி???"&lt;br /&gt;கறை :"லஞ்சம், இதற்கென்ன பதில்?"&lt;br /&gt;கரை :"வரியை குறைக்க எத்தனை தில்லுமுல்லு சொல்லு?"&lt;br /&gt;கறை :"இப்படி பொதுவாக பேசக்கூடாது.."&lt;br /&gt;கரை :"அதே..அதே.."&lt;br /&gt;கறை :"விடுங்கள்...சட்டமன்றத்தில் எப்போதும் வெட்டி பேச்சு"&lt;br /&gt;கரை :"அட..நீங்கள்  மின்னஞ்சலில்  பேசும் பேச்சு?"&lt;br /&gt;கறை :"அதென்ன..நினைத்தால் வெளிநாட்டு பயணம்"&lt;br /&gt;கரை :"அதென்ன கஸ்டமர் நினைக்காமல் அவரிடத்திற்கு  திடீர் பயணம்.."&lt;br /&gt;கறை :"பார்டீ பார்டீ(கட்சி)... இது தானா எப்போதும்.."&lt;br /&gt;கரை :"பிறந்தா பார்டீ, போனா பார்டீ, வந்தா பார்டீ..&lt;br /&gt;             இரவில் பார் (BAR) , பகலில் டீ."&lt;br /&gt;கறை :"அய்யா ஆளை விடுங்கள்..என்ன வேணும் சொல்லுங்கள்"&lt;br /&gt;கரை :"ஒட்டு போடு தம்பி. உங்க கையில தான் இருக்கு எங்க தலையெழுத்தும், இந்த நாட்டோட தலையெழுத்தும்.ஒரு சாதாரண.கைநாட்டுக்கு இருக்கிற கடமை உணர்வு     உனக்கில்லையேப்பா.&lt;br /&gt;உங்க வோட்டு வைக்குமே தப்பான அரசியலுக்கு வேட்டு..&lt;br /&gt;கறை கண்டுபிடிப்பதென்றால் வெள்ளை துணியிலும் கண்டுபிடிக்கலாம்..&lt;br /&gt;ஓட்டு போடு...இல்லையெனில் ஓ போடு (49 ஓ)..&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;விழியன்&lt;br /&gt;http://vizhiyan.wordpress.com &lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம் &lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114564299281557968?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114564299281557968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114564299281557968' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114564299281557968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114564299281557968'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_21.html' title='கரைவேட்டியும் கறைஜீன்சும்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114559142762784014</id><published>2006-04-20T20:50:00.000-07:00</published><updated>2006-04-20T20:50:27.646-07:00</updated><title type='text'>இயந்திர வாழ்க்கை</title><content type='html'>அன்பர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் கோவைக்கு சென்றிருந்த போது அரசின் பெரிய அதிகாரி ஒருவரின் மனைவி, "அமெரிக்காவில் உங்களூக்கு எல்லாம் இயந்திர வாழ்க்கைதானே" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் ஒரு 24 மணி நேரம் நான் என்ன செய்கிறேன் என்று பதிவு செய்ய கருதியிருந்தேன். எமது எந்திர வாழ்க்கைதான். &lt;br /&gt;&lt;br /&gt;இனி நீங்கள் எல்லோரைக்கும் அதே குற்றம் சுமத்தினால்?&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரம் இல்லை எமக்கு சுதந்திர வாழ்க்கை என்று யாரேனும் நிறுவ இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;(மூன்னர் அவ்வப்போது இட்ட மடல்களின் தொகுப்பு)&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;காலை 7. 06. தேனிர் அருந்தியாச்சு.&lt;br /&gt;மின்மடல் எல்லாம் பார்த்தாச்சு.&lt;br /&gt;இனி புறப்பாடுதான்.&lt;br /&gt;பேருந்து 8.16 மணிக்கு.&lt;br /&gt;BVN  மூர்த்தி் வாசிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மணி காலை 7.09 ஓடிப்போ மடலே&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;காலை மணி:  8.02&lt;br /&gt;&lt;br /&gt;புறப்பாட்டு ஆச்சு:&lt;br /&gt;'மயிர் வழிக்க இரும்பும் மழுங்கும்' என்றொரு புது மொழி உருவாச்சு.&lt;br /&gt;அவல் சாப்பிட்டாச்சு. காலையில் சாப்பிடவிலையென்றால் முளை இல்லாதவர்கள் என்று ஆர்த்தி பாப்பா வலைதளத்தில் படித்தேன். அதனால் சாப்பிடதொடங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எசமானி எழுந்து மதிய உணவு அடுக்கியாச்சு. போட்டுகொடுத்த காபி குடிச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;காரின் கண்ணாடிமேல் உள்ள உறைந்த நீரை வழி்க்க வேண்டும்.&lt;br /&gt;பேருந்து நிறுத்தம் ஒரு 5 நிமிடம் தூரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிப்போ மடலே:மணி காலை  8.06&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;மணி: காலை 8.15: பேருந்து நிறுத்தம் அடைந்தேன். இருவர் நின்றிருந்தனர். சேதிதாள் படிக்கின்றவன் காலை வணக்கம் தெரிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி:8.16: பேருந்து வழக்கம் தவறவில்லை. ஏறுகையில் 'வெற்று பேருந்தை ஓட்டி வந்துள்ளாயே' என்று ஓட்டுனியிடம் சொன்னேன். உண்மையே என்று சொல்லி நகைத்தாள். மூன்று பேர்தான் இருந்தனர். வழக்கமாக வரும் பாரதர் எவரும் இல்லை. புறாக்கூட்டிலிருந்து கிளம்பும் புறவுகள் போல் தம் கார்களிலிருந்து வந்து பேருந்தில் அடைந்தவரோடு மொத்தம் 12 பயணியர். ஆளுக்கு 1.1/2 வெள்ளி கொடுத்தால் ஓட்டும் ஆளுக்கும் ஓட்டுவிக்கும் "அவி"க்கும்மே சேர்ந்த வெள்ளி போதாது.  சின்கை மாநகர பேருந்து கழகமே, நன்றி.  பேருந்தில் இரவா அளித்து உதவிய PVN மூர்த்தியின் ராமாயண ரகசியம் என்ற  நூலின் ஒரு படலம் வாசித்தேன்.'ராமன் தமிழனா' என்பது தலைப்பு. அப்படித்தான் தோனுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;மணி: 8.44: எம் பேருந்து சின்கை பட்டணம் வந்தது . நெடுஞ்சாலையில் நெரிசல் குறைவே. என்னுடன் இறங்கியவன் தன் கைபையொடு ஒரு துவலைதுண்டு வைத்திருந்தான். என்ன நோக்கம் என்றேன். மதிய இடைவேளையின் போது மெல்லோட்டம் போகலாம் என்றுதான். குளித்தபின் ஈரம் உலர்த்தத்தான். இன்று நாள் 57 பாகைக்கு வெம்மை பெறும் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் செல்ல "வான் நடைவழி" என்று ஒன்றின் வழியே செல்வேன். பல மாடிகட்டிடங்களை ஒரு கூண்டு வழியால் இணைத்திருப்பார்கள். குளிருக்கு ஆளாகாமல் பல அலுவலகங்களுக்கும் மக்கள் இதனூடே செல்வார்கள். வழியில் சில் கடைகளும் இருக்கும். Starbuck குளம்பிக்கு பேர் போனது. எனக்கு அவ்வழியாக செல்லும் நசை அந்த தூக்கலான  மணம் நுகரவே .&lt;br /&gt;&lt;br /&gt;மணி: 8.55: ப்ராக்டர் &amp; கேம்பிள் தலைமை அலுவலகம் தொடுகிறேன். தாயின் மணிக்கொடி இன்றும் பறக்குது காணீர்.  தூக்கு தூக்கியில் 6 ஆம் மாடி அடைந்தேன். கணினியை மேசைஅறையிலிருந்து எடுத்து உசுப்பி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 9.03: கணினி உயிர்பெற்றது. அவரவர் அவரவர் வேலை பார்க்கிறார்கள். அலுவலக மடல் ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக வலையில் நாள் செய்திகள் வாசிப்பேன். இன்று மட்டும் முத்தமிழுக்கு இந்த திருமடல். என் அண்டைய வளையில் உள்ள சிங்கை நாட்டு பாசில் எட்டிபார்த்து தமிழில் அச்சடிக்க கடினமானதா என்கிறான். எனக்கு அச்சு வராது. வருபவர்களுக்கு எளிது. உனக்கு எந்த இந்தியமொழி தெரியும் என்றேனா, இந்தி சற்று தெரியும் என்றான். இந்திபோல் அல்லாது தமிழல் 30 எழுத்துக்கள்தான். ஆனால் மூன்று லகரங்கள் உண்டு என்று அவனுக்கு ழகரம் எப்படி சொல்ல்வது என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி காலை 9.38: வந்த வேலையை கவனிப்போம். போ மடலே.&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;மணி:மதியம் 1.00. அப்பாடா ஏறத்தாழ நான்கு மணி நேரம் வாங்குகிற காசுக்கு வேலை செய்தாச்சு. காலையில் உண்ட அவல் இந்நேரம் வரைக்கும் தாங்கியது. கொண்டுவந்த உண்டியை காபிடீரியாவில் போய் சாப்பிடலாம். நமக்கு துணை இல்லை. பாசிலும் மற்றும் சிலரும் வெளியே உணவங்களுக்கு போய்விட்டர்கள். நான் தினம் 5 வெள்ளி மிச்சம் பிடிக்கிறேன். ஆண்டு முழுதும் மிச்சம் செய்தால் தாயகத்துக்கு ஒரு பயணத்துக்கு காசு மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மணி என்ன கொடுத்து அனுப்பினாக. நாலு ரொட்டிதுண்டும் ஒரு வாழை, ஒரு ஆப்பிள். ரொட்டிக்கு ஜாம். போர். சரி என்ன செய்ய? நேற்று வெளியூர் போனவங்க இரவோடு மீண்டுவந்து இந்த சேவையாவது செய்தாங்களே. ஆனா ரொட்டி மட்டும் தின்று பழகிட்டோம் என்றால் காசு எத்தனை மிஞ்சும். ஒரு ரொட்டி 1 வெள்ளிதானே. ஓரிரண்டு நிமிடம் வேலை செய்தால் அந்த காசு ஈட்டிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் இடத்திலேயே சாப்பிடலாம். பலரும் அப்படிதானே செய்கிறார்கள். இன்றைய செய்திகள் என்ன? அப்பாடா! இன்று எந்த அமெரிக்கரும் ஈராக்கில் சாகவில்லை. கடவுளுக்கு நன்றி. Rediff, The Hindu ஒன்றும் பெரிய சேதி இல்லை. யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் அதையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யுதாமே. Very Good!&lt;br /&gt;&lt;br /&gt;மணி:மதியம் 1.35: போய்கோ மடலே.&lt;br /&gt;--------------------------------------------------------------------------&lt;br /&gt;மணி:மாலை 4.30.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு மூன்று மணி நேரம் வேலைபார்த்தயிற்று. வழக்கம்போல் இப்பொது புறப்பட்டால் 4.40 க்கு வரும் பேருந்து பிடிக்கலாம். இன்னிக்கு மட்டும் அடுத்த பேருந்து பிடிப்போமே. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த குஜ்ஜு உட்பட இங்கே பணிபுரியும் மற்றவர் எல்லோரும் இன்னமும் பணி முசுவாக உள்ளார்கள். இத்தாலி மொழியில் சத்தமாக தொலைபேசுபவனை காணவிலை. ஒவ்வொருத்தனும் ஒவ்வொருமொழி பேசி நம்ம ஊரை நினைவு படுத்துவானுக. இவர்களுடைய மேலாளருக்கு பெருமிதம்.'நம் குழு மிக்க வேற்றுதன்மைகொண்டவர்கள் நிறைந்தது' என்று. இன்றைக்கு புதிதாக இணந்த இந்த இளம்பெண் யாராக இருக்கும். அறிமுகம் ஆகாமலா போகும்!! &lt;br /&gt;&lt;br /&gt;மணி:மாலை 4.40. பேருந்துக்கு ஓட்டம். போ மடலே.&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;மணி: மாலை: 4.45: நகர சதுக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிற்கிறேன் விமான நிலையம் போலத்தான் இந்த பேருந்து நிறுத்தமும். கூட்டம் இருப்பதாக தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேருந்துக்கும் மக்கள் சாரிசாரியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். வேறு வேறு தோற்றம் கொண்ட மக்களை வேடிக்கை பார்த்துகொண்டு உள்ளேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு ஆணும் பெண்ணும் சற்று உரக்கவே பேசிக்கொள்கின்றனர். என்ன வேலை செய்வார்களோ, தினமும் பார்க்கிறேன். அவர்கள் அவர்க்கே துணை.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து வருகிறது. முன்னர் போன பேருந்து கூட்டத்தை வழித்துக்கொண்டு போய்விட்டது போலும். இதில்கூட்டம் அதிகமில்லை. ஒரு தமிழ் மகனும், ஒரு பாரதியும் இருந்தார்கள். இனிமேல் இந்த வண்டியில்தான் நாள்தோறும் பயணிக்க வேண்டும். சற்றே நெரிசல் இருந்தாலும் ஒரு குண்டு பெண் வந்து அருகில் உட்கார்தால் நாம்தான் ஒடுங்கி அமர வேண்டும். உடல் ஊனமுற்றவருக்கு தனி இருக்கை ஒதுக்கி இருப்பதுபோல் குண்டிகளுக்கும் ஒதுக்கி விட்டால் என்ன? என் புத்தகத்தில் 'ஆரியர்கள் படையெடுப்பா? ஆரியர் வெளிப்பரவலா?" என்ற படலத்தை வாசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி: 5:35 நான் கார் நிறுத்தும் இடத்தில் பேருந்து நின்றதும் இறங்கி விடுகிறேன். பேருந்துகளில் போகும் போது ஏறுகையில் காசு போட வேண்டும். மீளும் போது இறங்குகையில் காசு போட வேண்டும். ஓட்டுநரே,  நடத்துனர். எனக்கு மூன்னர் அமர்ந்தவர் எழுந்து சென்ற பின்னரே நான் எழுந்து இறங்க வேண்டும். வரிசை, வரிசைக்கு வருந்தும் இந்த சீமை வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மணி: 5.45 வீடு திரும்பியாயிற்று. மனைனயாள் இருக்க தேனிருக்கு என்ன பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நாள் வெம்மையாக உள்ளதால் தோட்ட வேலை செய்யலாம்.  இளவேனில் என்று பிறக்கும் என்று வானிலையார் சொல்லவில்லை. ஆனால் மணலுள் புதைந்த மனிதர் எழுந்து நிற்பதுபோல் இரண்டு மூன்று நாட்களில் துலிப்ப மலர்கள் எல்லாம் எழுந்து நினறு மஞ்சள், சிவப்பு மலர்களை தலையாட்டிக் கொண்டுள்ளன. புல்வெளி, யாரோ ஒருவன் நாளூம் நள்ளிரவில் வந்து அதன் பசுமையை மீண்டும் அடர்த்தி செய்துவீட்டு சென்றது போல் நாளொரு பச்சை பொழுதொரு நீட்டம் என்று வளர்கிறது. மரங்கள் எல்லாம் தம் ஆடைகளை உள்ளிருந்து வெளிக்கொணர்கின்றன். அடுத்த குளிர்காலம் வந்து விடுமோ என்ற அவசரத்தில் பூக்களதான் முதலில் என்று முந்தும் சில மரங்கள்.&lt;br /&gt;இதோ அமெரிக்கா மால் வண்ணன் போல் மேனி  போர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நம் பங்குக்கு நம் வீட்டு புல்வெளிக்கு சற்றே உரம் இடுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;மணி: மாலை 6.30 போ மடலே.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;மணி மாலை: 8.20,  புல்வெளிக்கு உரம் இட்டு நீர் பாய்ச்சி விட்டாயிற்று. செழித்து வளரும்  என்று நம்புகிறேன். இன்னமும் மங்குல் விழ வில்லை. வழக்கமாக என் இரு நாய்களுடன் முயல் வேட்டைக்கு போவேன். ஒரு வாரமாக போவதில்லை. கடுவன் நாய்க்கு உடம்பில் தோன்றிய கட்டிகளை மருத்துவரிடம் களையச்சொன்னோம். தையல் இட்டு அவனுக்கு ஓய்வு கொடுக்க மருத்துவர் ஆணையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனையாள் சப்பாத்தியும் கோழி குருமாவும் செய்து படைத்தார்கள். பாவம்! மதியம் ரொட்டி சாப்பிட்டீரே, பசித்திருப்பீர்கள் என்று வருத்தப்பட்டுக்கொண்டாள். நான் போன பிறவியில்  பாஞ்சாபியாக இருந்ததால் எனக்கு சப்பாத்தி என்றால் கொள்ளை விருப்பம். ஒரு வயிறு பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி இரவு 9.00: சன்னில் செய்திகள் வரும். கேட்க வேண்டும். பின் 9.30 க்கு சூப்பர் பத்து . குண்டு பொண்ணு ஆர்த்தியொட காமெடி பார்க்கணும். அத்தோடு  காலையில் பதிவு செய்யப்பட்ட சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியை வி்ளம்பர வேளையில் பார்க்கவேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;9.30 இரவு ஓடிப்போ மடலே.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;மணி. இரவு:10.00. எல்லா மடல்களையும் வாசித்தாயிற்று. சொல்லவேண்டியவற்றை சொல்லி விட்டேன். பட்டி மன்றத்தின் பக்கம் யாரையும் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் திருமதி கோலங்கள் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான், இனி படுக்கைக்கு போக வேண்டியதுதான். உறங்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி: இரவு 10.30 போ மடலே.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;வேந்தன் அரசு&lt;br /&gt;சின்சின்னாட்டி&lt;br /&gt;(வள்ளுவம் என் சமயம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114559142762784014?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114559142762784014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114559142762784014' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114559142762784014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114559142762784014'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_114559142762784014.html' title='இயந்திர வாழ்க்கை'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114553152726768735</id><published>2006-04-20T04:11:00.000-07:00</published><updated>2006-04-20T04:12:07.400-07:00</updated><title type='text'>பா.ஜ.கவில் பேன்டேஜ் பாண்டியன் - செல்வன்</title><content type='html'>மாலை நேரம் ஆனவுடன் பேன்டேஜ் பாண்டியன் அப்படியே காற்று வாங்க வெளியே போனார்.பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் கண்ணில் தெரிந்தவுடன் அப்படியே மெதுவாக உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க பாண்டியன் இப்ப தான் கண் தெரிஞ்சதா,பெரிய கட்சிகளை கண்டுக்குவீங்க,எங்களை எல்லாம் விட்டுடுவீங்க" என அட்டகாசமாக சிரித்தபடி நம்மை வரவேற்றார் இல.கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எலெக்ஷன் வேலை எப்படி போகுது?" என கேட்டார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதை ஏன் கேக்கறிங்க?234 தொகுதிக்கும் ஆள் புடிக்கறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.என்னை கேட்டா 10 அல்லது 12 தொகுதிக்கு மேல இருக்க கூடாதும்பேன்.வேட்பாளர் பிரச்சனைய கூட எப்படியோ சம்மளிச்சுடலாம்னு வையுங்க.ஆனா ஒவ்வொரு வேட்பாளருக்கும் 10 பேர் முன்மொழியணும்னு சொல்றாங்க.2340 பேருக்கு நாங்க எங்க போறது?" என கவலையுடன் சொன்னார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் என்ன தான் பண்ணீங்க?" என கேட்டார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்ப்வொரு தொகுதில இருக்கற கோயிலுக்கு டூர் வர்ராங்க பாருங்க வடநாட்டுக்காரங்க.அவங்களை கூட்டி வந்து சமாளிச்சோம்" என உற்சாகமாக சொன்னார் கணேசன்."இதுல காமடி என்னன்னா ஒரு 4 அல்லது 5 தொகுதிக்கு ஆளே கிடைக்காம திண்டாடிட்டு இருந்தோம்.வசமா ஒரு சேட்டு மாட்டினாரு.வேட்பு மனுவை முன்மொழிய கையெழுத்து போடுங்கன்னு சொல்லி வேட்புமனுவிலயே கையெழுத்து வாங்கிட்டோம்.தமிழ் தெரியாம அவரும் கையெழுத்து போட்டு வேட்பாளராயிட்டார்" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட பாவமே.2 தொகுதிக்கு மேல கையெழுத்து போட்டா மனு தள்ளுபடியாயிடுமே?" என அனுதாபத்துடன் சொன்னார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகட்டும்.அப்படி தள்ளுபடி ஆனா அதை வெச்சே ஒரு அனுதாப அலையை உருவாக்கிட மாட்டோமா என்ன?" என்றார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை ஜோக் அடிக்கிறாரா என்பதை பாண்டியனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கூட்டணில மொத்தம் எத்தனை கட்சி?" என கேட்டார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாருக்கு தெரியும்?கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை லெட்டர் பேட் கட்சிகளும் எங்க கூட்டணில தான் இருக்குன்னு வையுங்களேன்" என்றார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இத்தனை பேரை எப்படி புடிச்சீங்க? என்று கேட்டார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க விஞ்ஞான முறையில தான் எல்லாத்தையும் அணுகுவோம்.கூட்டணி பத்தி பேச ஒரு பெரிய டீமே போட்டோம்.டீம் மெம்பருங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கும் போய் லட்டர் பேட் ஆர்டரை எல்லாம் வாங்கி பாத்து கட்சிகளோட் அட்ரஸ்,போன்நெம்பர் விவரத்தை தொகுத்து அவங்களை புடிச்சு கூட்டணில சேத்தோம்.இத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கு போய் கடசில என்ன ஆச்சுன்னா பிரின்டிங் பிரஸ் சங்கத்தையே அரசியல் கட்சியா மாத்தி அவங்ககளுக்கு "அச்சு"றுபாக்காம் தொகுதிய ஒதுக்கிட்டோம்" என பெருமையுடன் சொன்னார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெரிய சாதனை இல்ல பண்ணிருக்கீங்க" என்றார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மாவா? லெட்டர் பேட் கட்சிகளை வச்சு யாராவது பி.கெச்டி பண்ணணூம்னா எங்க கிட்ட அனுப்புங்க.எத்தனை சுவாரசியமான தகவல்கள் இருக்கு தெரியுமா?" என்றார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் எடுத்து விடுங்களேன்" என்றார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்நாட்டில் முதல் கட்சி ராஜராஜ சோழன் காலத்தில் உத்தரமேரூர் தேர்தலில் போட்டியிட்ட 'தஞ்சை குடியானவர் கழகம்'.தலைவர் சோழகுலாந்தக பெருவழுதி.துவக்கப்பட்ட வருடம் கிபி965" என்றார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவங்களும் உங்க கூட்டணில இருக்காங்களா? என்ன" என்றார் பாண்டியன்.",&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன விடுவமா?சாண்டில்யன், கல்கி, இப்படி பல சரித்திர நாவல்களை படிச்சு இந்த கட்சி இருக்குற ஆபிசை கண்டுபிடிச்சு....அதெல்லாம் ஒரு பெரிய கதை" என்று பெருமூச்சு விட்டார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.பிரசார சுற்றுப்பயன திட்டம் எல்லாம் தீட்டியாச்சா?" என்றார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ" என்றார் கணேசன்."12ம் தேதி கொடைக்கானல்,13ம் தேதி ஊட்டி,14தேதி ஏற்காடு,15ம் தேதி குற்றாலம்,16ம்தேதி பவானிசாகர் டேம்,17ம் தேதி வைகை அணை,19ம் தேதி வைதேகி நீர்வீழ்ச்சி.." என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க.எல்லாம் ஜாலிடூர் அடிக்கிற இடமா இருக்கு?தேர்தல் பிரச்சார பயணம் மாதிரி தெரியலையே" என்றார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப நாளா வீட்டுல கொழந்தைக இந்த இடமெல்லாம் பாக்கணும்னு சொல்லிட்டிருந்தாங்க.கோடைகாலத்துல ஸ்கூல் வேற லீவு.சரின்னு பிரச்சார பயணத்தையும் கோடை விடுமுறை சுற்றுப்பயணத்தையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணிட்டேன்.பிரச்சாரம் பண்ண மாதிரியும் ஆச்சு,டூர் போன மாதிரியும் ஆச்சு" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வந்தது வந்தீங்க.ஒரு வேட்புமனுவில கையெழுத்து போடக்கூடாதா" என்றார் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார் பாண்டியன்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114553152726768735?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114553152726768735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114553152726768735' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114553152726768735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114553152726768735'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_20.html' title='பா.ஜ.கவில் பேன்டேஜ் பாண்டியன் - செல்வன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114551021498728876</id><published>2006-04-19T22:15:00.000-07:00</published><updated>2006-04-19T22:16:55.003-07:00</updated><title type='text'>மல்லிகை கமழ்தென்றல்- நா. கண்ணன்</title><content type='html'>மல்லிகை கமழ்தென்றல் ஈரும் மாலோ!&lt;br /&gt;    வண்குறிஞ் சிஇசை தவரும் மாலோ!&lt;br /&gt;செல்கதிர் மாலையும் மயக்கும் மாலோ!&lt;br /&gt;    செக்கர்நன் மேகங்கள் சிதைக்கும் மாலோ!&lt;br /&gt;அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்&lt;br /&gt;    ஆயர்கள் ஏறுஅரி ஏறுஎம் மாயோன்&lt;br /&gt;புல்லிய முலைகளும் தோளும் கொண்டு&lt;br /&gt;     புகலிடம் அறிகிலம் தமிய மாலோ!&lt;br /&gt;&lt;br /&gt;(திருவாய்மொழி 9.9.1)&lt;br /&gt;&lt;br /&gt;சடகோபன், மாறன், பாராங்குசன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இங்கு&lt;br /&gt;தன்னைப் பாராங்குச நாயகியாக பாவித்து, கண்ணன் வாழும் கோகுலத்தில்&lt;br /&gt;கண்ணனின் சிறுபிரிவையும் தாங்காத கோபியர் மனோநிலையை இங்கு தமிழ் அகமரபின்&lt;br /&gt;வழியாக படம் பிடித்துக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்து அயோத்தி 14 ஆண்டுகள் பட்ட பாட்டை&lt;br /&gt;கோகுலத்தில் கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர் ஒரு மாலைப் பொழுதில்&lt;br /&gt;பெறுகின்றனராம்!&lt;br /&gt;&lt;br /&gt;"விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டுஊழி நிற்கஎம்மை&lt;br /&gt; உளைவான் புகுந்துஇது வோர்கங்குல் யிரம் ஊழிகளே!" (திருவிருத்தம் 70)&lt;br /&gt;&lt;br /&gt;ஐன்ஸ்டைன் திவ்யப்பிரபந்தம் படித்தாராவென்று தெரியவில்லை, ஆனால் தனது&lt;br /&gt;சார்புடைமைத் தத்துவத்தை விளக்க, நம்மாழ்வார் போல் காதலியின்&lt;br /&gt;காத்திருத்தலை உதாரணமாகச் சொல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் பொழுது&lt;br /&gt;ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகிறது. அதே நேரத்தில் காதலியுடன் இருக்கும்&lt;br /&gt;போது ஒரு யுகம் கூட ஒரு நொடி போல் கரைந்து விடுகிறது. இதோ, நளவெண்பா:&lt;br /&gt;&lt;br /&gt;"ஊழி பலஓர் இரவு யிற்றோ என்னும்"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காதலர் மனோநிலையை சட்டம் போட்டுக் காட்டும் இன்னொரு காட்சி,&lt;br /&gt;கம்பராமாயணத்திலிருந்து.....&lt;br /&gt;&lt;br /&gt;விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்&lt;br /&gt;எரிநிறச் செக்கரும் இருளும் காட்டலால்&lt;br /&gt;அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம்&lt;br /&gt;கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்&lt;br /&gt;&lt;br /&gt;கம்பன் போடும் கம்பளம் (ஓவியப் படுதா) எப்போதுமே பிரம்மாண்டமாக&lt;br /&gt;இருக்கும். மிதிலையில் சீதையின் நிலையைப் பாருங்கள். வழக்கம் போல்&lt;br /&gt;சூரியன், தன்பாட்டுக்கு மாலையில் மறைகிறது. ஆயின் சீதைக்கு அது எப்படி&lt;br /&gt;இருக்கிறது? "கருநிறச் செம்மயிர்க் காலன்" போல் தோன்றுகிறது!! அப்பாடா!&lt;br /&gt;பிரிவுத் துயர் என்பது கொடுமையானது. தன் இன்னுயிராக இருக்கும் காதலன்,&lt;br /&gt;காதலி பிரிவு என்பது மிகக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;"சீதையுடன் இருக்கும்போது எந்தப் பொருள்கள் இனியனவாய் இருந்தனவோ, அந்தப்&lt;br /&gt;பொருள்களே அவள் இல்லாமல் இருக்கும் போது துன்பம் பயப்பனவாய் இருக்கின்றன"&lt;br /&gt;(கிஷ்கிந்தா காண்டம் 1:69)"&lt;br /&gt;&lt;br /&gt;"மலர்களின் வாசனையுடன் கூடியதும் இளமையாக வீசுவதும், குளிர்ச்சியுடன்&lt;br /&gt;கூடியதுமான இந்தக் காற்று, அந்தச் சீதையைப் பற்றி நினைத்துக்&lt;br /&gt;கொண்டிருக்கையிலே எனக்கு நெருப்புக்குச் சமானமாய் இருக்கிறது (கிஷ் 1:52)&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறான் இராமன். இதுவும் சார்புடைமைதான். நமக்குப் பிரியமானவர்கள்&lt;br /&gt;இருக்கும் போது உலகமே பிரியமானதாக உள்ளது. அதுவே சோக மனோநிலையில்&lt;br /&gt;வெறுக்கத் தக்கதாய் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;[வேறு:&lt;br /&gt;கம்பன் நம்மாழ்வாரின் பரம பக்தன். நம்மாழ்வார் கையாளும் சொற்களை ஆசையுடன்&lt;br /&gt;இவனும் கையாள்வான் (அவனது முதற்பாடலே அதற்கு சாட்சி). இங்கும் "செக்கர்&lt;br /&gt;நன் மேகங்கள்" என்னும் நம்மாழ்வாரின் உபயோகத்தை "எரிநிறச் செக்கரும்&lt;br /&gt;இருளும்" என்று பயில்கிறான்.]&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொது பாராங்குச நாயகி விரிக்கும் கம்பளத்தைப் பார்ப்போம். இந்தியா&lt;br /&gt;போன்ற சூடான நாட்டில் தென்றல் என்பது ஒரு சுகானுபவம். அந்தத் தென்றல்&lt;br /&gt;வரும் வழியில் மல்லிகை மணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தால்? ஆகா! என்ன&lt;br /&gt;சுகம். இல்லையா? இல்லை! என்கிறாள். பாராங்குச நாயகி. இந்த பாழாப்போன&lt;br /&gt;தென்றல் என்று திட்டுகிறாள்! இந்தத் தென்றலும், மல்லிகை மணமும் எப்படி&lt;br /&gt;உள்ளதாம்? வாளினால் வெட்டினால் தரும் துன்பம் போல், அது மட்டுமல்ல அது&lt;br /&gt;நஞ்சு தீட்டிய வாள் வேறு!! ஐயோ! ஏற்கனவே பிரிவுத்துயரில் பிரிந்து&lt;br /&gt;போயிருக்கும் உயிரை இது இன்னும் கூறு, கூறாய் அறுக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;குறிஞ்சி இசை வருகிறது (கவனிக்க: இங்கு குறிஞ்சி இசை என்கிறார் மாறன்.&lt;br /&gt;முல்லை இசை என்று சொல்லவில்லை. கண்ணனைக் குறிஞ்சித் தலைவன் என்று ஈடு&lt;br /&gt;சொல்வதற்கு இதுதான் காரணம்). இசை எவ்வளவு இன்பம் தரக் கூடியது. ஐயோ, வண்&lt;br /&gt;குறிஞ்சி இசை தவரும் என்கிறாளே பாராங்குச நாயகி! "புண்ணிற் புளிப்&lt;br /&gt;பெய்தாற் போல்" (ஆண்டாள்) ஆகிவிட்டது நிலமை. காற்றும், மல்லிகையும்&lt;br /&gt;கூட்டிய பிரிவை இசை மேலும் கூட்டுகிறது. இவையெல்லாம் தங்களுக்குள் இரகசிய&lt;br /&gt;கூட்டணி அமைத்துக் கொண்டு இராப்படை ஏறுவாரைப் போல் இவளை தப்பித்து ஓடா&lt;br /&gt;வண்ணம் துன்புறுத்துகின்றன. இந்த அவதியை, இம்சையை கவி நயத்தோடு ஒப்புமைப்&lt;br /&gt;படுத்திக் காட்டும் ஈடு - துன்புறுத்துகின்ற பொருட்கள் எல்லாம், முன்பு&lt;br /&gt;தனித்தனியே, இழி சொற்களைப் பேசி நலிந்த ஒற்றைக்கண்ணள், ஒற்றைக்காதள்&lt;br /&gt;உள்ளிட்ட அரக்கிகள் பின்பு அவ்வளவில் நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல்&lt;br /&gt;விழுந்து, அதற்கு மேலே நலிவுகளைச் செய்ய நினைத்தாற் போல - என்று அசோக&lt;br /&gt;வனத்தில் சீதை பட்ட அவதியுடன் ஒப்புநோக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செல் கதிர் மாலையின் மையலில் அவதியுற்ற அனுபவம் உண்டோ ? நான் இந்தியாவில்&lt;br /&gt;இருந்த மட்டும் மாலைப் பொழுதை வெளியே களிக்கவே விருப்ப முற்றேன். அது&lt;br /&gt;மறைந்து இரவு வருவதைக் கண்ணால் காண வேண்டும். அப்போதுதான் ஒரு நிம்மதி.&lt;br /&gt;அது மயக்கும் மாலை. இரண்டும் கெட்டான் பொழுது. விவரிக்க முடியாத ஒரு&lt;br /&gt;சோகம் கவ்வும் பொழுது. அதனால்தானோ "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!&lt;br /&gt;இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா!" என்று பாடினான் இன்னாளைய கவிஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மாலைகள் சிறப்பு வாய்ந்தன. மாலை நேரத்தின் செந்நிறத்தையும்&lt;br /&gt;கருமையான நிறத்தையுமுடையவான மேகங்கள் கண்ணனின் நிறத்தை ஒத்து இருத்தலால்&lt;br /&gt;அவையும் துன்பம் தருவனவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்&lt;br /&gt;புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பற்றிச் பேசுவதால் கண்ணனின் தாமரைக் கண்னை முன்னால் சொல்கிறார்.&lt;br /&gt;ஏன்? கண்கள்தானே காதலின் சாளரம்!&lt;br /&gt;&lt;br /&gt;நண்ணரு நலத்தினான் இளையள் நின்றுழி&lt;br /&gt;கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றைஒன்று&lt;br /&gt;உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட&lt;br /&gt;அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (கம்பராமாயணம்)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் நம்மாழ்வாரைப் பார்த்த போது என்ன நடந்ததாம்? "கலக்கும் போது&lt;br /&gt;மின்மினி பறக்கும்படி காணும் கலந்தது" என்கிறது ஈடு. இப்படி உவமைக்கு&lt;br /&gt;மேல் உவமை வைத்துப் பேசும் வைணவ ஆசார்யர்களின் உரைகள் பால், கலந்து தேன்&lt;br /&gt;கலந்து ஊனுடன் உயிர் கலத்தல் போல் இனிமைக்கு இனிமை செய்கின்றன. அவர்தம்&lt;br /&gt;தமிழ், வட மொழிப் புலமை மெய் மறக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வியாக்கானத்தைப் பாருங்கள்! கண்ணன் வந்த போது தழுவிய முலைகளும்,&lt;br /&gt;தோள்களும் அவன் இல்லாத இம்மாலைப் பொழுதில் "பஞ்ச காலத்தில் குழந்தைகள்&lt;br /&gt;சோறு, சோறு என்னுமாறு போல படுத்தாநின்றன" என்கிறது ஈடு :-))&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை அவதியும் எப்படி உண்டாயின?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்க, அதற்கு அனுகூலமாக ஒரு&lt;br /&gt;சங்கின் ஒலியோ, நாண் ஒலியோ, திருவடி, திருச்சிறகு ஒலி போன்ற நற்&lt;br /&gt;சகுனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அனுகூலமாகக் கருதப்படும் பொருள்கள்&lt;br /&gt;கூட துன்புறுத்தத் துவங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுகமான சோகம் அனுபவித்தவர்களுக்கே புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம்&lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.&lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114551021498728876?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114551021498728876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114551021498728876' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114551021498728876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114551021498728876'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_114551021498728876.html' title='மல்லிகை கமழ்தென்றல்- நா. கண்ணன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114544168154065295</id><published>2006-04-19T03:12:00.000-07:00</published><updated>2006-04-19T03:23:50.873-07:00</updated><title type='text'>"நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு</title><content type='html'>நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா&lt;br /&gt;கவிதை மற்றும் கட்டுரை போட்டி&lt;br /&gt;அறிவிப்பு மடல்&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தின் இனிய நண்பர்களே! சக குழும நண்பர்களே வணக்கம்!&lt;br /&gt;உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கவிதை மற்றும் கட்டுரை போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:&lt;br /&gt;1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.&lt;br /&gt;2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.&lt;br /&gt;3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி விதி முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை !&lt;br /&gt;1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட கவிதையாய் இருத்தல் வேண்டும்! (தலைப்பு உங்கள் விருப்பப்படி வைக்கலாம்)&lt;br /&gt;2. கவிதை வரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! மரபுக்கவிதை (அ) புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!&lt;br /&gt;4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை !&lt;br /&gt;1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் சமூக பார்வை கொண்ட கட்டுரையாய், மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கட்டுரையாய் இருத்தல் வேண்டும்!&lt;br /&gt;2. குறைந்தபட்சம் ஒருபக்கம் அளவில் இருக்க வேண்டும். மற்றபடி கட்டுப்பாடு இல்லை.&lt;br /&gt;3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!&lt;br /&gt;4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பை அனுப்ப கடைசி நாள்&lt;br /&gt;14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு குழு&lt;br /&gt;படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.&lt;br /&gt;முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.&lt;br /&gt;கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;1.பரஞ்சோதி paransothi@gmail.com&lt;br /&gt;2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com&lt;br /&gt;3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியக் குறிப்பு :&lt;br /&gt;தேர்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவண்,&lt;br /&gt;நம்பிக்கை நண்பர்கள்&lt;br /&gt;கூகுள் குழுமம்.&lt;br /&gt;http://groups-beta.google.com/group/nambikkai/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114544168154065295?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114544168154065295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114544168154065295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114544168154065295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114544168154065295'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_19.html' title='&quot;நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா&quot; போட்டி அறிவிப்பு'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114508175421694975</id><published>2006-04-14T23:15:00.000-07:00</published><updated>2006-04-14T23:15:54.233-07:00</updated><title type='text'>ராஜ்குமார் மரணம் ஏற்படுத்திய சலனம்- விழியன்</title><content type='html'>மரணம் ஏற்படுத்திய சலனம்&lt;br /&gt; &lt;br /&gt;கன்னட சினிமாவின் ஒர் சகாப்தமாக கருதப்படும் ராஜ்குமார் நேற்று பெங்களூரில் இறந்தார். தமிழகத்திற்கு எம்ஜியார், ஆந்திரத்திற்கு ஒரு என்.டி.ஆர், கன்னடத்திற்கு ஒரு ராஜ்குமார். மற்ற இருவரைக் காட்டிலும்  இவருக்கு ஒரு பெருமை என்னவென்றால் இவர் அரசியலில் இறங்கவில்லை. எத்தனை சந்தர்ப்பம் வாய்த்தபோதும் தன்னை அரசியலில் இணைத்துக்கொள்ளவில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;            அலுவலகத்தில் மிக பரபரப்பான வேலையின் நடுவே இந்த செய்தி அச்சத்தை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கனவே ராஜ்குமார் 2001ல் கடத்தப்பட்ட போது எழுந்த கலவரம் தான் நினைவிற்கு வந்தது.அனைவரும் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நானும் எனது சக ஊழியரும் சரி சீக்கிரம் கிளம்ப ஒரு நல்ல சந்தர்ப்பம்,விரைவாக சென்று நான் படிக்கும் புத்தகத்தை முடிக்கலாம், சின்ன சிறுகதை எண்ணத்தில் இருந்தது, அதையும் முடித்துவிடலாம் என்று கிளம்பினோம். அலுவலக வாசலை அடையும் போது எதிர் வரிசையில் இருந்த கடைகள் அடைக்க சொல்லி பெரும் கும்பல் கூடி இருந்தது. கைவசம் கேமரா வைத்திருந்தேன். ஏதாவது நடந்தால் புகைப்படம் எடுக்கலாம் என்ற ஒரு குருட்டு ஆசை. விபரீத ஆசை தான். &lt;br /&gt;            வழி நெடுகிலும் கர்னாடக கொடி ஏந்தி மக்கள். என்னுடன் வந்த சக ஊழியனுக்கு அடுத்த மாதம் திருமணம், அதனால் அதை பற்றி பேசிவந்தோம்.அதிக அவனோடு பேசியதில்லை. தனக்கு இருக்கு தமிழ் நண்பன் நான் ஒருவனே என்றான். கால்மணி நேரம் இனிமையாக பேசிக்கொண்டு சென்றோம். தூரத்தில் புகைவந்தது. என்ன அது என்று பார்த்தால் ஒரு பைக் எரிந்து கொண்டிருந்தது. திடீர் என்று பயம் தொற்றிக்கொண்டது. எதிரே ஒரு பேருந்து, ஒரு கார், சில வாகனங்கள். எதுவும் அசையாமல் நின்றது. &lt;br /&gt;           காரின் முன்னால் ஒரு மிருகம்,  ஆம் மனித முகம் போர்த்திய மிருகம் கையில் உருட்டுக்கட்டையுடன் காரை நோக்கி வந்தான். காரின் கண்ணாடியை உடைக்க ஓடி வந்தான். அந்த கண்களில் இருந்த வெறி. அய்யகோ. அது அந்த நடிகன் மீது வைத்திருந்த பற்றா? இருக்கவே இருக்காது. என் கண்களை தற்போது மூடினாலும் அந்த வெறி என்னை உலுக்கிவிடுகின்றது. அந்த நொடி என் வண்டியை நான் தான் செலுத்தினேனா என்று கூட தெரியவில்லை.பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி வேறு வழியாக தப்பியோட வேண்டியதாகிவிட்டது வண்டியுடன். பத்திரமாக வீடு சேர்ந்தேன். எந்த காரியமும் செய்ய முடியவில்லை. புத்தகம் திறந்தால் அதே கண்கள், பேனா எடுத்தால் மை ரத்தமாக வருவது போன்ற உணர்வு. என்ன கொடூர பார்வை அது. &lt;br /&gt; &lt;br /&gt;பையில் கேமரா இருந்தும் பிடிக்கவில்லை&lt;br /&gt;கண்ணின் கேமரா வழியாக பிடித்துவிட்டேன்&lt;br /&gt;தவிற்கவேண்டிய கண்களை.&lt;br /&gt;யார் வருவார்கள் இவர்களை மனிதர்களாக்க?&lt;br /&gt; &lt;br /&gt;இரவு, எங்கும் உணவு கிடைக்கவில்லை. சுமார் 3-4 கீமீட்டர் நடந்தே தேடினோம். எங்கும் கும்பல் கும்பலாக. யாராவது ஔஅருகே வந்தால் "ராஜ்குமாருக்கு ஜே" என்று செல்லலாம் என்று பேசிவைத்தோம். கடைசியாக ஒரு தமிழ் ஓட்டல் திறந்து வைத்திருந்தனர். &lt;br /&gt; &lt;br /&gt;மறுநாள் காலையாவது நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தால், இன்னும் மோசமாகிவிட்டது. அலுவலக திறக்கவில்லை. விடுமுறை என்று அறிவிப்பு. ஊருக்கு செல்லலாம் என்றால் பேருந்து இயங்கவில்லை. இரவு 11 மணிக்கு தான் பேருந்தில் சென்னை செல்ல முன்பதிவு செய்து இருந்தேன். அந்த ட்ரேவல்சுக்கு காலை முதல் தொலைபேசியில் அழைத்துக்கொண்ருந்தேன். மதியம் 2 மணிக்கு சொல்கிறார். இன்று எந்த பேருந்தும் இல்லை என்று.. " பயணம் பயமாகி போனது"  &lt;br /&gt; &lt;br /&gt;இதன் நடுவே ஊருக்கு பயணிக்கு நண்பன் அலைபேசியில் அழைத்து. "மச்சி நிற்க கூட இடம் இல்லை புகைவண்டியில். இந்த வெயிலில் கதவை வேறு மூடிவிட்டனர். கல் எறிகின்றனராம்" என்றான்.&lt;br /&gt; &lt;br /&gt;அலுவலம் அருகே பல டிராவல்ஸ் இருக்கு, எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன். வழியில் ஏகப்பட்ட கண்ணாடி உடைப்பு, என் அலுவலகத்திலும் 5 இடத்தில் உடைத்துள்ளனர் புண்ணியவான்கள். உணவகம் ஏதுமில்லாமல் ஒரு நாள் முழுக்க ரொட்டியில் வாழ்கை நடத்துகின்றனர் மக்கள். எந்த கடையும் திறக்கவில்லை. எப்போது நெரிசலாக இருக்கும் பெங்களூர், வெரிச்சோடி கிடந்தது.போலீசுக்கும் மக்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் 5 இறந்ததாக தகவல். மதியம் தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கையில் சிக்கிய போலீஸ்காரரை நார்நாராக கிழித்துவிட்டனர். தர்ம அடி.பாவம் &lt;br /&gt; &lt;br /&gt;ஒரு வழியாக கே.பி,என் டிராவஸ்சில் இரண்டு சீட் கிடைத்துள்ளது. மிருகர்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்தால் சென்னைக்கு பத்திரமாக செல்வேன். &lt;br /&gt; &lt;br /&gt; இந்நேரம் அந்த நடிகரின் உடல்தகனம் செய்யப்பட்டு இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனால் அமைதியை விரும்பிய அவரின் ஆத்மா, ரசிகர்களின் வெறியாட்டத்தை கண்டு நிச்சயம் எங்காவது அழுதுகொண்டிருக்கும்.&lt;br /&gt;           &lt;br /&gt;-- &lt;br /&gt;விழியன்&lt;br /&gt;http://vizhiyan.wordpress.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114508175421694975?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114508175421694975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114508175421694975' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114508175421694975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114508175421694975'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_14.html' title='ராஜ்குமார் மரணம் ஏற்படுத்திய சலனம்- விழியன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114482429510329840</id><published>2006-04-11T23:44:00.000-07:00</published><updated>2006-04-11T23:44:55.120-07:00</updated><title type='text'>கண்ணதாசனின் தமிழ்ப் பற்று - இரவா-கபிலன்</title><content type='html'>காஞ்சி சங்கர மடத்தின்&lt;br /&gt;'தமிழ் மன்றம் ' நடத்திய &lt;br /&gt;'கவிதைப் போட்டியில் (1984) பரிசு பெற்ற கவிதை.&lt;br /&gt;          "கண்ணதாசனின் தமிழ்ப் பற்று"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிவிற்ற இலக்கியத்தை கண்ண தாசன் &lt;br /&gt;&lt;br /&gt;           எங்களுக்குக் கொண்டுவந்த அஞ்சற் காரன் ! &lt;br /&gt;&lt;br /&gt;தொழுதுஉற்ற ரகசியத்தின் கரத்தி லாடும் &lt;br /&gt;&lt;br /&gt;           தொகைப்பாட்டுத் தொட்டிலிலே தூங்க வந்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;பழுதுஅற்ற தமிழ்க்கன்னி இதழின் மின்னல் &lt;br /&gt;&lt;br /&gt;           பைந்தமிழின் கவிதைகளே அவனின் வாழ்வு! &lt;br /&gt;&lt;br /&gt;அழுதுஉற்ற சோகமெல்லாம் அவனின் பாட்டின் &lt;br /&gt;          அமுதுதரும் சுரபிசுனை மூழ்கி மாளும்! &lt;br /&gt; &lt;br /&gt;தென்றலிலே தமிழ்கரைத்தான் கண்ண தாசன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;          தீச்சுடரின் கவிதைக்குள் நெய்யும் வார்த்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;மன்றங்கள் மாடங்கள் மாசி யெங்கும் &lt;br /&gt;&lt;br /&gt;         மதுவூற்றித் தமிழ்ப்பாட்டுத் தீயை வைத்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;இன்றெங்கள் இலக்கியத்தின் வாயில் முன்னே &lt;br /&gt;&lt;br /&gt;          இனிதான புன்னகையை வீசு கின்றான்! &lt;br /&gt;&lt;br /&gt;கன்றுக்கும் தாய்மைக்கும் உறவைப் போலோ &lt;br /&gt;         கண்ணனுக்கும் தமிழுக்கும் உறவாய் ஆனான்! &lt;br /&gt; &lt;br /&gt;காடுகளில் சுற்றிவரும் பாதை போலே!&lt;br /&gt;&lt;br /&gt;         கடலோடிச் செல்கைகின்ற தோணி போலே!&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகளை ஓட்டுகின்ற சாட்டை போலே!&lt;br /&gt;&lt;br /&gt;        மாந்தரையும் வாழுவிக்கும் அன்னம் போலே!&lt;br /&gt;&lt;br /&gt;நாடுபல சுற்றிடினும் தமிழைப் போலே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        நலமான மொழிஅவனும் கண்ட தில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;பாடுபெற வலுவேற்றும் தமிழைத் தேனைப் &lt;br /&gt;        பருகவைத்த மருத்துவன்தான் கண்ண தாசன்! &lt;br /&gt; &lt;br /&gt;நற்றமிழின் நாடியெல்லாம் அறிந்தி ருந்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;        நாடெங்கும் இசைப்பாட்டு வேந்தன் ஆனான்!&lt;br /&gt;&lt;br /&gt;உற்றமிழின் புதல்வனாய் எழுந்து நின்றான்!&lt;br /&gt;&lt;br /&gt;        உய்கடலும் அவன்பாட்டைக் கேட்டே ஆடும்!&lt;br /&gt;&lt;br /&gt;சொற்றமிழின் வளமைக்குள் சொல்லைப் பாய்ச்சிச்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       சொக்கட்டான் சூதாட்டம் ஆடிப் பார்த்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிதரும் மா தமிழால் கண்ண தாசன் &lt;br /&gt;       வீறுகொண்ட மாணிக்க விளைச்சல் ஆனான்! &lt;br /&gt; &lt;br /&gt;போர்ப்பாட்டுத் தமிழாலே தாலோ பாடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       புரியாத மொழியெல்லாம் புரிய வைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;நேர்ப்பாட்டை அறநூலைப் போலே வாழ்ந்து &lt;br /&gt;&lt;br /&gt;       நீர்க்கடலின் மணிபோன்று தமிழில் தேர்ந்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;கார்பாட்டை கதிர்பாட்டை கண்ணன் பாட்டை &lt;br /&gt;&lt;br /&gt;      கவிகொஞ்சும் சீர்பாட்டை சமயப் பாட்டை &lt;br /&gt;&lt;br /&gt;போர்கோட்டை இலக்கியமாய் எழுதி வைத்தான் &lt;br /&gt;       பூசித்தாள் தமிழ்த்தாயும் அவனைத் தானே! &lt;br /&gt; &lt;br /&gt;காற்றுக்கும் மின்னலுக்கும் கரைந்து போகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     கவிமலையின் அரணாகும் தமிழில் வாழ்தல் &lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றுக்கும் நாற்றுக்கும் அன்னை ஆகும் &lt;br /&gt;&lt;br /&gt;      அருவிகளில் தூங்கிடலாம்! என்றோ, எண்ணி &lt;br /&gt;&lt;br /&gt;காற்றுக்கும் தன்பாட்டுத் தேரைத் தந்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;      கற்கோட்டை கவிகோட்டை கட்டிக் கொண்டான்! &lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்கள் வானத்தில் வையம் எங்கும் &lt;br /&gt;     வந்தாலும் அவன்புகழைத் தமிழே சொல்லும்! &lt;br /&gt; &lt;br /&gt;கட்டிப்பொன் என்பாரே கவியின் சொல்லை,&lt;br /&gt;&lt;br /&gt;     கண்ணாடி மணிபோலே மயக்குஞ் சொல்லை,&lt;br /&gt;&lt;br /&gt;மட்டிப்பால் வாசனையாய் மணக்குஞ் சொல்லை,&lt;br /&gt;&lt;br /&gt;     மாளிகையின் வாசத்தின் மதப்புச் சொலை,&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டித்தான் வைத்தானே கவிதைக் குள்ளே!&lt;br /&gt;&lt;br /&gt;     குடிக்கத்தான் செய்தானே தமிழின் கள்ளை!&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுக்குள் வைக்கின்ற வைரம் தன்னைப்&lt;br /&gt;&lt;br /&gt;      பாட்டுக்குள் வைத்தானை வணங்கு கின்றேன். &lt;br /&gt; &lt;br /&gt;      இவண்&lt;br /&gt;&lt;br /&gt;இரவா-கபிலன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114482429510329840?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114482429510329840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114482429510329840' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114482429510329840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114482429510329840'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_11.html' title='கண்ணதாசனின் தமிழ்ப் பற்று - இரவா-கபிலன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114473017426644000</id><published>2006-04-10T21:35:00.000-07:00</published><updated>2006-04-12T07:55:30.923-07:00</updated><title type='text'>குப்பை-விழியன்</title><content type='html'>குப்பை&lt;br /&gt; &lt;br /&gt;வீட்டின் குப்பைகள்&lt;br /&gt;வெளியில் போக&lt;br /&gt;சிகரெட் துண்டுகள் வீசப்பட&lt;br /&gt;காப்பிக்கோப்பைகளும்&lt;br /&gt;பேருந்து சீட்டுகளும்்&lt;br /&gt;நசுக்கி எறியப் பட&lt;br /&gt; &lt;br /&gt;ஊரெங்கும் குப்பை.&lt;br /&gt;குப்பைத் தொட்டிகள் தவிற&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகளை தின்ன&lt;br /&gt;காத்திருக்கும் தெருவோர&lt;br /&gt;மாடுகளும், நாய்களும், கழுதைகளும்&lt;br /&gt;அவற்றுடன் போட்டிப்போடும் &lt;br /&gt;சில மனிதர்களும்&lt;br /&gt;குப்பைக் காகிதத்தை விற்று பிழைக்கும் சிறார்களும்&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்து மேடையில்&lt;br /&gt;புறக்குப்பையை சுத்தம் செய்கிறோமென&lt;br /&gt;அகத்தினில் ஆயிரம் குப்பையோடு&lt;br /&gt;பிரசங்கம் செய்யும் அரசியல் வாதிகள்.&lt;br /&gt;இவற்றில் எது குப்பை என புரியாமல்&lt;br /&gt;விழிக்கும் நான் &lt;br /&gt;  &lt;br /&gt;(மஞ்சூர் ராசாவின் செதுக்கலுக்கு பின்னர் வந்த கவிதை.  நன்றி - மஞ்சூர் அண்ணா)&lt;br /&gt; &lt;br /&gt;-விழியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114473017426644000?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114473017426644000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114473017426644000' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114473017426644000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114473017426644000'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_10.html' title='குப்பை-விழியன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114465169872006119</id><published>2006-04-09T23:46:00.000-07:00</published><updated>2006-04-10T01:27:12.986-07:00</updated><title type='text'>அம்மா தான் பிரதமர் -  அன்பு செல்வன்</title><content type='html'>2011 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அம்மா மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.வென்றதும் ஆலோசனை கூட்டம் கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமராக அம்மாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறுகிறது.அடுத்ததாக மந்திரிகளாக யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடக்கிறது.(ஆலோசனை எல்லாம் கிடையாது.அம்மா அறிவிக்கிறார் அவ்வளவுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;"பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்.எஸ் சந்திரன்" என்கிறார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;தடால் என்று ஒரு எம்.எல்.ஏ அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுகிறார்.அவரை தூக்கிக்கொண்டு போகிறார்கள் சிலர்.ஓ.பி.எஸ் மட்டும் நெளிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா..இவருக்கு என்ன தகுதி இருக்குன்னு..." என்று இழுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னையா ஒளர்ரீங்க?மந்திரியாறதுக்கு பெருசா தகுதி என்ன வேண்டிகிடக்கு?அடிமடியில கைவெச்சுடுவீங்க போலிருக்கு" என ஒரு எம்.எல்.ஏ முணுமுணுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்.எஸ் இங்க வாங்க" என அம்மா அழைக்க ஓடோடி வருகிறார் எஸ்.எஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாதுகாப்பு மந்திரியாவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று சொல்லுங்கள்" என்கிறார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஒரு தகுதியும் கிடையாது.இது நீங்கள் போட்ட பிச்சை" என்கிறார் எஸ்.எஸ்.பட படவென்று அனைவரும் மேஜையை தட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"முஷாரப் வாலாட்டுனா என்ன பண்ணுவீங்க? என கேட்கிறார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"அடேய் முஷாராப்.வேணாண்டா.அம்மா கிட்ட வம்பு வெச்சுகாதே.ஊடு கட்டி அடிப்பேன்.கால் முட்டிய பேத்து,யூனிபாரத்தை கழட்டி பஞ்சை பராரியா உன்னை லாகூர்ல ஓட வைப்பேன்." என கர்ஜிக்கிறார் எஸ்.எஸ் சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி தைரியமா பேசற எந்த பாதுகாப்பு துறை மந்திரியாவது நீங்க பாத்திருக்கிங்களா?" என கேட்கிறார் அம்மா."இல்லை" என தலையசைக்கிறார் பன்னீர்.அனைவரும் எஸ்.எஸ் சந்திரனை ஏற்று கைதட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதி மந்திரி செந்தில்" என அடுத்து அறிவிக்கிறார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;தொப் தொப் என இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் மயங்கி விழுகின்றனர்.பன்னீருக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் எனும் பெயரில் வேறு யாராவது எம்.எல்.ஏ இருக்கிறாரா என பார்க்கிறார் பன்னீர்.யார் யார் அதிமுகவில் எம் எல் ஏ என யாருக்கும் தெரியாதே?ஆனால் அம்மா சொன்னது நடிகர் செந்திலைத் தான் என்பது தெரிந்ததும் பன்னீர் அதிர்ச்சி அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா,,இவருக்கு வாழைபழ கணக்கு கூட தெரியாதே.இவரை நிதி அமைச்சரா ஆக்குனா உலகம் பூரா சிரிக்குமே?உலக வங்கி தலைவர் கிட்ட ஒரு வார்த்தை இவரால பேச முடியுமா?ஐ.எம்.எப் எங்க இருக்குன்னு இவருக்கு தெரியுமா?காண்டலினா ரைஸ் கிட்ட இவர் என்னன்னு பேசுவார்?ஆலன் கிரின்ஸ்பேன் யாருன்னாவது இவருக்கு தெரியுமா? " என அதிர்ச்சியுடன் வினவுகிறார் பன்னீர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் தெரியாத ஆளா இருக்கணும்னு தான் அமெரிக்கா காரன் கேட்டான்.எப்படியும் நம்ம பட்ஜெட்டை முடிவுபண்றது அமெரிக்கா காரன் தான்.அவன் எழுதின பட்ஜெட்டுல கையெழுத்து போட ஒரு ஆள் வேணும்.உலக வங்கி தலைவர் கிட்ட பேச என்ன இருக்கு?அவர் நீட்டுற வெள்ளை பத்திரத்துல கையெழுத்து போட்டா பத்தாதா?அவர் என்ன சொன்னாலும் தலை ஆட்டிகிட்டு சிரிச்சா போதாதா?அதுக்கு ஆர்வேர்ட்ல படிச்ச ஆள் தான் வேணுமா?" என அம்மா வினவுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மை அம்மா,உண்மை " என பன்னிர் ஒத்துக்கொள்கிறார்.&lt;br /&gt;"குடும்ப நலத்துறை அமைச்சர் கா.காளிமுத்து" என அம்மா அறிவிக்கிறார்."அவருக்கு ரெண்டு சம்சாரமாச்சே" என யாரோ முணுமுணுக்கிறார்கள்.'யோவ் சும்மா கிட" என இன்னொருவர் அதட்ட அவர் பேசாமல் இருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;கால்நடைத்துறை அமைச்சராக ராமராஜன் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் கைதட்டுகிறார்கள்.பகுத்தறிவுத்துறை என புதிதாக ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக மதுரை ஆதினம் நியமிக்கப்படுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;மந்திரிகளின் பட்டியலை அப்துல்கலாமிடம் கொண்டு போய் தருகிறார்கள்.அந்த பட்டியலை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து "இந்தியா 2020" என்பதை "இந்தியா infinity" என மாற்றி விட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114465169872006119?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114465169872006119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114465169872006119' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114465169872006119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114465169872006119'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_114465169872006119.html' title='அம்மா தான் பிரதமர் -  அன்பு செல்வன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114461560059553199</id><published>2006-04-09T13:45:00.000-07:00</published><updated>2006-04-09T13:46:40.626-07:00</updated><title type='text'>புன்னகை உங்கள் அணிகலன் மஞ்சூர் ராசா</title><content type='html'>அந்த சோபாவில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு சுமார் எண்பது வயதிருக்கும், அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அவர் மகனுக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். உயர்ந்தப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஒரு காகம் பறந்து வந்து ஜன்னல் கதவில் அமர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை மகனைப் பார்த்து "என்ன சததம்?"&lt;br /&gt;&lt;br /&gt;மகன் : "அது ஒரு காகம் ஜன்னல் கதவில்"&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களுக்கும் பிறகு தந்தை மீண்டும் மகனைப் பார்த்து "என்ன சத்தம்" &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, நான் இப்பத்தானே சொன்னேன் அது காகம் என்று "&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழிந்தது. வயதான அந்த தந்தை மறுபடியும் மகனைப் பார்த்து "என்ன சத்தம் அது ?" என்று கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது மகன் எரிச்சலடைந்த குரலில் "அது காகம், காகம்" என்று சத்தமாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிறிது நேரம் கழிந்தது. தந்தை நான்காவது முறையாக தன் மகனை நோக்கி "என்ன சத்தம் அது" எனக் கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பொறுமையிழந்த மகன் சத்தமாக எதுக்காக கேட்டக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? நான் தான் பலமுறை சொன்னேனே அது காகம்ன்னு. உங்களுக்கு இதுகூட புரியலையா?"&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழிந்தது. தந்தை மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து தனது அறைக்கு போய் ஒரு பழைய நைந்து போன டைரியை கொண்டு வந்தார். அந்த டைரியை அவர் தன் மகன் பிறந்த நாளிலிருந்து பாதுகாத்து வருகிறார். அதை புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து மகனுக்கு கொடுத்து படிக்க சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டைரியில் எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;"இன்று காலையில் என் மூன்று வயது மகன் சோபாவில் என் அருகில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காகம் வந்து ஜன்னலில் அமர்ந்தது. அதைப் பார்த்த என் மகன் சுமார் இருபத்தி மூன்று தடவை அது என்ன என்று திரும்ப திரும்பக் கேட்டான். நானும் அவன் கேட்கும்போதெல்லாம் அது காகம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரே கேள்வியை அவன் கேட்கும் போது நான் அவனை கட்டி அணைத்தப்படி அவனுடைய கேள்விக்கு இருப்பத்தி மூன்று முறையும் பதில் சொன்னேன். பலமுறை அவன் கேட்டும் எனக்கு சிறிதளவேனும் அவன் மீது கோபமோ, எரிச்சலோ உண்டாகவில்லை அதற்கு பதில் அந்த அப்பாவி குழந்தையின் மீது அன்பும் பாசமும் தான் அதிகமாயிற்று."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறு குழந்தை இருபத்திமூன்று முறை அது என்ன என்று கேட்டும் அந்த தந்தை எரிச்சலடையாமல் பொறுமையாக அந்த குழந்தைக்கு பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதே தந்தை தன் அதே மகனிடம் அதே கேள்வியை வெறும் நாலு முறை கேட்டதற்கு அந்த மகன் எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன:&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவர்களை ஒதுக்கவோ, அவர்களை உங்களுக்கு ஒரு பாரமாகவோ நினைக்காதீர்கள். அவர்களுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள், பணிவாக இருங்கள், அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.அவர்களை புரிந்துக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று முதல் சத்தமாக உரக்க சொல்லுங்கள், "என் பெற்றோர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவேண்டும். நான் சிறு குழந்தையாக இருந்தப் போதிலிருந்து அவர்கள் என்னை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். தன்னலமற்ற அன்பை அவர்கள் என்மீது எப்போதும் காட்டியிருக்கிறார்கள். எல்லா கஸ்டத்தையும், துயரங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு, வெயில், புயல், மழை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு என்மீது ஒரு சிறு தூசியும் படாமல் பாதுகாத்து இன்று என்னை இந்த அளவிற்கு சமுதாயத்தில் ஒரு உயர்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய என் நிலைக்கு அவர்களே காரணம்."&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், "நான் எனது வயதான பெற்றோர்களுக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்வேன். அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் என் பெற்றோரிடம் மிக நல்ல அன்பான வார்த்தைகளை மட்டும் பேசுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும் என்றொரு வார்த்தை இருப்பதால் தான் முடியாது என்ற வார்த்தை தோன்றியது. ஆதலால் முடியும் என்பது நிச்சயமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nothing in this world is IMPOSSIBLE ,,, coz the word IMPOSSIBLE itself says I M POSSIBLE..&lt;br /&gt;&lt;br /&gt;KEEP SMILING ALWAYS&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் புன்னகை உங்கள் அணிகலனாய் இருக்கட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பரம்&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சூர் ராசா&lt;br /&gt;http://manjoorraja.blogspot.com/&lt;br /&gt;http://muththamiz.blogspot.com/&lt;br /&gt;குழுமம்: http://groups.google.com/group/muththamiz&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம் &lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114461560059553199?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114461560059553199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114461560059553199' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114461560059553199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114461560059553199'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_09.html' title='புன்னகை உங்கள் அணிகலன் மஞ்சூர் ராசா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114437563960566614</id><published>2006-04-06T19:06:00.000-07:00</published><updated>2006-04-06T19:07:19.736-07:00</updated><title type='text'>சில்லென்று அழையேல் - அரவிந்த லோசனன்</title><content type='html'>சில்லென்று அழையேல்!&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவை அனைத்தையும் எழுச்சி கீதங்கள் என்றால் அது மிகையல்ல. தூங்கும்&lt;br /&gt;அனைத்தையும் அன்பாய், இதமாய் எழுப்பும் கீதங்கள் இவை. நாச்சியாரின் பரி&lt;br /&gt;பக்குவம் இங்குதான் தெரிகிறது. வைணவ மரபில் அவள் திருவின் அவதாரமான&lt;br /&gt;ஆதித்தாய். தாய் தன் குழவியை எழுப்பும் பாங்குடன் நல் வார்த்தை சொல்லி,&lt;br /&gt;மெல்லமாக எழுப்புகிறாள் கோதைத்தாய். தூக்கிவாரிப் போடுமாறு எழுப்புவது&lt;br /&gt;பீதியைத் தரவல்லது. அது எவ்விதத்திலும் நல்லதல்ல. அதனால்தான், தூங்கும்&lt;br /&gt;சிறார் களை எல்லே, இளங்கிளியே! என்றும், செல்வச் சிறுமீர்காள் என்றும்,&lt;br /&gt;மாமன் மகளே என்று முறை சொல்லியும், குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்&lt;br /&gt;கொடியே என்றும், நந்தகோபனை - எம்பெருமான் நந்தகோபாலா என்றும், யசோதையை&lt;br /&gt;எம்பெருமாட்டி என்றும், செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா என்றும்,&lt;br /&gt;நப்பின்னையை கந்தம் கமழும் குழலீ! மைத்தடம் கண்ணினாய்! என்றும், நம்&lt;br /&gt;கண்ணனை வெப்பம் கொடுக்கும் விமலா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல&lt;br /&gt;விளக்கே என்றும் குழையக் குழையச் சொல்கிறாள். வாசிக்கும்போதே இதமாக&lt;br /&gt;இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவைப் பெண்டிர் என்பவர் யார்? "வையத்து வாழ்வீர்காள்" என்று கோடி&lt;br /&gt;காட்டுகிறாள், ஆண்டாள்! பாவைப்பெண்டிர் நாம்தான்! சிறுவர், சிறுமியர்,&lt;br /&gt;மாமன், மைத்துனன், செல்வப் பெண்டாட்டி, மணாளன், அப்பா,அம்மா என்று யாரை&lt;br /&gt;விட்டாள் கோதை? ஒருவர் விடாமல் எல்லோரையும் இதமாக எழுப்புகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எழுச்சி எதற்காக? தூக்கத்திலிருந்து விழிக்கத்தான்! என்ன தூக்கம்?&lt;br /&gt;அறியாமை என்ற தூக்கம்தான். பின்வரும் பாசுரத்தைப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ&lt;br /&gt;  சில்லென்று அழையேன்மின், நங்கையீர்! போதருகின்றேன்&lt;br /&gt;வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்&lt;br /&gt;  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக&lt;br /&gt;ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை&lt;br /&gt;  எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்&lt;br /&gt;வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க&lt;br /&gt;  வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;(திருப்பாவை-15)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இன்னும் உறக்கம்? விழிக்க வில்லையா? கேட்டால் ஆயிரம்&lt;br /&gt;காரணங்கள்[கட்டுக்கோப்பானபதில்கள்(கட்டுரைகள்)] சொல்லுவாய்! நீ வல்லீ&lt;br /&gt;(பலமுடையவள்)! கொஞ்ச நேரமாவது என்னைப் போல் ஆகி நின்றால் என்ன? எல்லோரும்&lt;br /&gt;விரைவாக (ஒல்லை நீ போதாய்) போங்கள். போய் எண்ணிக்கொள்ளுங்கள் - வல்லானை&lt;br /&gt;கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனை! எம் பாவையரே!&lt;br /&gt;&lt;br /&gt;இது வெளிப்படையான விளக்கம். இதுக்குப் போயா, திருப்பாவையை கோயிலில்&lt;br /&gt;வைத்து கும்பிடவேண்டும்? வல்லானை கொல்பவன், மாற்றழிக்க வல்லவன் இவனைப்&lt;br /&gt;போய் நாம் ஏன் கும்பிட வேண்டும்?இப்படித்தான் கேள்வி வரும், மேலோட்டமாக&lt;br /&gt;ஆண்டாளைப் புரிந்து கொண்டால். ஆனால் இப்பாடல் முழுவதும் உருவகம்&lt;br /&gt;நிரம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மறை. மறைவான பொருள் கொண்டதால் மறை!&lt;br /&gt;&lt;br /&gt;மானுடம் முழுதும் அறியாமை என்னும் துயிலில் (உறங்கிக்) கிடக்கிறது. தான்&lt;br /&gt;யார் என்பது புரியாமல்,வெறும் சமூகம் தரும் பெயர், சாதி, பட்டம் இவைதான்&lt;br /&gt;தான் என்று நம்பிக் கொண்டு, பட்டத்திற்காகவும், சாதிக்காகவும்,&lt;br /&gt;பெயர்களுக்காகவும் வெட்டி சாய்த்துக் கொண்டு ஒரு மடமையான வாழ்வை நடத்திக்&lt;br /&gt;கொண்டுள்ளது மானுடம். இதுதான் நம் அறியாமை.&lt;br /&gt;&lt;br /&gt;இது தூக்கத்தை போன்று வலுவுள்ளது. யாருக்குத்தான் தூக்கத்திலிருந்து&lt;br /&gt;விழிக்க மனம் வருகிறது? விழிப்பு என்பது மாறும் நிலை. மத, மதப்பு போய்&lt;br /&gt;சுறு,சுறுப்பாய் இருக்க வேண்டிய நிலை. மாற்றங்கள் எப்போதும் வரவேற்கப்&lt;br /&gt;படுவதில்லை. சாதீயத்தை எதிர்த்து ஆன்மீகம் எவ்வளவு முயன்றிருக்கிறது.&lt;br /&gt;ஆதிக்க சக்திகள் இதற்கு அசையவில்லை. மானுடத்தின் 50% சதவிகிதமாய்&lt;br /&gt;நிற்கும் பெண்ணின் விடுதலைக்காய் பாடிய கவிகள் எத்தனை. யாரும்&lt;br /&gt;கிஞ்சித்தும் மாறுவதாகத் தெரியவில்லை. மனித நேயத்தை வலியுறுத்தி&lt;br /&gt;சன்மார்க்க சங்கங்கள் எத்தனை தோன்றின மண்ணில். எதுவும் உறங்கும் மனிதனை&lt;br /&gt;எழுப்ப சக்தியில்லாமல் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நம் உறக்கம் எத்தகையது? ஆண்டாள் வரியில், "ஊமையோ? அன்றிச் செவிடோ ?&lt;br /&gt;அனந்தலோ (தூங்குமூஞ்சி), ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?"&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் நிலமை! மந்திரப் பட்டுப் போயிருக்கிறோம். மந்திரங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சமூகம் தரும் பெயர்கள். பிச்சை, மண்ணாங்கட்டி, கட்டாரி இவை மானிடப்&lt;br /&gt;பெயர்கள். அவர்கள் அவ்வாறே நடத்தப்படுகிறார்கள். இந்த மந்திரத்தில்&lt;br /&gt;இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறது சமூகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி! பிறவியினால் இன்ன சாதி என்று சொல்லிவிடுகிறார்கள். மந்திரத்திற்கு&lt;br /&gt;கட்டுண்டவர் போல் வாழ்நாள்பூராவும் அதையே நம்பிக் கொண்டு 97 கோடி மக்கள்!&lt;br /&gt;பட்டங்கள், பதவிகள் கொடுத்து கெளரவிக்கிறார்கள். அப்பதவிக்காகவும் ,&lt;br /&gt;பட்டத்திற்காகவும் கொலைகளும், ஊழலும் செய்து வாழ்கிறான் மனிதன். எத்தகைய&lt;br /&gt;மந்திரம் இது! இதுதான் ஆண்டாள் சொல்லும் ஏமப் பெருந்துயில்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து நமக்கு எழுச்சி வேண்டாமா? என்றாவது யோசித்தது உண்டா? தானாக&lt;br /&gt;எழும்பாவிட்டால் யாராவது எழுப்பக் கூடாதா? கோதைத்தாய் அதைத்தான் இதமாய்&lt;br /&gt;செய்கிறாள். பாசுரங்களை வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லே இளங்கிளியே" என்று தொடங்கும் பாடல் கவித்தன்மையாலும், பொருள்&lt;br /&gt;வளத்தாலும் சிறந்து நிற்கிறது. இன்னும் உறங்குதையோ? சில்லென்று&lt;br /&gt;அழையேன்மின்! என்கிறாள் கோதை. சில்லென்று அழைப்பது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதிலே"&lt;br /&gt;என்றான் மகாகவி பாரதி. தேன் வந்து "காதில்" பாய்ந்தால் இனிக்குமா என்ன?&lt;br /&gt;"சில்லென்று" அழை என்கிறாள்ஆண்டாள்! தூக்கத்தை கலைக்க சில்லென்று தண்ணீர்&lt;br /&gt;அடித்தால் தகும். ஆனால் இதத் தாயான கோதை, அந்த வருத்தத்தைக் கூடத்&lt;br /&gt;தராமல், சில்லென்று அழைத்தால் போதுமென்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லையுன் கட்டுரைகள்! இதற்கு பல அர்த்தங்கள் தரலாம்! வல்லமையான&lt;br /&gt;கட்டுரைகள். பதில்கள் என்று ஒருபொருள். வல்லை என்றால் காடு, கோட்டை&lt;br /&gt;என்றும் பொருள் உண்டு. நாம் யார் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் மிக&lt;br /&gt;கட்டுக் கோப்பான, வலுவான எண்ணங்கள் கொண்டுள்ளோம்.அதையேதான் பேசுகிறோம்,&lt;br /&gt;எழுதுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகள் என்பதை நாம் நம்மைப் பற்றி கொண்டுள்ள அறிவு என்றும்&lt;br /&gt;கொள்ளலாம். வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்! இது&lt;br /&gt;புதியவிஷயமல்ல. பண்டை நாள் தொட்டு மனிதன் இப்படித்தான் அடையாளம் தவறிப்&lt;br /&gt;போய் உள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது கல்வி என்ற நிறுவனத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். தற்போது பிரபலமாக&lt;br /&gt;உள்ள மேலைக் கல்வி முறையில் "தான்" என்ற அடையாளத்தை குறித்துதான் அனைத்து&lt;br /&gt;கல்வியும் உள்ளது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ அமைப்பில் மனிதனது சுய&lt;br /&gt;நலம் மிகவும் ஜாக்கிரதையுடன் பாதுகாக்கப்படுகிறது. பண்டைய இந்தியக்&lt;br /&gt;கல்வியில் மனிதனது "உண்மையான அடையாளத்தை" தேடும் பாங்கு நிறைய இருந்தது.&lt;br /&gt;மனிதனது உண்மையான அடையாளம் அவனது உறவுகளில் உள்ளது. தன்னுடன், தன்&lt;br /&gt;சுற்றத்துடன், தன் சூழலுடன், தன்னுள் உறையும் இறைமையுடன் அவன் கொள்ளும்&lt;br /&gt;உறவின் புரிதலில் உள்ளது அவனது உண்மையான அடையாளம். இதைத்தான்ஆண்டாள்&lt;br /&gt;"விழித்துப் பார்" என்கிறாள். நம் வல்லமையான கட்டுரைகள் இதைப் பற்றி&lt;br /&gt;இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இப்புரிதல் வரும் போது "தான்"&lt;br /&gt;என்ற ஈகோ அழிந்து "நாம்" என்ற பன்மை உணர் வு வரும். எதிலும்,&lt;br /&gt;எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் தெளிவு வரும். இதைத்தான்&lt;br /&gt;கோதைத்தாய்,"வல்லீர்கள் நீங்களே, நானேதானாகிடுக!" என்கிறாள். இந்த "நான்"&lt;br /&gt;பிரபஞ்ச ஒருமை! இதில் எல்லாம் அடங்குகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிய விரையாயோ? என விரைவு படுத்துகிறாள். வல்லானைக் கொல்பவன் யார்?&lt;br /&gt;வல்லான் யார்? இப்போது புரிந்திருக்கும், வல்லான் என்பவன் வேறு யாருமல்ல,&lt;br /&gt;அது நம் மனம்தான் என்பது. இந்த வல்லானை வெல்லும் திறன் இறைவனுக்குத்தான்&lt;br /&gt;உண்டு (இதையும் உருவகமாகக் கொள்க. இங்கு இறைவன் "புரிதலாக" நிற்கிறான்).&lt;br /&gt;இவன் எப்பேர் பட்டவன்? மாற்றாரை மாற்றழிக்க வல்லவன்! தான்தான் தன்&lt;br /&gt;பெயரும், சாதியும், பட்டமும், பதவியும் என்று இருக்கும் மாற்றானை&lt;br /&gt;(அதாவது, நம்மை) மாற்றழிக்க வல்லவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க&lt;br /&gt;வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்."&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வல்லான், மாற்றழிக்க வல்லான் மற்றும் "மாயன்"! திருமாலுக்கு மாயோன்&lt;br /&gt;என்பது பண்டையப் பெயர்."மாயோன் மேய காடுற உலகமும்" என்பது தொல்காப்பியம்.&lt;br /&gt;உலகு உருவாகும் போது அதன் ஒரு அங்கமாக மாயையையும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நவீன வாக்கில் சொல்ல வேண்டுமெனில் பரிணாமத்தில் வளர்ச்சி என்று&lt;br /&gt;கணக்கிடப்படுவதே உயிர்களின் நரம்பியல் வளர்ச்சிதான். அது மனித&lt;br /&gt;இனத்தில்தான் உச்சமுறுகிறது. நரம்பு "மண்டலமாகும்" (complexity) போது&lt;br /&gt;தன்னிச்சையாக அது "தான்" (ஈகோ) என்ற உணர்வையும் மனிதனிடத்தில்&lt;br /&gt;உருவாக்குகிறது. இந்த "தான்" க்கு இயற்பியல் ரீதியில் பொருள் பரிமாணம்&lt;br /&gt;கிடையாது. இது மாயையான ஒன்று. இல்லாத ஒன்று இருப்பது போன்ற பிரமையைக்&lt;br /&gt;கொடுக்கும். (யாராவது ஈகோவைக் கண்டதுண்டோ ?). பிறப்பில் உள்ள இந்த மாயையை&lt;br /&gt;அறிந்து கொள்பவர்கள் இறைவனைக் கண்டு கொண்டதுபோல் ஆகும். இந்த மாயையைக்&lt;br /&gt;களைய உதவுவதால் அவன் மாயன் ஆகிறான். மாயமாய் உருவானது மாயமாய் அறியப்&lt;br /&gt;படுகிறது. இதைத்தான் மாணிக்கவாசகர் , "அவனருளால் அவன் தாள் வணங்கி"&lt;br /&gt;என்கிறார். இந்தமாற்றத்தை நம்முள் கொண்டு வருபவன் அவனே. அது ஒரு மாயச்&lt;br /&gt;செயல்தான்! அதனால் அவன் மாயன்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாயம் நடந்த பின், "உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகு நீர்"&lt;br /&gt;இவைகூட கண்ணன் உருவமாய் தெரியும்! வெற்றிலையே கண்ணனாகத் தெரியும் போது சக&lt;br /&gt;மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லே, இளங்கிளியே! என மதுரமாய் அழைக்கிறாள், மானுட மேன்மைக்கு!&lt;br /&gt;விழித்தெழுவோம் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா&lt;br /&gt;அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!&lt;br /&gt;&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;முத்தமிழ் குழுமம்&lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.&lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114437563960566614?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114437563960566614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114437563960566614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114437563960566614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114437563960566614'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_06.html' title='சில்லென்று அழையேல் - அரவிந்த லோசனன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114420225952831119</id><published>2006-04-04T18:56:00.000-07:00</published><updated>2006-04-04T18:57:39.530-07:00</updated><title type='text'>குழல் இனிது யாழ் இனிது - இரவா</title><content type='html'>7.3 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் &lt;br /&gt;தம்தம் வினையான் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம் மக்களை தம் செல்வம் என்று போற்றுவர் பெற்றோர். அப்பெற்றோரது செல்வமாகிய மக்கள் , அவரவர் செய்த செயலால் வரும். அத்தகைய மக்கள், வினையின் பயனால் ஈட்டும் செல்வம் அவரவர் பெற்றோரும் இன்புற்றிட வாய்ப்புக் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிழ்தினும் ஆற்றல் இனிதேதம் மக்கள்&lt;br /&gt;சிறுகை அளாவிய கூழ்&lt;br /&gt;&lt;br /&gt;அமிழ்து சுவை மிகுந்ததே ஆயினும், அத்தனினும் மிகுந்த சுவையுடையது, தன் மக்களது சிறு கை அளாவி கூழான உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;7.5 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் உடலைப் பெற்றோர் தீண்டல் அது அவர்தம் உடலுக்கு இன்பம். பிள்ளைகளின் செற்களை கேட்டால் செவிக்கு இன்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்மக்களைப் பெற்றார்க்கு, உடல்வழியாகவும் செவிவழியாகவும் மனத்துக்கு இன்பத்தைத் தருவிப்பது, பிள்ளைப் பேற்றினால் பெறுகின்ற இன்பமாகும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.6 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் &lt;br /&gt;மழலைச்சொல் கேளா தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரதம் ஆடுதற்குரிய குழலின் ஓசையும் பண்ணிசைக்குரிய யாழின் ஓசையும் இனிய இசை என்று கூறுவர், குழவிப் பருவத்து மழலை பேசுகின்ற தம்மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரதத்துக்குக் குழலும் பண்ணுக்கு யாழும் இனிதென்பர். ஆக,அவ்விரண்டும் இணைந்து இசைக்கும் இசை இன்பம் பயக்குமென்பதால், அவ்விரண்டு இசையைவிடவும் இனியது மழலைச் சொல் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து&lt;br /&gt;&lt;br /&gt;முந்தி இருப்பச் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை, கல்வி கேள்வியால் திறன்மிக்க தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது , கற்றோர்கள் அவையில் முதன்மை நிலையிலிருக்கும் அளவிற்குச் சிறந்த கல்விமானாக்குவதாகும்&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;'செல்வந்தனாவதை விடவும் சிறந்தது கல்விமானாவது' என்னும் கருத்து புலப்படுமாறு உரைக்கப்பட்டுள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;இரவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114420225952831119?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114420225952831119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114420225952831119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114420225952831119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114420225952831119'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_114420225952831119.html' title='குழல் இனிது யாழ் இனிது - இரவா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114415066585655414</id><published>2006-04-04T04:31:00.000-07:00</published><updated>2006-04-04T04:43:33.363-07:00</updated><title type='text'>"மௌனஒலி" - லாவண்யா</title><content type='html'>"Pin drop silence"&lt;br /&gt;அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில் எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால் இதை விட ஆழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே&lt;br /&gt;எம்இல் அயல ஏழில் உம்பர்&lt;br /&gt;மயிலடி இலைய மாக்குரல் நொச்சி&lt;br /&gt;அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த&lt;br /&gt;மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஆழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால், இலைகளை மயிற்பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க&lt;br /&gt;வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர் பற்றி சிந்தித்தேன். என் சிந்தனையில் வந்து போனது இந்த நான்கு விதமான உறவுகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம் போகாதிருக்கும்.நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும். பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு. மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது  ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம். அதுபோல் அந்த இரவு முடிவே இல்லாமல் நீளக்கூடாதா என ஏங்கியவாறு  தாங்கள் மகிழ்ந்து களித்த நாட்களை  ினைத்தபடி கண்மூடி உறங்காது படுத்திருப்பர்"&lt;br /&gt;&lt;br /&gt;தாய் மகள்&lt;br /&gt;----------&lt;br /&gt;மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி, பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில் இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மனைவி&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டுக்கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்தக் கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;   "நான் கேட்கும்&lt;br /&gt;      எந்த ஒரு கேள்விக்கும்&lt;br /&gt;      உடன் பதில் வைத்திருகிறாய்&lt;br /&gt;      அழகாய், அது&lt;br /&gt;      உன் மௌனம். "  - நன்றி   நிலா ரசிகன்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும் என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் காதலி&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில்தான் இருக்கும். ஒருவேளை கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்&lt;br /&gt;இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே&lt;br /&gt;மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114415066585655414?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114415066585655414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114415066585655414' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114415066585655414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114415066585655414'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_04.html' title='&quot;மௌனஒலி&quot; - லாவண்யா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114412065334634213</id><published>2006-04-03T20:15:00.000-07:00</published><updated>2006-04-03T20:17:33.363-07:00</updated><title type='text'>அர்த்தமுள்ள இந்துமதம்</title><content type='html'>முத்தமிழ் கூகிள் குழுமத்தில் சுதனின் விஜி எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெளனம்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;காற்றுக்கு இலைகள்  அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!&lt;br /&gt; &lt;br /&gt;அசைவது பலவீனத்தைக் காட்டுகின்றது. அசையாதது உறுதியைக் காட்டுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக்காட்டிக்கொள்கின்றான்.&lt;br /&gt; &lt;br /&gt;மெளனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;"சும்மா இருப்பதே சுகம்" என்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;பேசாமல் இருப்பதே பெரும் திறமை. பேசும் திறமையைவிட  அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளூம் பெரிய மேதைகளூம் குறிப்பிட்ட சில காலங்களில் மெளனவிரதம் அனுஷ்டிக்கின்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவு படுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;சிறிய விசயத்தைக் கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, "மக்கட்பதடி" என்றான் வள்ளுவன்.&lt;br /&gt; &lt;br /&gt;'சுருங்கக் கூறி விளங்க வைத்தல்" என்பார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஞானிகள் சில விசயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன்மொழிகளாகி விடுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;மெளனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்வீகக் கலை.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு குடும்பம். கணவன் -மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம். ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக்கிறான். அவன் அவளைத்திட்டி இருந்தால். அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே சித்திரவதை செய்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;"அவன் பேசமாட்டானா? பேசமாட்டானா?" என்று எதிர் பார்க்கிறாள். இரவில் நிச்சயமாய் பேசுவான் என்று நம்புகிறாள். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;"நான் என்ன தப்பு பண்ணினேன்? " என்று மெதுவாகக்கேட்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மெளனம் கலையவில்லை. அவன் மெளனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். &lt;br /&gt;அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது!&lt;br /&gt; &lt;br /&gt;"இன்றைக்கு நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம் என்று ஊர் முழுக்கச் சொல்லிக்கொண்டு வந்து விடுகிறாள்'..&lt;br /&gt; &lt;br /&gt;பத்து வார்த்தை திட்டி நாலு வார்த்தை உதைப்பதை விட அந்த மெளனம் மகத்தான சக்தியைப் பெற்று விடுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;கோவிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடம் எல்லாம் பேசத்தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத்தட்டி விடும்.&lt;br /&gt; &lt;br /&gt;கோவிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கி விடும்" என்று பேசத்தலைப்பட்டு விடுவான்.&lt;br /&gt; &lt;br /&gt;அது மெளனமாக இருக்க, பக்தன் தான் பேசுகிறான்,பாடுகிறான்., புலம்புகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆரவாரங்கள் வெறும் மயக்கங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல். &lt;br /&gt; &lt;br /&gt;தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன இலாபம்?&lt;br /&gt; &lt;br /&gt;'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.&lt;br /&gt; &lt;br /&gt;வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.&lt;br /&gt; &lt;br /&gt;நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.&lt;br /&gt; &lt;br /&gt;சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது. &lt;br /&gt; &lt;br /&gt;பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.&lt;br /&gt; &lt;br /&gt;தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை"..&lt;br /&gt; &lt;br /&gt;மெளனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூட போதும்.&lt;br /&gt; &lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி...&lt;br /&gt; &lt;br /&gt;அர்த்தமுள்ள இந்துமதம் -கவிஞர் கண்ணதாசன் அவர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;என்றென்றும் நட்புடன்&lt;br /&gt;+நம்பிக்கையுடன்&lt;br /&gt;உங்கள் சுதனின்விஜி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;--~--~---------~--~----~------------~-------~--~----~&lt;br /&gt;நம்பிக்கை கொள்! &lt;br /&gt;தயக்கம் தகர் !! &lt;br /&gt;வெற்றி நிச்சயம் !!! &lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114412065334634213?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114412065334634213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114412065334634213' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114412065334634213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114412065334634213'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post_03.html' title='அர்த்தமுள்ள இந்துமதம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114396284622102766</id><published>2006-04-01T23:26:00.000-08:00</published><updated>2006-04-04T07:56:57.373-07:00</updated><title type='text'>இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும் - அன்பு செல்வன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/8012/2266/1600/03570.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/8012/2266/320/03570.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் நெருங்கிய நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன்.முதல் முதலில் அவன் வீட்டுக்கு போனபோது பயந்துவிட்டேன்.மிகப்பெரும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்துவந்தான்.பில் என்று நாய்க்கு பெயர்.இங்கே நாய்களுக்கு அனாதை விடுதி ஒன்று உள்ளது.அங்கிருந்து எடுத்து வந்து வளர்க்கிறானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டருகே தெரு நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது.அதில் அழகான குட்டி ஒன்றை தூக்கிகொண்டு வந்து ஆசையாய் டோரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பில் மிகவும் சூட்டிகையான நாய்.அதை வீட்டுக்குளேயே வளர்க்கிறார்கள்.சோபாவில் ஏறி உட்காரும், பெட்டில் ஏறி படுக்கும்.ஒண்ணுக்கு,ரெண்டுக்கு வீட்டுக்குள் போவதில்லை.ஒண்ணுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே ஓடி அதற்கென தனி டாய்லட் கட்டியிருக்கிறார்கள்.அங்கே தான் போகும்."எப்படி பழக்கினாய்" என என் நண்பனிடம் கேட்டேன்.2000$ செலவில் நாய் ட்ரெய்னரை வீட்டுக்கு கூட்டி வந்து பழக்கினானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டோரி வந்த புதிதில் வீட்டுக்குளே ஒளித்து வைத்து வளர்த்தோம்.எங்கள் பாட்டிக்கும்,அப்பாவுக்கும் தெரிந்தால் திட்டுவார்கள் என பயம்.டோரி கொஞ்சம் பெரிதானதும் குட்டு உடைந்து திட்டு வாங்கினோம்.அதன் பின்னும் வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம்.ஆனால் சில நாட்கள் கழித்து மூச்சா,பீச்சா எல்லாம் வீட்டுக்குளேயே போக ஆரம்பித்தது.கன்னா பின்னவென்று திட்டு கிடைத்ததும் அதை வெளியே தோட்டத்துகுள்ளேயே வளர்த்தோம்.அதன் பின் டோரி வெளியே தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளிகள் வந்தால் பில் அவர்கள் மீது பாய்வதில்லை.நேராக ஓடிப் போய் சோபாவின் மீது ஏறி நின்று கொள்ளும்.விருந்தாளிகள் அதை தடவி கொடுக்க வேண்டும்.அதன் பின் அது நண்பனாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளிகள் வந்தால் டோரியை கட்டித்தான் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் பாய்ந்து விடும்.இதற்கு பயந்தே விருந்தாளிகள் வந்தால் டோரியை வெளியே அனுப்பிவிடுவோம்.கதவை திறந்து விட்டால் அது ஓடிப்போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பில் சாப்பிட மாட்டுக்கறியும்,சிக்கனும் பெட்கோவில்.பில்லுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும்.ஐஸ் கியூப்ஸ் என்றால் அதற்கு உயிர்.நாய்க்கு தனியாக   இங்கு உண்டு.அதை அடிக்கடி வாங்கி கொடுப்பான் என் நண்பன்.அதற்கு விளையாட நாய் பொம்மைகள் கூட நிறைய வாங்கி வைத்திருந்தான்.அது தூங்க தனி பெட்.டீவி பார்க்கும்போது ஓடி வந்து மடியில் ஏறி படுத்துக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் டோரிக்கு போட்டது சாதம் தான்.எங்கள் வீட்டில் அசைவம் மூச்ச்.அதனால் டோரியை சைவமாகத் தான் வளர்த்தோம்.நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதே சாப்பாடு தான் டோரிக்கும்.அது எங்களுடன் அதற்கு சின்ன வயதாக இருக்கும்போது விளையாடியது.அது வளர்ந்த பின் பகலில் வெளியே ஓடிவிடும்.சாப்பாட்டு வேளைக்கு திரும்ப வந்து சாப்பிட்டு விட்டு பிறகு மீண்டும் ஓடிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இரண்டு நாய்களையும் ஒப்பிட்டு பார்த்தபின் எனக்கு "என்னடா நாய் வளர்த்தோம்?" என்று ஆகிவிட்டது."இங்கே நாயை பிள்ளை மாதிரி வளர்க்கிறார்கள்.நாம் நாயை நாய் மாதிரி வளர்த்தோமே" என தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;டோரி செத்தது கூட எங்கள் அலட்சியத்தால் தான்.ஒரு நாள் நாய் வண்டி வந்து அதை பிடித்துக்கொண்டு போய்விட்டது.50 ரூபாய் கொடுத்திருந்தால் விட்டிருப்பார்கள்.எங்கள் பாட்டி நாய்க்கு 50 ரூபாயா என யோசித்து நாய் வண்டிக்காரனிடம் 10 ரூபாய் தருகிறேன் என பேரம் பேச அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.சாயந்திரம் வீட்டுக்கு வந்து விஷயம் தெரிந்து  கன்னா பின்னாவென்று பாட்டியை திட்டத்தான் முடிந்தது.அதன்பின் இரண்டு மாதம் மிகவும் சோகமாக இருந்தேன்.அதன் பின் நாயே வளர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பில்லை பார்க்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது.நாய் வளர்த்தால் இப்படித்தானே வளர்க்க வேண்டும் என தோன்றியது.அதன் பின் திடிரென்று ஒரு முக்கிய சந்தேகம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;டோரி மிகவும் ரொமான்டிக்கான நாய்.அதற்கு எங்கள் தெருவிலிருந்த பெண் நாயுடன் மிக நெருங்கிய லவ்ஸ் உண்டு.அந்த நாயிடம் வேறு எந்த நாயையும் நெருங்க டோரி விடாது.பில் வீட்டுக்குளே இருக்கிறதே...இதற்கு என்ன செய்யும் என தோன்றியது.நண்பனிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிரச்சனையே பில்லுக்கு இல்லை என்று சொல்லிவிட்டான்.அது பிறந்து சில நாட்களில் ஆபரேஷன் செய்து அதை நீக்கி விட்டார்களாம்.அதற்கு இனக்கவர்ச்சியே எப்போதும் தோன்றாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டதும் மனசு நொந்து விட்டது....பில்லை பார்த்ததும் அதன் பின் பொறாமை தோன்றவில்லை.டோரியை நாங்கள் வளர்த்தவிதம் ஆயிரம் மடங்கு தேவலை என்று தோன்றியது.நாயை நாய் மாதிரி வளர்த்தோம்.சந்தோஷமாக இருந்து செத்துவிட்டது.இப்படி பில் மாதிரி பொம்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நாய்களை ஒப்பிடுகையில் இந்திய நாய்கள் கொடுத்து வைத்தவை தான் என தோன்றுகிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114396284622102766?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114396284622102766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114396284622102766' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114396284622102766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114396284622102766'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/04/blog-post.html' title='இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும் - அன்பு செல்வன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114385540062380176</id><published>2006-03-31T17:33:00.000-08:00</published><updated>2006-03-31T17:36:40.643-08:00</updated><title type='text'>கோதையின் சந்தேகம்</title><content type='html'>கோதையின் சந்தேகம்&lt;br /&gt;&lt;br /&gt;       மதியம் அமுதுண்டு விட்டு சற்றே ஓய்வுக் கொள்ளும் பொருட்டு சிறிய மணையைத் தலைக்கு வைத்துக் கொண்டுப் படுத்தார், பெரியாழ்வார். அவருக்கு மதியம் தூங்கும் பழக்கம் இல்லை. வெறுமனே படுத்துக் கொண்டால் முதுகு, கை, கால் எல்லாம் சற்று புத்துணர்ச்சி பெறும். மீண்டும் தெம்பாக தம் பணியைத் தொடரலாம். சிறு இலவங்கத்தையும், கல்கண்டையும் வாயில் இட்டு மென்றுக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;   அவருக்கு சற்று அருகில்,முற்றத்திற்கு பக்கத்தில், ஒரு காலை மடக்கி, மறு காலைத் தொங்கவிட்டு, செம்மரத் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த கோதையைக் கண்டார். அவளது கைகள் இரண்டும் இறுக இணைந்திருந்தது. அது மடியில் இருந்தது. அழகிய அமைதியானக் கடலை ஒத்த இரு விசாலமான விழிகள் எங்கோ எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. அது நிச்சயமாக இவ்வுலகில் இல்லை என்பது மாத்திரம் தீர்மானமாகத் தெரிந்தது. மாதுளம்பழ மணியின் நிறத்தை ஒத்திருந்த இதழ்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:என்னம்மா அப்படி ஒரு யோசனை?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்:ஒரு சந்தேகம்;தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: மனிதர்களின் வாயில் வீசும் வாடை, அவர்களது காமத்தால் அறியாது போனாலும், குழந்தைகளும், நல்லோர்களும் அறிவர். ஆனால் என் இதயத்தை நானறியாதப் போதே கவர்ந்த அந்த கள்ளனின் அதரமும், வாயும் எத்தகைய நறுமணம் வீசும் என்று யோசிக்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;மாடுகளுக்கு ஏற்றாற் போல் அதன் பாஷை பேசும் இடையன் மாடுகளின் தோழனாகி அவற்றை வழி நடத்துகிறான். அது போல் மனிதனாகி நம் தோழனாகி வழி நடத்த வந்த அந்த நாரணன் வாயின் கந்தம் அறிய மனம் ஏங்கியது.....(கண்கள் ஆழ்ந்து பல மேலுலகங்களை துளைத்து எதிலேயோ நிலைக்குத்தியது) &lt;br /&gt;பெரியாழ்வார்: (எழுந்து அமர்ந்தவாறே, ஆர்வத்துடன்) ம்...அப்புறம் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: அவனது அதரத்தின் சுவையை நன்கறிந்த கோபியரைக் கேட்கலாம் என்றால், பொறாமையினால் சொல்லாமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:(இலவங்கத்தையும் மெல்ல மறந்து திறந்த வாயை மூடாமல் இந்த அதர  பிரச்சனையில் ஆழ்ந்து விட்டார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: லக்ஷ்மியோ திருப்பாத சேவையில் முழுவதுமாய் ஆழ்ந்து விட்டாள்.அதர ருசியை விட அவளுக்குப் பாத ருசி அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: சரியாய் சொன்னாய். அதேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: புல்லாங்குழலைக் கேட்கலாம் என்றால் அது இரு இதழ்களில் ஒரு இதழை மாத்திரமே ருசித்துள்ளது. அது அரைகுறை ஞானம். அது ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:(ஆர்வத்துடன்)என்ன ஆபத்து?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்:பூரண ஞானம் நல்லது;ஞானமற்றிருந்தாலும் என்றாவது ஞானம் கிடைக்கும்: அரைகுறை ஞானம் வளரவும் வளராது; வளரவும் விடாது. அது ஆபத்தானது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (ஆமோதித்து தலை அசைக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்:யோசித்து யோசித்துக் கடைசியாக தகுந்த ஒருவரை கண்டுப் பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: யார்? யார் அது? (நன்றாக சப்பணமிட்டு அமர்ந்த்துக் கொள்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: அவரது  ஸ்பரிசத்தால் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் சங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: பலே&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்:அதனிடம் கேட்டேன்:&lt;br /&gt;"அவனது திருவாய் கருப்பூரம் போல் நாறுமா? இதழ் தாமரைப் போன்று இருப்பதால் அதன் வாசம் போல் இருக்கிறதா? பவளம் போன்று வழவழப்புடன், ஒளியுடன், நிறத்துடன் இருக்கும் அதரம் எப்படி?தேன் போல, அமுது போல தித்தித்திருக்குமா? பிறைச் சந்திரனைப் போல வளைந்து புன்முறுவலோடு இருக்கும் அந்த வாய் எத்தகு சுவையோடு இருக்கும்? என்ன நறுமணம் வீசும்? நீலக்கடலில் இருந்து,பஞ்சசனனுடலில் கிடந்து, நீலக் கள்வனிடம் போய் சேர்ந்த வெண்ணிற சங்கே சொல்!" (7 ஆம் திருமொழி) &lt;br /&gt;என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: பூம் பூம் பூம் என யுத்த களத்தில் எதிரி இதயம் சிதற முழங்கும் அச்சங்கு உன் மெல்லிய உணர்வுகளை அறிந்து பதில் சொல்லுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: (மருண்ட மானின் கண்களால் தந்தையை நோக்கினாள்)&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:அவன் வாய் சுவையை,வாசத்தை நான் சொல்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;"அவனது வாய் பால், இனிப்பான தயிர், நல்ல சந்தனம், சண்பகம், கமலம், நல்ல கருப்பூர  வாசத்துடன் இருக்கும்."&lt;br /&gt;(பெரியாழ்வார் திருமொழி - 1:6:9)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: ஓ    (கண்கள் பாதி மூடிய நிலையில் ஆழ்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: அவனுடன் அவ்வளவு நெருங்கி பழகி, அவன் வாய் சுவையை அறியாமலா இருக்கிறாய்? &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்:(நாணம் மேலிட) இல்லை அப்பா! அவனை நெருங்கும் போது, அவன் பாதத்தைக் காணும் வரைதான் என் நிலையில் உள்ளேன். அவன் பாதத்தைக் கண்ட பின் கண்கள் அதை விட்டு அகல மறுக்கின்றன. இதர புலன்களும் செயல்படுவதில்லை. நான் எங்ஙனம் அதர சுவையை அறிவேன்? &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:(அதிர்ந்தவராய்)அதர சுவை அறிந்தேன்;  மதுர சுவை...........????&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் இரு விழிகளும் மூடி இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;சிறு சாரலோடு கைகோத்த காற்று சிறு குழந்தைப் போல் கல கலவென்று முற்றத்தின் வழியே ஒடி வந்து ஆண்டாளையும்,ஆழ்வாரையும் சுற்றி வந்து ஆடியது.&lt;br /&gt;&lt;br /&gt;காழியூரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114385540062380176?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114385540062380176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114385540062380176' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114385540062380176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114385540062380176'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/03/blog-post_114385540062380176.html' title='கோதையின் சந்தேகம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114379454768054819</id><published>2006-03-31T00:41:00.000-08:00</published><updated>2006-03-31T00:42:27.710-08:00</updated><title type='text'>பதிலை சொல் கோதை</title><content type='html'>ஒரு சிறிய உரையாடலை முதலில் எழுதுகிறேன். அது சிறுக சிறுக ஆண்டாளை நாம் நெருங்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(காழியூரன்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: கோதை! எவ்வளவு அழகாய் பாடுகிறாய்? உருவிலும், சொல்லிலும், எண்ணத்திலும் உன் அழகு சொல்லொண்ணா வண்ணம் உள்ளது. உன்னை இன்னும் நான் சிறு பெண்ணாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் உன் திருமணத்தைப் பற்றி பிறர் கேட்கும் போது தான் நீ வளர்ந்து விட்டாய் என்பதே உறைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டால்:(மெலிதாய் புன்னகைக்கிறாள். விரல்கள் உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (மலர்ந்த முகத்துடன்) சொல். உன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிராய்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: (நாணம் முகத்தில் பரவ) உங்களுக்குத் தெரியாததா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (புன்னகையோடு) சிவந்த முகம் நாணத்தால் மேலும் சிவந்தால் அந்த நாரணன் மாத்திரமே அறிவான். சரி கேட்டதற்கு நேரடியான பதிலை சொல் கோதை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: (மெல்லிய குரலில்) என்னுடையவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட யார் என்றே சொல்லி விடட்டுமா அப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (வியப்பும் மகிழ்வும் மின்ன) சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: நாராயணன்; (அவளது கை இறைவனின் விக்ரஹத்தை காண்பிக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (அதிர்ச்சித் தோன்ற) எப்படி சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: வேறு யார் சாத்தியம் அப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (குழப்பமாய்) வேறு யாரயினும் சொல்; அவன் அருளால் நடத்தி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: ஒரு பெண்ணிற்கு ஆணைத்தானே மண முடிக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்: (ஒன்றும் பேசாமல் பார்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்: (தொடர்ந்து) அவனை அன்றி வேறு யாரும் புருஷனாக (ஆண்) முடியுமா? வேதம் அவன் மாத்திரமே புருஷன் என்றல்லவா கூறுகிறது. இருப்பதே ஒரு ஆண் தான் எனும் போது வேறு யாருக்கு என்னை நீங்கள் மணமுடிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்:(கண்களை துண்டால் துடைத்துக் கொள்கிறார்; ஒன்றும் பேசாமல் தொடுத்த மாலையை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் கீழே சிந்திய உதிரி பூக்களை எல்லாம் எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காழியூரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22292644-114379454768054819?l=muththamiz.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muththamiz.blogspot.com/feeds/114379454768054819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22292644&amp;postID=114379454768054819' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114379454768054819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22292644/posts/default/114379454768054819'/><link rel='alternate' type='text/html' href='http://muththamiz.blogspot.com/2006/03/blog-post_31.html' title='பதிலை சொல் கோதை'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/10627982763271441153</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://lotussculpture.com/images/8b9u.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22292644.post-114362588106787340</id><published>2006-03-29T01:14:00.000-08:00</published><updated>2006-03-29T01:51:21.303-08:00</updated><title type='text'>சின்னஞ்சிறு கிளியே! (உரை சித்திரம்) - என். அமுதன்</title><content type='html'>செங்கண் மால் வண்ணத்தில் நிலம். சிறு குன்றுகளும், நீரோடைகளும் பாயும் பிரதேசம். அங்கங்கே கரையான்கள் புத்து கட்டி பாம்புகளுக்கு வாடகை விட்ட புத்தூர் கிராமம். விஷ்ணு சித்தர் என்ற அந்தணர் தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டு இருக்கிறார். துளசிச் செடிகள் சீராய் வளர்ந்து நிற்கின்றன.பவள மல்லியும், முல்லையும் கொட்டிச் சிதறி நந்தவனத்தை சுகந்தமாக்கி நிற்கின்றன. துளசி பறிக்க பாத்தி விட்டு பாத்தி தாண்டும் போது விஷ்ணு சித்தர் கண்களில் செளந்தர்யமான குழுந்தையொன்று கண்ணில் படுகிறது. நில மகள் அவதாரம் போல் அது சிரித்துக் கொண்டு மண்ணில் கிடக்கிறது. கரு,கரு வென்று கூந்தல். சுருள், சுருளாக முடி. சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா என்று கையில் எடுத்துஉச்சி முகர்ந்து, என் "கோதைக் கண்ணே" என்கிறார் பட்டர். தமிழுலகிற்கு கோதை நாச்சியார்அறிமுகமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணணன் கதை சொல்லி வளர்க்கிறார் பட்டர் குழந்தையை. அதற்கும் அந்தக் கதைகள்தான் பிடிக்கிறது இயல்பாய். அமுது ஊட்டும் போதும் அதைத் திருக் கண்ண அமுது என்றுதான் படைக்கிறார். கிருஷ்ண ஸ்மரனை இல்லம் நிறைந்து இருக்க தளர்நடை பயின்று, பாவாடைப் பெண் ஆகிறாள் கோதை.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து சிறுமியருடன் சின்னதாக மண் வீடு கட்டி விளையாடிக் களைத்து திண்ணையில் பூக்கட்டிக்கொண்டு இருக்கும் பட்டர் மடியில் தூங்கி விடுகிறாள் கோதை. கனவில் கண்ணன் வந்து அவள் கட்டிய சிற்றில்லத்தை கலைக்கிறான். "வேண்டாம் வேண்டாமென" கத்துகிறாள் 
